தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
மத்தேயு 15:13
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
Notes
No Verse Added
History
மத்தேயு 15:13 (08 55 pm)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
மத்தேயு 15:13
1
அப்பொழுது,
எருசலேமிலிருந்து
வந்த
வேதபாரகரும்
பரிசேயரும்
இயேசுவினிடத்தில்
வந்து:
2
உம்முடைய
சீஷர்கள்
முன்னோர்களின்
பாரம்பரியத்தை
ஏன்
மீறி
நடக்கிறார்கள்?
கைகழுவாமல்
போஜனம்பண்ணுகிறார்களே!
என்றார்கள்.
3
அவர்களுக்கு
அவர்
பிரதியுத்தரமாக:
நீங்கள்
உங்கள்
பாரம்பரியத்தினாலே
தேவனுடைய
கற்பனையை
ஏன்
மீறி
நடக்கிறீர்கள்?
4
உன்
தகப்பனையும்
உன்
தாயையும்
கனம்பண்ணுவாயாக
என்றும்;
தகப்பனையாவது
தாயையாவது
நிந்திக்கிறவன்
கொல்லப்படவேண்டும்
என்றும்,
தேவன்
கற்பித்திருக்கிறாரே.
5
நீங்களோ,
எவனாகிலும்
தகப்பனையாவது
தாயையாவது
நோக்கி:
உனக்கு
நான்
செய்யத்தக்க
உதவி
எது
உண்டோ,
அதைக்
காணிக்கையாகக்
கொடுக்கிறேன்
என்று
சொல்லி,
தன்
தகப்பனையாவது
தன்
தாயையாவது
கனம்பண்ணாமற்போனாலும்,
அவனுடைய
கடமை
தீர்ந்ததென்று
போதித்து,
6
உங்கள்
பாரம்பரியத்தினாலே
தேவனுடைய
கற்பனையை
அவமாக்கிவருகிறீர்கள்.
7
மாயக்காரரே,
உங்களைக்குறித்து:
8
இந்த
ஜனங்கள்
தங்கள்
வாயினால்
என்னிடத்தில்
சேர்ந்து,
தங்கள்
உதடுகளினால்
என்னைக்
கனம்பண்ணுகிறார்கள்;
அவர்கள்
இருதயமோ
எனக்குத்
தூரமாய்
விலகியிருக்கிறது;
9
மனுஷருடைய
கற்பனைகளை
உபதேசங்களாகப்
போதித்து,
வீணாய்
எனக்கு
ஆராதனை
செய்கிறார்கள்
என்று,
ஏசாயா
தீர்க்கதரிசி
நன்றாய்ச்
சொல்லியிருக்கிறான்
என்றார்.
10
பின்பு
அவர்
ஜனங்களை
வரவழைத்து,
அவர்களை
நோக்கி:
நீங்கள்
கேட்டு
உணருங்கள்.
11
வாய்க்குள்ளே
போகிறது
மனுஷனைத்
தீட்டுப்படுத்தாது,
வாயிலிருந்து
புறப்படுகிறதே
மனுஷனைத்
தீட்டுப்படுத்தும்
என்றார்.
12
அப்பொழுது,
அவருடைய
சீஷர்கள்
அவரிடத்தில்
வந்து:
பரிசேயர்
இந்த
வசனத்தைக்
கேட்டு
இடறலடைந்தார்கள்
என்று
அறிவீரா
என்றார்கள்.
13
அவர்
பிரதியுத்தரமாக:
என்
பரமபிதா
நடாத
நாற்றெல்லாம்
வேரோடே
பிடுங்கப்படும்.
14
அவர்களை
விட்டுவிடுங்கள்,
அவர்கள்
குருடருக்கு
வழிகாட்டுகிற
குருடராயிருக்கிறார்கள்;
குருடனுக்குக்
குருடன்
வழிகாட்டினால்
இருவரும்
குழியிலே
விழுவார்களே
என்றார்.
15
அப்பொழுது,
பேதுரு
அவரை
நோக்கி:
இந்த
உவமையை
எங்களுக்கு
வெளிப்படுத்தவேண்டும்
என்றான்.
16
அதற்கு
இயேசு:
நீங்களும்
இன்னும்
உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா?
17
வாய்க்குள்ளே
போகிறதெல்லாம்
வயிற்றில்
சென்று
ஆசனவழியாய்க்
கழிந்துபோகும்
என்பதை
நீங்கள்
இன்னும்
அறியவில்லையா?
18
வாயிலிருந்து
புறப்படுகிறவைகள்
இருதயத்திலிருந்து
புறப்பட்டுவரும்;
அவைகளே
மனுஷனைத்
தீட்டுப்படுத்தும்.
19
எப்படியெனில்,
இருதயத்திலிருந்து
பொல்லாத
சிந்தனைகளும்,
கொலைபாதகங்களும்,
விபசாரங்களும்,
வேசித்தனங்களும்,
களவுகளும்,
பொய்ச்சாட்சிகளும்,
தூஷணங்களும்
புறப்பட்டுவரும்.
20
இவைகளே
மனுஷனைத்
தீட்டுப்படுத்தும்;
கைகழுவாமல்
சாப்பிடுகிறது
மனுஷனைத்
தீட்டுப்படுத்தாது
என்றார்.
21
பின்பு,
இயேசு
அவ்விடம்
விட்டுப்
புறப்பட்டு,
தீரு
சீதோன்
பட்டணங்களின்
திசைகளுக்குப்
போனார்.
22
அப்பொழுது,
அந்தத்
திசைகளில்
குடியிருக்கிற
கானானிய
ஸ்திரீ
ஒருத்தி
அவரிடத்தில்
வந்து:
ஆண்டவரே,
தாவீதின்
குமாரனே,
எனக்கு
இரங்கும்,
என்
மகள்
பிசாசினால்
கொடிய
வேதனைப்படுகிறாள்
என்று
சொல்லிக்
கூப்பிட்டாள்.
23
அவளுக்குப்
பிரதியுத்தரமாக
அவர்
ஒரு
வார்த்தையும்
சொல்லவில்லை.
அப்பொழுது
அவருடைய
சீஷர்கள்
வந்து:
இவள்
நம்மைப்
பின்தொடர்ந்து
கூப்பிடுகிறாளே,
இவளை
அனுப்பிவிடும்
என்று
அவரை
வேண்டிக்கொண்டார்கள்.
24
அதற்கு
அவர்:
காணாமற்போன
ஆடுகளாகிய
இஸ்ரவேல்
வீட்டாரிடத்திற்கு
அனுப்பப்பட்டேனேயன்றி,
மற்றப்படியல்லவென்றார்.
25
அவள்
வந்து:
ஆண்டவரே,
எனக்கு
உதவிசெய்யும்
என்று
அவரைப்
பணிந்துகொண்டாள்.
26
அவர்
அவளை
நோக்கி:
பிள்ளைகளின்
அப்பத்தை
எடுத்து,
நாய்க்குட்டிகளுக்குப்
போடுகிறது
நல்லதல்ல
என்றார்.
27
அதற்கு
அவள்:
மெய்தான்
ஆண்டவரே,
ஆகிலும்
நாய்க்குட்டிகள்
தங்கள்
எஜமான்களின்
மேஜையிலிருந்து
விழும்
துணிக்கைகளைத்
தின்னுமே
என்றாள்.
28
இயேசு
அவளுக்குப்
பிரதியுத்தரமாக:
ஸ்திரீயே,
உன்
விசுவாசம்
பெரியது;
நீ
விரும்புகிறபடி
உனக்கு
ஆகக்கடவது
என்றார்.
அந்நேரமே
அவள்
மகள்
ஆரோக்கியமானாள்.
29
இயேசு
அவ்விடம்
விட்டுப்
புறப்பட்டு,
கலிலேயாக்
கடலருகே
வந்து,
ஒரு
மலையின்மேல்
ஏறி,
அங்கே
உட்கார்ந்தார்.
30
அப்பொழுது,
சப்பாணிகள்,
குருடர்,
ஊமையர்,
ஊனர்
முதலிய
அநேகரை,
திரளான
ஜனங்கள்
கூட்டிக்கொண்டு
இயேசுவினிடத்தில்
வந்து,
அவர்களை
அவர்
பாதத்திலே
வைத்தார்கள்;
அவர்களை
அவர்
சொஸ்தப்படுத்தினார்.
31
ஊமையர்
பேசுகிறதையும்,
ஊனர்
சொஸ்தமடைகிறதையும்,
சப்பாணிகள்
நடக்கிறதையும்,
குருடர்
பார்க்கிறதையும்
ஜனங்கள்
கண்டு,
ஆச்சரியப்பட்டு,
இஸ்ரவேலின்
தேவனை
மகிமைப்படுத்தினார்கள்.
32
பின்பு,
இயேசு
தம்முடைய
சீஷர்களை
அழைத்து:
ஜனங்களுக்காகப்
பரிதபிக்கிறேன்,
இவர்கள்
என்னிடத்தில்
மூன்றுநாள்
தங்கியிருந்து
சாப்பிட
ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்;
இவர்களைப்
பட்டினியாய்
அனுப்பிவிட
எனக்கு
மனதில்லை,
வழியில்
சோர்ந்துபோவார்களே
என்றார்.
33
அதற்கு
அவருடைய
சீஷர்கள்:
இவ்வளவு
திரளான
ஜனங்களுக்குத்
திருப்தியுண்டாகும்படி
வேண்டிய
அப்பங்கள்
இந்த
வனாந்தரத்திலே
நமக்கு
எப்படி
அகப்படும்
என்றார்கள்.
34
அதற்கு
இயேசு:
உங்களிடத்தில்
எத்தனை
அப்பங்கள்
உண்டு
என்று
கேட்டார்.
அவர்கள்:
ஏழு
அப்பங்களும்
சில
சிறு
மீன்களும்
உண்டு
என்றார்கள்.
35
அப்பொழுது
அவர்
ஜனங்களைத்
தரையில்
பந்தியிருக்கக்
கட்டளையிட்டு,
36
அந்த
ஏழு
அப்பங்களையும்
அந்த
மீன்களையும்
எடுத்து,
ஸ்தோத்திரம்பண்ணி,
பிட்டுத்
தம்முடைய
சீஷர்களிடத்தில்
கொடுத்தார்;
சீஷர்கள்
ஜனங்களுக்குப்
பரிமாறினார்கள்.
37
எல்லாரும்
சாப்பிட்டுத்
திருப்தியடைந்தார்கள்;
மீதியான
துணிக்கைகளை
ஏழு
கூடைநிறைய
எடுத்தார்கள்.
38
ஸ்திரீகளும்
பிள்ளைகளும்
தவிர,
சாப்பிட்ட
புருஷர்
நாலாயிரம்பேராயிருந்தார்கள்.
39
அவர்
ஜனங்களை
அனுப்பிவிட்டு
படவில்
ஏறி,
மக்தலாவின்
எல்லைகளில்
வந்தார்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References