தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
அபகூக்
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
Notes
No Verse Added
History
No History Found
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
அபகூக் 1
1
ஆபகூக்
என்னும்
தீர்க்கதரிசி
தரிசனமாய்க்
கண்ட
பாரம்.
2
கர்த்தாவே,
நான்
எதுவரைக்கும்
உம்மை
நோக்கிக்
கூப்பிடுவேன்,
நீர்
கேளாமலிருக்கிறீரே!
கொடுமையினிமித்தம்
நான்
எதுவரைக்கும்
உம்மை
நோக்கிக்
கூப்பிடுவேன்,
நீர்
இரட்சியாமலிருக்கிறீரே!
3
நீர்
எனக்கு
அக்கிரமத்தைக்
காண்பித்து,
என்னைத்
தீவினையைப்
பார்க்கப்பண்ணுகிறதென்ன?
கொள்ளையும்
கொடுமையும்
எனக்கு
எதிரே
நிற்கிறது;
வழக்கையும்
வாதையும்
எழுப்புகிறவர்கள்
உண்டு.
4
ஆகையால்
நியாயப்பிரமாணம்
பெலனற்றதாகி,
நியாயம்
ஒருபோதும்
செல்லாமற்போகிறது;
துன்மார்க்கன்
நீதிமானை
வளைந்துகொள்ளுகிறான்;
ஆதலால்
நியாயம்
புரட்டப்படுகிறது.
5
நீங்கள்
புறஜாதிகளை
நோக்கிப்பார்த்து,
ஆச்சரியப்பட்டுப்
பிரமியுங்கள்;
விவரிக்கப்பட்டாலும்
நீங்கள்
விசுவாசியாத
ஒரு
கிரியையை
உங்கள்
நாட்களில்
நடப்பிப்பேன்.
6
இதோ,
நான்
கல்தேயரென்னும்
கொடிதும்
வேகமுமான
ஜாதியாரை
எழுப்புவேன்;
அவர்கள்
தங்களுடையதல்லாத
வாசஸ்தலங்களைக்
கட்டிக்கொள்ள
தேசத்தின்
விசாலங்களில்
நடந்துவருவார்கள்.
7
அவர்கள்
கெடியும்
பயங்கரமுமானவர்கள்;
அவர்களுடைய
நியாயமும்
அவர்களுடைய
மேன்மையும்
அவர்களாலேயே
உண்டாகும்.
8
அவர்களுடைய
குதிரைகள்
சிவிங்கிகளிலும்
வேகமும்,
சாயங்காலத்தில்
திரிகிற
ஓநாய்களிலும்
தீவிரமுமாயிருக்கும்;
அவர்களுடைய
குதிரைவீரர்
பரவுவார்கள்;
அவர்களுடைய
குதிரைவீரர்
தூரத்திலிருந்து
வருவார்கள்;
இரைக்குத்
தீவிரிக்கிற
கழுகுகளைப்போல்
பறந்து
வருவார்கள்.
9
அவர்களெல்லாரும்
கொடுமை
செய்யவருவார்கள்;
அவர்களுடைய
முகங்கள்
சுவறச்
செய்யும்
கீழ்க்காற்றைப்போலிருக்கும்;
அவர்கள்
மணலத்தனை
ஜனங்களைச்
சிறைபிடித்துச்
சேர்ப்பார்கள்.
10
அவர்கள்
ராஜாக்களை
ஆகடியம்பண்ணுவார்கள்;
அதிபதிகள்
அவர்களுக்குப்
பரியாசமாயிருப்பார்கள்;
அவர்கள்
அரண்களையெல்லாம்
பார்த்து
நகைத்து,
மண்மேடுகளைக்
குவித்து
அவைகளைப்
பிடிப்பார்கள்.
11
அப்பொழுது
அவனுடைய
மனம்மாற,
அவன்
தன்
பெலன்
தன்
தேவனாலே
உண்டானதென்று
சொல்லி
மிஞ்சிப்போய்க்
குற்றவாளியாவான்.
12
கர்த்தாவே,
நீர்
பூர்வகாலமுதல்
என்
தேவனும்,
என்
பரிசுத்தருமானவர்
அல்லவா?
நாங்கள்
சாவதில்லை;
கர்த்தாவே,
நியாயத்தீர்ப்புச்
செய்ய
அவனை
வைத்தீர்;
கன்மலையே,
தண்டனை
செய்ய
அவனை
நியமித்தீர்.
13
தீமையைப்
பார்க்கமாட்டாத
சுத்தக்கண்ணனே,
அநியாயத்தை
நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே;
பின்னை
துரோகிகளை
நீர்
நோக்கிக்
கொண்டிருக்கிறதென்ன?
துன்மார்க்கன்
தன்னைப்
பார்க்கிலும்
நீதிமானை
விழுங்கும்போது
நீர்
மௌனமாயிருக்கிறதென்ன?
14
மனுஷரைச்
சமுத்திரத்து
மச்சங்களுக்கும்,
அதிகாரியில்லாத
ஊர்வனவற்றிற்கும்
சமானமாக்குகிறதென்ன?
15
அவர்களெல்லாரையும்
தூண்டிலினால்
இழுத்துக்கொள்ளுகிறான்;
அவர்களைத்
தன்
வலையினால்
பிடித்து,
தன்
பறியிலே
சேர்த்துக்கொள்ளுகிறான்;
அதினால்
சந்தோஷப்பட்டுக்
களிகூருகிறான்.
16
ஆகையால்
அவைகளினால்
தன்
பங்கு
கொழுப்புள்ளதும்,
தன்
போஜனம்
ருசிகரமுள்ளதுமாயிற்று
என்று
சொல்லி
அவன்
தன்
வலைக்குப்
பலியிட்டுத்
தன்
பறிக்குத்
தூபங்காட்டுகிறான்.
17
இதற்காக
அவன்
தன்
வலையை
இழுத்து
அதிலுள்ளவைகளைக்
கொட்டிக்கொண்டிருந்து,
இரக்கமில்லாமல்
ஜாதிகளை
எப்போதும்
கொன்றுபோடவேண்டுமோ?
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References