தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
மத்தேயு 5:3
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
Notes
No Verse Added
History
மத்தேயு 5:3 (06 20 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
மத்தேயு 5:3
1
அவர்
திரளான
ஜனங்களைக்
கண்டு
மலையின்மேல்
ஏறினார்;
அவர்
உட்கார்ந்தபொழுது,
அவருடைய
சீஷர்கள்
அவரிடத்தில்
வந்தார்கள்.
2
அப்பொழுது
அவர்
தமது
வாயைத்
திறந்து
அவர்களுக்கு
உபதேசித்துச்
சொன்னது
என்னவென்றால்:
3
ஆவியில்
எளிமையுள்ளவர்கள்
பாக்கியவான்கள்;
பரலோகராஜ்யம்
அவர்களுடையது.
4
துயரப்படுகிறவர்கள்
பாக்கியவான்கள்;
அவர்கள்
ஆறுதலடைவார்கள்.
5
சாந்தகுணமுள்ளவர்கள்
பாக்கிவான்கள்;
அவர்கள்
பூமியைச்
சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
6
நீதியின்மேல்
பசிதாகமுள்ளவர்கள்
பாக்கியவான்கள்;
அவர்கள்
திருப்தியடைவார்கள்.
7
இரக்கமுள்ளவர்கள்
பாக்கியவான்கள்;
அவர்கள்
இரக்கம்பெறுவார்கள்.
8
இருதயத்தில்
சுத்தமுள்ளவர்கள்
பாக்கியவான்கள்;
அவர்கள்
தேவனைத்
தரிசிப்பார்கள்.
9
சமாதானம்பண்ணுகிறவர்கள்
பாக்கியவான்கள்;
அவர்கள்
தேவனுடைய
புத்திரர்
என்னப்படுவார்கள்.
10
நீதியினிமித்தம்
துன்பப்படுகிறவர்கள்
பாக்கியவான்கள்;
பரலோகராஜ்யம்
அவர்களுடையது.
11
என்னிமித்தம்
உங்களை
நிந்தித்துத்
துன்பப்படுத்தி,
பலவித
தீமையான
மொழிகளையும்
உங்கள்பேரில்
பொய்யாய்ச்
சொல்வார்களானால்
பாக்கியவான்களாயிருப்பீர்கள்;
12
சந்தோஷப்பட்டு,
களிகூருங்கள்;
பரலோகத்தில்
உங்கள்
பலன்
மிகுதியாயிருக்கும்;
உங்களுக்கு
முன்னிருந்த
தீர்க்கதரிசிகளையும்
அப்படியே
துன்பப்படுத்தினார்களே.
13
நீங்கள்
பூமிக்கு
உப்பாயிருக்கிறீர்கள்;
உப்பானது
சாரமற்றுப்போனால்,
எதினால்
சாரமாக்கப்படும்?
வெளியே
கொட்டப்படுவதற்கும்,
மனுஷரால்
மிதிக்கப்படுவதற்குமே
ஒழிய
வேறொன்றுக்கும்
உதவாது.
14
நீங்கள்
உலகத்துக்கு
வெளிச்சமாயிருக்கிறீர்கள்;
மலையின்மேல்
இருக்கிற
பட்டணம்
மறைந்திருக்கமாட்டாது.
15
விளக்கைக்
கொளுத்தி
மரக்காலால்
மூடிவைக்காமல்,
விளக்குத்
தண்டின்மேல்
வைப்பார்கள்;
அப்பொழுது
அது
வீட்டிலுள்ள
யாவருக்கும்
வெளிச்சம்
கொடுக்கும்.
16
இவ்விதமாய்,
மனுஷர்
உங்கள்
நற்கிரியைகளைக்
கண்டு,
பரலோகத்திலிருக்கிற
உங்கள்
பிதாவை
மகிமைப்படுத்தும்படி,
உங்கள்
வெளிச்சம்
அவர்கள்
முன்பாகப்
பிரகாசிக்கக்கடவது.
17
நியாயப்பிரமாணத்தையானாலும்
தீர்க்கதரிசனங்களையானாலும்
அழிக்கிறதற்கு
வந்தேன்
என்று
எண்ணிக்கொள்ளாதேயுங்கள்;
அழிக்கிறதற்கு
அல்ல,
நிறைவேற்றுகிறதற்கே
வந்தேன்.
18
வானமும்
பூமியும்
ஒழிந்துபோனாலும்,
நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம்
நிறைவேறுமளவும்,
அதில்
ஒரு
சிறு
எழுத்தாகிலும்,
ஒரு
எழுத்தின்
உறுப்பாகிலும்
ஒழிந்துபோகாது
என்று
மெய்யாகவே
உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
19
ஆகையால்,
இந்தக்
கற்பனைகள்
எல்லாவற்றிலும்
சிறிதானதொன்றையாகிலும்
மீறி,
அவ்விதமாய்
மனுஷருக்குப்
போதிக்கிறவன்
பரலோகராஜ்யத்தில்
எல்லாரிலும்
சிறியவன்
என்னப்படுவான்;
இவைகளைக்
கைக்கொண்டு
போதிக்கிறவனோ,
பரலோகராஜ்யத்தில்
பெரியவன்
என்னப்படுவான்.
20
வேதபாரகர்
பரிசேயர்
என்பவர்களுடைய
நீதியிலும்
உங்கள்
நீதி
அதிகமாயிராவிட்டால்,
பரலோகராஜ்யத்தில்
பிரவேசிக்கமாட்டீர்கள்
என்று
உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
21
கொலை
செய்யாதிருப்பாயாக
என்பதும்,
கொலைசெய்கிறவன்
நியாயத்தீர்ப்புக்கு
ஏதுவாயிருப்பான்
என்பதும்,
பூர்வத்தாருக்கு
உரைக்கப்பட்டதென்று
கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
22
நான்
உங்களுக்குச்
சொல்லுகிறேன்;
தன்
சகோதரனை
நியாயமில்லாமல்
கோபித்துக்கொள்பவன்
நியாயத்தீர்ப்புக்கு
ஏதுவாயிருப்பான்;
தன்
சகோதரனை
வீணனென்று
சொல்லுகிறவன்
ஆலோசனைச்
சங்கத்தீர்ப்புக்கு
ஏதுவாயிருப்பான்;
மூடனே
என்று
சொல்லுகிறவன்
எரிநரகத்துக்கு
ஏதுவாயிருப்பான்.
23
ஆகையால்,
நீ
பலிபீடத்தினிடத்தில்
உன்
காணிக்கையைச்
செலுத்த
வந்து,
உன்பேரில்
உன்
சகோதரனுக்குக்
குறை
உண்டென்று
அங்கே
நினைவுகூருவாயாகில்,
24
அங்கேதானே
பலிபீடத்தின்
முன்
உன்
காணிக்கையை
வைத்துவிட்டுப்
போய்,
முன்பு
உன்
சகோதரனோடே
ஒப்புரவாகி,
பின்பு
வந்து
உன்
காணிக்கையைச்
செலுத்து.
25
எதிராளி
உன்னை
நியாயாதிபதியினிடத்தில்
ஒப்புக்கொடாமலும்,
நியாயாதிபதி
உன்னைச்
சேவகனிடத்தில்
ஒப்புக்கொடாமலும்,
நீ
சிறைச்சாலையில்
வைக்கப்படாமலும்
இருக்கும்படியாக,
நீ
உன்
எதிராளியோடு
வழியில்
இருக்கும்போதே
சீக்கிரமாய்
அவனுடனே
நல்மனம்பொருந்து.
26
பொருந்தாவிட்டால்,
நீ
ஒரு
காசும்
குறைவின்றிக்
கொடுத்துத்
தீர்க்குமட்டும்
அவ்விடத்திலிருந்து
புறப்படமாட்டாய்
என்று,
மெய்யாகவே
உனக்குச்
சொல்லுகிறேன்.
27
விபசாரஞ்
செய்யாதிருப்பாயாக
என்பது
பூர்வத்தாருக்கு
உரைக்கப்பட்டதென்று
கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
28
நான்
உங்களுக்குச்
சொல்லுகிறேன்;
ஒரு
ஸ்திரீயை
இச்சையோடுபார்க்கிற
எவனும்
தன்
இருதயத்தில்
அவளோடே
விபசாரஞ்செய்தாயிற்று.
29
உன்
வலதுகண்
உனக்கு
இடறலுண்டாக்கினால்,
அதைப்
பிடுங்கி
எறிந்துபோடு;
உன்
சரீரம்
முழுவதும்
நரகத்தில்
தள்ளப்படுவதைப்பார்க்கிலும்,
உன்
அவயவங்களில்
ஒன்று
கெட்டுப்போவது
உனக்கு
நலமாயிருக்கும்.
30
உன்
வலதுகை
உனக்கு
இடறலுண்டாக்கினால்,
அதைத்
தறித்து
எறிந்துபோடு;
உன்
சரீரம்
முழுவதும்
நரகத்தில்
தள்ளப்படுவதைப்பார்க்கிலும்.
உன்
அவயவங்களில்
ஒன்று
கெட்டுப்போவது
உனக்கு
நலமாயிருக்கும்.
31
தன்
மனைவியைத்
தள்ளிவிடுகிற
எவனும்,
தள்ளுதற்சீட்டை
அவளுக்குக்
கொடுக்கக்கடவன்
என்று
உரைக்கப்பட்டது.
32
நான்
உங்களுக்குச்
சொல்லுகிறேன்;
வேசித்தன
முகாந்தரத்தினாலொழிய
தன்
மனைவியைத்
தள்ளிவிடுகிறவன்,
அவளை
விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்;
அப்படித்
தள்ளிவிடப்பட்டவளை
விவாகம்பண்ணுகிறவனும்
விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.
33
அன்றியும்,
பொய்யாணையிடாமல்,
உன்
ஆணைகளைக்
கர்த்தர்
முன்னிலையாய்ச்
செலுத்துவாயாக
என்று
பூர்வத்தாருக்கு
உரைக்கப்பட்டதென்று
கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
34
நான்
உங்களுக்குச்
சொல்லுகிறேன்;
பரிச்சேதம்
சத்தியம்பண்ணவேண்டாம்;
வானத்தின்பேரில்
சத்தியம்பண்ணவேண்டாம்,
அது
தேவனுடைய
சிங்காசனம்.
35
பூமியின்பேரிலும்
சத்தியம்பண்ணவேண்டாம்,
அது
அவருடைய
பாதபடி;
எருசலேமின்பேரிலும்
சத்தியம்பண்ணவேண்டாம்,
அது
மகாராஜாவினுடைய
நகரம்.
36
உன்
சிரசின்பேரிலும்
சத்தியம்பண்ணவேண்டாம்,
அதின்
ஒரு
மயிரையாவது
வெண்மையாக்கவும்
கறுப்பாக்கவும்
உன்னால்
கூடாதே.
37
உள்ளதை
உள்ளதென்றும்,
இல்லாததை
இல்லையென்றும்
சொல்லுங்கள்;
இதற்கு
மிஞ்சினது
தீமையினால்
உண்டாயிருக்கும்.
38
கண்ணுக்குக்
கண்,
பல்லுக்குப்
பல்
என்று,
உரைக்கப்பட்டதைக்
கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
39
நான்
உங்களுக்குச்
சொல்லுகிறேன்;
தீமையோடு
எதிர்த்து
நிற்கவேண்டாம்;
ஒருவன்
உன்னை
வலது
கன்னத்தில்
அறைந்தால்,
அவனுக்கு
மறு
கன்னத்தையும்
திருப்பிக்கொடு.
40
உன்னோடு
வழக்காடி
உன்
வஸ்திரத்தை
எடுத்துக்கொள்ளவேண்டும்
என்றிருக்கிறவனுக்கு
உன்
அங்கியையும்
விட்டுவிடு.
41
ஒருவன்
உன்னை
ஒரு
மைல்
தூரம்
வரப்
பலவந்தம்பண்ணினால்,
அவனோடு
இரண்டு
மைல்
தூரம்
போ.
42
உன்னிடத்தில்
கேட்கிறவனுக்குக்
கொடு,
உன்னிடத்தில்
கடன்வாங்க
விரும்புகிறவனுக்கு
முகங்கோணாதே.
43
உனக்கடுத்தவனைச்
சிநேகித்து,
உன்
சத்துருவைப்
பகைப்பாயாக
என்று
சொல்லப்பட்டதைக்
கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
44
நான்
உங்களுக்குச்
சொல்லுகிறேன்;
உங்கள்
சத்துருக்களைச்
சிநேகியுங்கள்;
உங்களைச்
சபிக்கிறவர்களை
ஆசீர்வதியுங்கள்;
உங்களைப்
பகைக்கிறவர்களுக்கு
நன்மை
செய்யுங்கள்;
உங்களை
நிந்திக்கிறவர்களுக்காகவும்
உங்களைத்
துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும்
ஜெபம்பண்ணுங்கள்.
45
இப்படிச்
செய்வதினால்
நீங்கள்
பரலோகத்திலிருக்கிற
உங்கள்
பிதாவுக்குப்
புத்திரராயிருப்பீர்கள்;
அவர்
தீயோர்மேலும்
நல்லோர்மேலும்
தமது
சூரியனை
உதிக்கப்பண்ணி,
நீதியுள்ளவர்கள்மேலும்
அநீதியுள்ளவர்கள்மேலும்
மழையைப்
பெய்யப்பண்ணுகிறார்.
46
உங்களைச்
சிநேகிக்கிறவர்களையே
நீங்கள்
சிநேகிப்பீர்களானால்,
உங்களுக்குப்
பலன்
என்ன?
ஆயக்காரரும்
அப்படியே
செய்கிறார்கள்
அல்லவா?
47
உங்கள்
சகோதரரைமாத்திரம்
வாழ்த்துவீர்களானால்,
நீங்கள்
விசேஷித்துச்
செய்கிறது
என்ன?
ஆயக்காரரும்
அப்படியே
செய்கிறார்கள்
அல்லவா?
48
ஆகையால்,
பரலோகத்திலிருக்கிற
உங்கள்
பிதா
பூரண
சற்குணராயிருக்கிறதுபோல,
நீங்களும்
பூரண
சற்குணராயிருக்கக்கடவீர்கள்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References