தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
உபாகமம் 22:30
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
Notes
No Verse Added
History
உபாகமம் 22:30 (06 50 pm)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
உபாகமம் 22:30
1
உன்
சகோதரனுடைய
மாடாவது
ஆடாவது
வழிதப்பிப்போகிறதைக்
கண்டாயானால்,
அதைக்
காணாதவன்போல்
இராமல்,
அதை
உன்
சகோதரனிடத்துக்குத்
திருப்பிக்கொண்டு
போகக்கடவாய்.
2
உன்
சகோதரன்
உனக்குச்
சமீபமாயிராமலும்,
உனக்கு
அறிமுகமாயிராமலும்
இருந்தால்,
நீ
அதை
உன்
வீட்டிற்குக்
கொண்டுபோய்,
அதை
உன்
சகோதரன்
தேடிவருமட்டும்
உன்னிடத்திலே
வைத்து,
அவனுக்குத்
திரும்பக்
கொடுக்கக்கடவாய்.
3
அப்படியே
அவன்
கழுதையைக்குறித்தும்
செய்யக்கடவாய்;
அவன்
வஸ்திரத்தைக்குறித்தும்
அப்படியே
செய்யக்கடவாய்;
உன்
சகோதரனிடத்திலிருந்து
காணாமற்போனவைகளில்
எதையாகிலும்
கண்டுபிடித்தாயானால்
அப்படியே
செய்யக்கடவாய்;
அவைகளை
நீ
காணாதவன்
போல்
விட்டுப்போகலாகாது.
4
உன்
சகோதரனுடைய
கழுதையாவது
அவனுடைய
மாடாவது
வழியிலே
விழுந்துகிடக்கிறதைக்
கண்டாயானால்,
அதைக்
காணாதவன்போல
விட்டுப்போகாமல்,
அவனோடேகூட
அதைத்
தூக்கியெடுத்துவிடுவாயாக.
5
புருஷரின்
உடைகளை
ஸ்திரீகள்
தரிக்கலாகாது,
ஸ்திரீகளின்
உடைகளைப்
புருஷர்
தரிக்கலாகாது;
அப்படிச்
செய்கிறவர்கள்
எல்லாரும்
உன்
தேவனாகிய
கர்த்தருக்கு
அருவருப்பானவர்கள்.
6
வழியருகே
ஒரு
மரத்திலாவது
தரையிலாவது
குஞ்சுகளாயினும்
முட்டைகளாயினுமுள்ள
ஒரு
குருவிக்கூடு
உனக்குத்
தென்படும்போது,
தாயானது
குஞ்சுகளின்
மேலாவது
முட்டைகளின்
மேலாவது
அடைகாத்துக்கொண்டிருந்தால்,
நீ
குஞ்சுகளோடே
தாயையும்
பிடிக்கலாகாது.
7
தாயைப்
போகவிட்டு,
குஞ்சுகளை
மாத்திரம்
எடுத்துக்கொள்ளலாம்;
அப்பொழுது
நீ
நன்றாயிருப்பாய்;
உன்
நாட்களும்
நீடித்திருக்கும்.
8
நீ
புது
வீட்டைக்
கட்டினால்,
ஒருவன்
உன்
மெத்தையிலிருந்து
விழுகிறதினாலே,
நீ
இரத்தப்பழியை
உன்
வீட்டின்மேல்
சுமத்திக்கொள்ளாதபடிக்கு,
அதற்குக்
கைப்பிடிசுவரைக்
கட்டவேண்டும்.
9
உன்
திராட்சத்தோட்டத்திலே
பற்பலவிதமான
விதையை
விதைக்காயாக;
இப்படிச்
செய்தால்
நீ
விதைத்தவைகளின்
பயிரையும்,
திராட்சத்தோட்டத்தின்
பலனையும்
தீட்டுப்படுத்துவாய்.
10
மாட்டையும்,
கழுதையையும்
பிணைத்து
உழாதிருப்பாயாக.
11
ஆட்டுமயிரும்
பஞ்சுநூலும்
கலந்த
வஸ்திரத்தை
உடுத்திக்கொள்ளாயாக.
12
நீ
தரித்துக்கொள்ளுகிற
உன்
மேல்சட்டையின்
நான்கு
ஓரங்களிலும்
தொங்கல்களை
உண்டுபண்ணுவாயாக.
13
ஒரு
ஸ்திரீயை
விவாகம்பண்ணின
ஒருவன்
அவளிடத்தில்
பிரவேசித்த
பின்பு
அவளை
வெறுத்து:
14
நான்
இந்த
ஸ்திரீயை
விவாகம்பண்ணி,
அவளிடத்தில்
சேர்ந்தபோது
கன்னிமையைக்
காணவில்லை
என்று
அவள்
மேல்
ஆவலாதியான
விசேஷங்களைச்
சாற்றி,
அவளுக்கு
அவதூறு
உண்டாக்கினால்;
15
அந்த
ஸ்திரீயின்
தகப்பனும்
அவள்
தாயும்
அவளுடைய
கன்னிமையின்
அடையாளத்தைப்
பட்டணத்து
வாசலிலுள்ள
மூப்பரிடத்தில்
கொண்டுவரக்கடவர்கள்.
16
அங்கே
அந்தப்
பெண்ணின்
தகப்பன்:
என்
மகளை
இந்த
மனிதனுக்கு
மனைவியாகக்
கொடுத்தேன்,
இவன்
அவளை
வெறுத்து,
17
நான்
உன்
மகளிடத்தில்
கன்னிமையைக்
காணவில்லையென்று
ஆவலாதியான
விசேஷங்களை
அவள்மேல்
சாற்றுகிறான்;
என்
மகளுடைய
கன்னிமையின்
அடையாளம்
இங்கே
இருக்கிறது
என்று
மூப்பரிடத்தில்
சொல்வானாக;
பின்பு
பட்டணத்து
மூப்பருக்கு
முன்பாக
அந்த
வஸ்திரத்தை
விரிக்கக்கடவர்கள்.
18
அப்பொழுது
அந்தப்
பட்டணத்து
மூப்பர்
அந்த
மனிதனைப்
பிடித்து,
அவனைத்
தண்டித்து,
19
அவன்
இஸ்ரவேலில்
ஒரு
கன்னியை
அவதூறுபண்ணினதினாலே,
அவன்
கையில்
நூறு
வெள்ளிக்காசை
அபராதமாக
வாங்கி,
பெண்ணின்
தகப்பனுக்குக்
கொடுக்கக்கடவர்கள்;
அவளோ
அவனுக்கு
மனைவியாயிருக்க
வேண்டும்;
அவன்
தன்
ஜீவனுள்ளளவும்
அவளைத்
தள்ளிவிடக்கூடாது.
20
அந்தப்
பெண்ணிடத்தில்
கன்னிமை
காணப்படவில்லையென்னும்
சங்கதி
மெய்ப்பட்டதேயானால்,
21
அந்தப்
பெண்ணை
அவள்
தகப்பனுடைய
வீட்டுவாசலுக்கு
முன்பாகக்
கொண்டுவந்து,
அவள்
இஸ்ரவேலில்
மதிகெட்ட
காரியத்தைச்
செய்து,
தன்
தகப்பன்
வீட்டிலே
வேசித்தனம்பண்ணினபடியினாலே,
அவளுடைய
பட்டணத்து
மனிதர்
அவளைக்
கல்லெறிந்து
கொல்லக்கடவர்கள்;
இப்படியே
தீமையை
உன்
நடுவிலிருந்து
விலக்கக்கடவாய்.
22
புருஷனுக்கு
விவாகம்பண்ணப்பட்ட
ஸ்திரீயோடே
ஒருவன்
சயனிக்கக்
கண்டுபிடிக்கப்பட்டால்,
அந்த
ஸ்திரீயோடே
சயனித்த
மனிதனும்
அந்த
ஸ்திரீயும்
இருவரும்
சாகவேண்டும்;
இப்படியே
தீமையை
இஸ்ரவேலிலிருந்து
விலக்கக்கடவாய்.
23
கன்னிகையான
ஒரு
பெண்
ஒருவனுக்கு
நியமிக்கப்பட்டிருக்கையில்,
மற்றொருவன்
அவளை
ஊருக்குள்ளே
கண்டு,
அவளோடே
சயனித்தால்,
24
அப்பொழுது
அந்தப்
பெண்
ஊருக்குள்ளிருந்தும்
கூக்குரலிடாததினாலும்,
அந்த
மனிதன்
பிறனுடைய
மனைவியைக்
கற்பழித்தபடியினாலும்,
இருவரையும்
அந்தப்
பட்டணத்து
வாசலுக்குமுன்
கொண்டுபோய்,
அவர்கள்மேல்
கல்லெறிந்து
கொல்லக்கடவீர்கள்;
இப்படியே
தீமையை
உன்
நடுவிலிருந்து
விலக்கக்கடவாய்.
25
ஒருவனுக்கு
நியமிக்கப்பட்ட
பெண்ணை
வெளியிலே
ஒருவன்
கண்டு,
அவளைப்
பலவந்தமாய்ப்
பிடித்து,
அவளோடே
சயனித்தானேயாகில்,
அவளோடே
சயனித்த
மனிதன்
மாத்திரம்
சாகக்கடவன்.
26
பெண்ணுக்கு
ஒன்றும்
செய்யலாகாது;
பெண்ணின்மேல்
சாவுக்கு
ஏதுவான
குற்றம்
இல்லை;
இக்காரியம்
ஒருவன்
மற்றொருவன்மேல்
எழும்பி
அவனுடைய
ஜீவனை
வாங்கினதுபோல
இருக்கிறது.
27
வெளியிலே
அவன்
அவளைக்
கண்டுபிடித்தான்;
நியமிக்கப்பட்ட
பெண்
அப்பொழுது
கூக்குரலிட்டும்
அவளைக்
காப்பாற்றுவார்
இல்லாமற்போயிற்று.
28
நியமிக்கப்படாத
கன்னியாஸ்திரீயாகிய
ஒரு
பெண்ணை
ஒருவன்
கண்டு,
கையைப்
பிடித்து
அவளோடே
சயனிக்கையில்,
அவர்கள்
கண்டுபிடிக்கப்பட்டால்,
29
அவளோடே
சயனித்த
மனிதன்
பெண்ணின்
தகப்பனுக்கு
ஐம்பது
வெள்ளிக்காசைக்
கொடுக்கக்கடவன்;
அவன்
அவளைக்
கற்பழித்தபடியினால்,
அவள்
அவனுக்கு
மனைவியாயிருக்கவேண்டும்;
அவன்
உயிரோடிருக்குமளவும்
அவளைத்
தள்ளிவிடக்கூடாது.
30
ஒருவனும்
தன்
தகப்பனுடைய
மனைவியைச்
சேரலாகாது;
தன்
தகப்பன்
மானத்தை
அவன்
வெளிப்படுத்தலாகாது.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References