தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
எரேமியா 4
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
Notes
No Verse Added
History
யோசுவா 23:8 (08 51 am)
எரேமியா 4:0 (08 51 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
எரேமியா 4
1
இஸ்ரவேலே,
நீ
திரும்புகிறதற்கு
மனதாயிருந்தால்
என்னிடத்தில்
திரும்பு
என்று
கர்த்தர்
சொல்லுகிறார்;
நீ
உன்
அருவருப்புகளை
என்
பார்வையினின்று
அகற்றிவிட்டால்,
நீ
இனி
அலைந்து
திரிவதில்லை.
2
நீ
உண்மையோடும்,
நியாயத்தோடும்,
நீதியோடும்,
கர்த்தருடைய
ஜீவனைக்கொண்டு
ஆணையிடுவாய்;
புறஜாதிகளும்
அவருக்குள்
ஆசீர்வதிக்கப்பட்டு,
அவருக்குள்
மேன்மைபாராட்டுவார்கள்.
3
யூதா
மனுஷரோடும்,
எருசலேமியரோடும்
கர்த்தர்
சொல்லுகிறது
என்னவென்றால்:
நீங்கள்
முள்ளுகளுக்குள்ளே
விதையாதிருங்கள்,
உங்கள்
தரிசு
நிலத்தைப்
பண்படுத்துங்கள்.
4
யூதா
மனுஷரே,
எருசலேமின்
குடிகளே,
உங்கள்
கிரியைகளுடைய
பொல்லாப்பினிமித்தம்
என்
உக்கிரம்
அக்கினியைப்போல
எழும்பி,
அவிப்பார்
இல்லாமல்
எரியாதபடிக்கு
நீங்கள்
கர்த்தருக்கென்று
உங்களை
விருத்தசேதனம்பண்ணி,
உங்கள்
இருதயத்தின்
நுனித்தோலை
நீக்கிப்போடுங்கள்.
5
தேசத்தில்
எக்காளம்
ஊதுங்கள்
என்று
சொல்லி,
யூதாவில்
அறிவித்து,
எருசலேமில்
கேட்கப்பண்ணுங்கள்;
நாம்
அரணான
பட்டணங்களுக்கு
உட்படும்படிக்குச்
சேருங்கள்
என்று
சொல்லி,
உரத்த
சத்தமாய்க்
கூப்பிடுங்கள்.
6
சீயோனுக்கு
நேரே
கொடியேற்றுங்கள்;
கூடுங்கள்;
நிற்காதிருங்கள்;
நான்
வடக்கேயிருந்து
பொல்லாப்பையும்,
மகா
சங்காரத்தையும்
வரப்பண்ணுகிறேன்.
7
உன்
தேசத்தைப்
பாழாக்கிவிடும்படிக்குச்
சிங்கம்
தன்
புதரிலிருந்து
எழும்பி,
ஜாதிகளை
சங்கரிக்கிறவன்
தன்
ஸ்தானத்திலிருந்து
புறப்பட்டுவருகிறான்;
உன்
பட்டணங்கள்
குடியிராதபடி
அழிக்கப்படும்
என்கிறார்.
8
இதினிமித்தம்
இரட்டைக்
கட்டிக்கொள்ளுங்கள்;
புலம்பி
அலறுங்கள்;
கர்த்தருடைய
உக்கிரகோபம்
நம்மைவிட்டுத்
திரும்பவில்லையே.
9
அந்நாளிலே
ராஜாவின்
இருதயமும்,
பிரபுக்களின்
இருதயமும்
மடிந்துபோகும்;
ஆசாரியர்கள்
திடுக்கிட்டு,
தீர்க்கதரிசிகள்
திகைப்பார்கள்
என்று
கர்த்தர்
சொல்லுகிறார்.
10
அப்பொழுது
நான்:
ஆ!
கர்த்தராகிய
ஆண்டவரே,
உங்களுக்குச்
சமாதானமிருக்கும்
என்று
சொன்னதினால்,
மெய்யாகவே
இந்த
ஜனத்துக்கும்
எருசலேமுக்கும்
மிகுதியான
மோசத்தை
வரப்பண்ணினீர்;
பட்டயம்
பிராணன்மட்டும்
எட்டுகிறதே
என்றேன்.
11
வனாந்தரத்திலுள்ள
உயர்நிலங்களிலிருந்து,
ஒரு
தீக்காற்று
என்
ஜனமாகிய
குமாரத்திக்கு
நேராக
அடிக்கும்
என்று
அக்காலத்திலே
இந்த
ஜனத்தோடும்
எருசலேமோடும்
சொல்லப்படும்;
அது
தூற்றவுமாட்டாது
சுத்திகரிக்கவுமாட்டாது.
12
இதைப்பார்க்கிலும்
பலமான
காற்று
என்
காரியமாய்
வரும்;
இப்பொழுது
நானும்
அவர்களோடே
நியாயம்
பேசுவேன்.
13
இதோ,
மேகங்களைப்போல
எழும்பிவருகிறான்;
அவனுடைய
இரதங்கள்
பெருங்காற்றைப்போலிருக்கிறது;
அவன்
குதிரைகள்
கழுகுகளிலும்
வேகமானவைகள்;
நமக்கு
ஐயோ!
நாம்
பாழாக்கப்படுகிறோமே.
14
எருசலேமே,
நீ
இரட்சிக்கப்படும்படிக்கு
உன்
இருதயத்தைப்
பொல்லாப்பறக்
கழுவு;
எந்தமட்டும்
அக்கிரமநினைவுகள்
உன்
உள்ளத்திலே
தங்கும்.
15
தாணிலிருந்து
ஒரு
சத்தம்
வந்து,
செய்தியை
அறிவிக்கிறது;
எப்பிராயீமின்
மலையிலிருந்து
வந்து,
தீங்கைப்
பிரசித்தம்பண்ணுகிறது.
16
ஜாதிகளுக்கு
அதை
நீங்கள்
பிரஸ்தாபம்பண்ணுங்கள்;
இதோ,
காவற்சேவகர்
தூரதேசத்திலிருந்து
வந்து,
யூதாவுடைய
பட்டணங்களுக்கு
விரோதமாய்
உரத்த
சத்தமிடுவார்கள்
என்று
எருசலேமுக்குக்
கூறுங்கள்.
17
அதற்கு
விரோதமாய்
அவர்கள்
வயல்வெளிகளின்
காவற்காரரைப்
போலச்
சுற்றிலுமிருப்பார்கள்;
அது
எனக்கு
விரோதமாய்க்
கலகஞ்செய்தது
என்று
கர்த்தர்
சொல்லுகிறார்.
18
உன்
நடக்கையும்
உன்
கிரியைகளுமே
இவைகளை
உனக்கு
நேரிடப்பண்ணின;
இது
இத்தனை
கசப்பாயிருந்து,
உன்
இருதயமட்டும்
எட்டுகிறதற்குக்
காரணம்
உன்
பொல்லாப்புத்தானே.
19
என்
குடல்கள்,
என்
குடல்களே
நோகிறது;
என்
உள்ளம்
வேதனைப்படுகிறது,
என்
இருதயம்
என்னில்
கதறுகிறது;
நான்
பேசாமல்
அமர்ந்திருக்கக்கூடாது;
என்
ஆத்துமாவே,
எக்காளத்தின்
சத்தத்தையும்,
யுத்தத்தின்
ஆர்ப்பரிப்பையும்
கேட்டாயே.
20
நாசத்துக்குமேல்
நாசம்
வருகிறதாகக்
கூறப்படுகிறது;
தேசமெல்லாம்
பாழாகிறது;
அசுப்பிலே
என்
கூடாரங்களும்,
ஒரு
நிமிஷத்திலே
என்
திரைகளும்
பாழாக்கப்படுகிறது.
21
நான்
எதுவரைக்கும்
கொடியைக்கண்டு,
எக்காளத்தின்
சத்தத்தைக்
கேட்பேன்.
22
என்
ஜனங்களோ
மதியற்றவர்கள்,
என்னை
அவர்கள்
அறியாதிருக்கிறார்கள்;
அவர்கள்
பைத்தியமுள்ள
பிள்ளைகள்,
அவர்களுக்கு
உணர்வே
இல்லை;
பொல்லாப்புச்செய்ய
அவர்கள்
அறிவாளிகள்,
நன்மைசெய்யவோ
அவர்கள்
அறிவில்லாதவர்கள்.
23
பூமியைப்
பார்த்தேன்,
அது
ஒழுங்கின்மையும்
வெறுமையுமாயிருந்தது;
வானங்ளையும்
பார்த்தேன்,
அவைகளுக்கு
ஒளியில்லாதிருந்தது.
24
பர்வதங்களைப்
பார்த்தேன்,
அவைகள்
அதிர்ந்தன;
எல்லாக்
குன்றுகளும்
அசைந்தன.
25
பின்னும்
நான்
பார்க்கும்போது,
மனுஷனில்லை;
ஆகாசத்துப்
பறவைகளெல்லாம்
பறந்துபோயின.
26
பின்னும்
நான்
பார்க்கும்போது,
கர்த்தராலும்,
அவருடைய
உக்கிரகோபத்தாலும்
பயிர்நிலம்
வனாந்தரமாயிற்று;
அதின்
பட்டணங்களெல்லாம்
இடிந்துபோயின.
27
தேசமெல்லாம்
பாழாய்ப்போகும்;
ஆகிலும்
சர்வசங்காரம்
செய்யேன்
என்று
கர்த்தர்
சொல்லுகிறார்.
28
இதினிமித்தம்
பூமி
புலம்பும்,
உயர
இருக்கிற
வானங்கள்
கறுத்துப்போகும்;
நான்
அதைச்
சொன்னேன்,
அதை
நிர்ணயம்பண்ணினேன்;
நான்
மனஸ்தாபப்படுவதும்
இல்லை;
நான்
அதைவிட்டுப்
திரும்புவதும்
இல்லை.
29
குதிரைவீரரும்
வில்வீரரும்
இடும்
சத்தத்தினாலே
சகல
ஊராரும்
ஓடி,
அடர்த்தியான
காடுகளில்
புகுந்து,
கன்மலைகளிலும்
ஏறுவார்கள்;
ஒரு
மனுஷனும்
அவைகளிலே
குடியிராதபடி
எல்லா
ஊர்களும்
விடப்பட்டிருக்கும்.
30
பாழாய்ப்போன
நீ
இப்பொழுது
என்ன
செய்வாய்?
நீ
இரத்தாம்பரம்
உடுத்தாலும்,
பொன்னாபரணங்களால்
உன்னைச்
சிங்காரித்தாலும்,
உன்
கண்களில்
மையிட்டுக்கொண்டாலும்,
வீணாய்
உன்னை
அழகுபடுத்துவாய்;
சோரநாயகர்
உன்னை
அசட்டைபண்ணி,
உன்
பிராணனை
வாங்கத்
தேடுவார்கள்.
31
கர்ப்பவேதனைப்படுகிறவளின்
சத்தமாகவும்,
முதல்விசை
பிள்ளை
பெறுகிறவளின்
வியாகுலமாகவும்,
சீயோன்
குமாரத்தியின்
சத்தத்தைக்
கேட்கிறேன்;
அவள்
பெருமூச்சுவிட்டு,
தன்
கைகளை
விரித்து:
ஐயோ!
கொலைபாதகர்களாலே
என்
ஆத்துமா
சோர்ந்துபோகிறதே
என்கிறாள்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References