தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
அப்போஸ்தலர்கள் 11:10
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
Notes
No Verse Added
History
அப்போஸ்தலர்கள் 11:10 (05 25 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
அப்போஸ்தலர்கள் 11:10
1
புறஜாதியாரும்
தேவவசனத்தை
ஏற்றுக்கொண்டார்களென்று
யூதேயாவிலிருக்கிற
அப்போஸ்தலரும்
சகோதரரும்
கேள்விப்பட்டார்கள்.
2
பேதுரு
எருசலேமுக்குத்
திரும்பி
வந்தபோது,
விருத்தசேதனமுள்ளவர்கள்
அவனை
நோக்கி:
3
விருத்தசேதனமில்லாத
மனுஷரிடத்தில்
நீர்
போய்,
அவர்களோடே
போஜனம்பண்ணினீர்
என்று,
அவனோடே
வாக்குவாதம்பண்ணினார்கள்.
4
அதற்குப்
பேதுரு
காரியத்தை
முதலிலிருந்து
வரிசையாய்
அவர்களுக்கு
விவரிக்கத்
தொடங்கி:
5
நான்
யோப்பா
பட்டணத்தில்
ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தபோது
ஞானதிருஷ்டியடைந்து,
ஒரு
தரிசனத்தைக்
கண்டேன்;
அதென்னவென்றால்,
நாலு
முனைகளும்
கட்டப்பட்ட
பெரிய
துப்பட்டியைப்போல
ஒரு
கூடு
வானத்திலிருந்து
என்னிடத்தில்
இறங்கிவந்தது.
6
அதிலே
நான்
உற்றுப்பார்த்துக்
கவனிக்கிறபோது,
பூமியிலுள்ள
நாலுகால்
ஜீவன்களையும்,
காட்டுமிருகங்களையும்,
ஊரும்
பிராணிகளையும்,
ஆகாயத்துப்
பறவைகளையும்
கண்டேன்.
7
அல்லாமலும்:
பேதுருவே,
எழுந்திரு,
அடித்துப்
புசி
என்று
என்னுடனே
சொல்லுகிற
சத்தத்தையும்
கேட்டேன்.
8
அதற்கு
நான்:
ஆண்டவரே,
அப்படியல்ல,
தீட்டும்
அசுத்தமுமாயிருக்கிற
யாதொன்றும்
ஒருக்காலும்
என்
வாய்க்குள்ளே
போனதில்லை
என்றேன்.
9
இரண்டாந்தரமும்
வானத்திலிருந்து
சத்தம்
உண்டாகி:
தேவன்
சுத்தமாக்கினவைகளை
நீ
தீட்டாக
எண்ணாதேயென்று
மறுமொழி
சொல்லிற்று.
10
இப்படி
மூன்றுதரம்
சம்பவித்தபின்பு,
எல்லாம்
வானத்திற்குத்
திரும்ப
எடுத்துக்கொள்ளப்பட்டது.
11
உடனே
செசரியாவிலிருந்து
என்னிடத்திற்கு
அனுப்பப்பட்ட
மூன்று
மனுஷர்
நான்
இருந்த
வீட்டுக்குமுன்னே
வந்துநின்றார்கள்.
12
நான்
ஒன்றுக்கும்
சந்தேகப்படாமல்
அவர்களோடேகூடப்
போகும்படி
ஆவியானவர்
எனக்குக்
கட்டளையிட்டார்.
சகோதரராகிய
இந்த
ஆறுபேரும்
என்னோடேகூட
வந்தார்கள்;
அந்த
மனுஷனுடைய
வீட்டுக்குள்
பிரவேசித்தோம்.
13
அவனோ
தன்
வீட்டிலே
ஒரு
தேவதூதன்
நிற்கிறதைக்
கண்டதாகவும்,
யோப்பா
பட்டணத்திலிருக்கிற
பேதுரு
என்று
மறுபேர்கொண்ட
சீமோனை
அழைக்கும்படிக்கு
மனுஷரை
அவ்விடத்திற்கு
அனுப்பு;
14
நீயும்
உன்
வீட்டாரனைவரும்
இரட்சிக்கப்படுவதற்கேதுவான
வார்த்தைகளை
அவன்
உனக்குச்
சொல்லுவான்
என்று
அந்தத்
தூதன்
தனக்குச்
சொன்னதாகவும்
எங்களுக்கு
அறிவித்தான்.
15
நான்
பேசத்தொடங்கினபோது,
பரிசுத்த
ஆவியானவர்
ஆதியிலே
நம்மேல்
இறங்கினதுபோலவே,
அவர்கள்மேலும்
இறங்கினார்.
16
யோவான்
ஜலத்தினாலே
ஞானஸ்நானங்
கொடுத்தான்,
நீங்களோ
பரிசுத்த
ஆவியினாலே
ஞானஸ்நானம்
பெறுவீர்கள்
என்று
கர்த்தர்
சொன்ன
வார்த்தையை
அப்பொழுது
நினைவுகூர்ந்தேன்.
17
ஆதலால்
கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவை
விசுவாசித்திருக்கிற
நமக்கு
தேவன்
வரத்தை
அநுக்கிரகம்பண்ணினதுபோல
அவர்களுக்கும்
அந்த
வரத்தையே
அநுக்கிரகம்பண்ணியிருக்கும்போது
தேவனைத்
தடுக்கிறதற்கு
நான்
எம்மாத்திரம்
என்றான்.
18
இவைகளை
அவர்கள்
கேட்டபொழுது
அமர்ந்திருந்து:
அப்படியானால்
ஜீவனுக்கேதுவான
மனந்திரும்புதலை
தேவன்
புறஜாதியாருக்கும்
அருளிச்செய்தார்
என்று
சொல்லி,
தேவனை
மகிமைப்படுத்தினார்கள்.
19
ஸ்தேவான்
நிமித்தமாய்
எழும்பின
உபத்திரவத்தினாலே
சிதறப்பட்டவர்கள்
சுவிசேஷ
வசனத்தை
யூதர்களுக்கேயன்றி
மற்ற
ஒருவருக்கும்
அறிவியாமல்,
பெனிக்கேநாடு,
சீப்புருதீவு,
அந்தியோகியா
பட்டணம்வரைக்கும்
சுற்றித்திரிந்தார்கள்.
20
அவர்களில்
சீப்புருதீவாரும்
சிரேனே
பட்டணத்தாருமாகிய
சிலர்
அந்தியோகியா
பட்டணத்துக்கு
வந்து,
கிரேக்கருடனே
பேசிக்
கர்த்தராகிய
இயேசுவைக்குறித்துப்
பிரசங்கித்தார்கள்.
21
கர்த்தருடைய
கரம்
அவர்களோடே
இருந்தது;
அநேக
ஜனங்கள்
விசுவாசிகளாகி,
கர்த்தரிடத்தில்
திரும்பினார்கள்.
22
எருசலேமிலுள்ள
சபையார்
இந்தக்
காரியங்களைக்குறித்துக்
கேள்விப்பட்டபோது,
அந்தியோகியாவரைக்கும்
போகும்படிக்குப்
பர்னபாவை
அனுப்பினார்கள்.
23
அவன்
போய்ச்
சேர்ந்து,
தேவனுடைய
கிருபையைக்
கண்டபோது,
சந்தோஷப்பட்டு,
கர்த்தரிடத்தில்
மனநிர்ணயமாய்
நிலைத்திருக்கும்படி
எல்லாருக்கும்
புத்திசொன்னான்.
24
அவன்
நல்லவனும்,
பரிசுத்த
ஆவியினாலும்
விசுவாசத்தினாலும்
நிறைந்தவனுமாயிருந்தான்;
அநேக
ஜனங்கள்
கர்த்தரிடமாய்ச்
சேர்க்கப்பட்டார்கள்.
25
பின்பு
பர்னபா
சவுலைத்
தேடும்படி,
தர்சுவுக்குப்
புறப்பட்டுப்போய்,
அவனைக்கண்டு,
அந்தியோகியாவுக்கு
அழைத்துக்கொண்டுவந்தான்.
26
அவர்கள்
ஒரு
வருஷகாலமாய்ச்
சபையோடே
கூடியிருந்து,
அநேக
ஜனங்களுக்கு
உபதேசம்
பண்ணினார்கள்.
முதல்முதல்
அந்தியோகியாவிலே
சீஷர்களுக்குக்
கிறிஸ்தவர்கள்
என்கிற
பேர்
வழங்கிற்று.
27
அந்நாட்களிலே
எருசலேமிலிருந்து
சில
தீர்க்கதரிசிகள்
அந்தியோகியாவுக்கு
வந்தார்கள்.
28
அவர்களில்
ஒருவனாகிய
அகபு
என்பவன்
எழுந்து,
உலகமெங்கும்
கொடிய
பஞ்சம்
உண்டாகும்
என்று
ஆவியானவராலே
அறிவித்தான்;
அது
அப்படியே
கிலவுதியு
ராயனுடைய
நாட்களிலே
உண்டாயிற்று.
29
அப்பொழுது
சீஷரில்
அவரவர்
தங்கள்
தங்கள்
திராணிக்குத்தக்கதாக
யூதேயாவில்
குடியிருக்கிற
சகோதரருக்கு
உதவியாகப்
பணஞ்சேகரித்து
அனுப்பவேண்டுமென்று
தீர்மானம்பண்ணினார்கள்.
30
அப்படியே
அவர்கள்
சேகரித்து,
பர்னபா
சவுல்
என்பவர்களுடைய
கையிலே
கொடுத்து,
மூப்பரிடத்திற்கு
அனுப்பினார்கள்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References