தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
ஆதியாகமம் 46:20
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
Notes
No Verse Added
History
ஆதியாகமம் 46:20 (05 57 pm)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
ஆதியாகமம் 46:20
1
இஸ்ரவேல்
தனக்கு
உண்டான
யாவையும்
சேர்த்துக்கொண்டு
புறப்பட்டுப்
பெயெர்செபாவுக்குப்
போய்,
தன்
தகப்பனாகிய
ஈசாக்குடைய
தேவனுக்குப்
பலியிட்டான்.
2
அன்று
இரவிலே
தேவன்
இஸ்ரவேலுக்குத்
தரிசனமாகி:
யாக்கோபே,
யாக்கோபே
என்று
கூப்பிட்டார்;
அவன்
இதோ,
அடியேன்
என்றான்.
3
அப்பொழுது
அவர்:
நான்
தேவன்,
நான்
உன்
தகப்பனுடைய
தேவன்;
நீ
எகிப்துதேசத்துக்குப்போகப்
பயப்படவேண்டாம்;
அங்கே
உன்னைப்
பெரிய
ஜாதியாக்குவேன்.
4
நான்
உன்னுடனே
எகிப்துக்கு
வருவேன்;
நான்
உன்னைத்
திரும்பவும்
வரப்பண்ணுவேன்;
யோசேப்பு
தன்
கையால்
உன்
கண்களை
மூடுவான்
என்று
சொன்னார்.
5
அதற்குப்பின்பு,
யாக்கோபு
பெயெர்செபாவிலிருந்து
பிரயாணம்
புறப்பட்டான்.
இஸ்ரவேலின்
குமாரர்
தங்கள்
தகப்பனாகிய
யாக்கோபையும்
தங்கள்
குழந்தைகளையும்
தங்கள்
மனைவிகளையும்
பார்வோன்
அனுப்பின
வண்டிகளின்மேல்
ஏற்றிக்கொண்டு,
6
தங்கள்
ஆடுமாடுகளையும்
தாங்கள்
கானான்
தேசத்தில்
சம்பாதித்த
தங்கள்
பொருட்களையும்
சேர்த்துக்கொண்டு,
யாக்கோபும்
அவன்
சந்ததியார்
யாவரும்
எகிப்துக்குப்
போனார்கள்.
7
அவன்
தன்
குமாரரையும்
தன்
குமாரரின்
குமாரரையும்
தன்
குமாரத்திகளையும்
தன்
குமாரரின்
குமாரத்திகளையும்
தன்
சந்ததியார்
அனைவரையும்
எகிப்துக்குத்
தன்னோடே
அழைத்துக்கொண்டுபோனான்.
8
எகிப்துக்கு
வந்த
இஸ்ரவேலரின்
நாமங்களாவன:
யாக்கோபும்
அவனுடைய
குமாரரும்;
யாக்கோபுடைய
மூத்தகுமாரனான
ரூபன்.
9
ரூபனுடைய
குமாரர்
ஆனோக்கு,
பல்லூ,
எஸ்ரோன்,
கர்மீ
என்பவர்கள்.
10
சிமியோனுடைய
குமாரர்
எமுவேல்,
யாமின்,
ஓகாத்,
யாகீன்,
சொகார்,
கானானிய
ஸ்திரீயின்
குமாரனாகிய
சவுல்
என்பவர்கள்.
11
லேவியினுடைய
குமாரர்
கெர்சோன்,
கோகாத்,
மெராரி
என்பவர்கள்.
12
யூதாவினுடைய
குமாரர்
ஏர்,
ஓனான்,
சேலா,
பாரேஸ்,
சேரா
என்பவர்கள்;
அவர்களில்
ஏரும்
ஓனானும்
கானான்தேசத்தில்
இறந்துபோனார்கள்;
பாரேசுடைய
குமாரர்
எஸ்ரோன்,
ஆமூல்
என்பவர்கள்.
13
இசக்காருடைய
குமாரர்
தோலா,
பூவா,
யோபு,
சிம்ரோன்
என்பவர்கள்.
14
செபுலோனுடைய
குமாரர்
செரேத்,
ஏலோன்,
யக்லேல்
என்பவர்கள்.
15
இவர்கள்
லேயாளின்
சந்ததியார்;
அவள்
இவர்களையும்
தீனாள்
என்னும்
ஒரு
குமாரத்தியையும்
பதான்
அராமிலே
யாக்கோபுக்குப்
பெற்றாள்;
அவன்
குமாரரும்
அவன்
குமாரத்திகளுமாகிய
எல்லாரும்
முப்பத்துமூன்றுபேர்.
16
காத்துடைய
குமாரர்,
சிப்பியோன்,
அகி,
சூனி,
எஸ்போன்,
ஏரி,
அரோதி,
அரேலி
என்பவர்கள்.
17
ஆசேருடைய
குமாரர்
இம்னா,
இஸ்வா,
இஸ்வி,
பெரீயா
என்பவர்கள்;
இவர்களுடைய
சகோதரி
செராக்கு
என்பவள்;
பெரீயாவின்
குமாரர்
ஏபேர்,
மல்கியேல்
என்பவர்கள்.
18
இவர்கள்
லாபான்
தன்
குமாரத்தியாகிய
வேயாளுக்குக்
கொடுத்த
சில்பாளுடைய
பிள்ளைகள்;
அவள்
இந்தப்
பதினாறுபேரையும்
யாக்கோபுக்குப்
பெற்றாள்.
19
யாக்கோபின்
மனைவியாகிய
ராகேலுடைய
குமாரர்
யோசேப்பு,
பென்யமீன்
என்பவர்கள்.
20
யோசேப்புக்கு
எகிப்துதேசத்திலே
மனாசேயும்
எப்பிராயீமும்
பிறந்தார்கள்;
அவர்களை
ஓன்பட்டணத்து
ஆசாரியனாகிய
போத்திபிராவின்
குமாரத்தியாகிய
ஆஸ்நாத்
அவனுக்குப்
பெற்றாள்.
21
பென்யமீனுடைய
குமாரர்
பேலா,
பெகேர்,
அஸ்பேல்,
கேரா,
நாகமான்,
ஏகி,
ரோஷ்,
முப்பிம்,
உப்பிம்,
ஆர்து
என்பவர்கள்.
22
ராகேல்
யாக்கோபுக்குப்
பெற்ற
குமாரராகிய
இவர்கள்
எல்லாரும்
பதினாலுபேர்.
23
தாணுடைய
குமாரன்
உசீம்
என்பவன்.
24
நப்தலியின்
குமாரர்
யாத்சியேல்,
கூனி,
எத்செர்,
சில்லேம்
என்பவர்கள்.
25
இவர்கள்
லாபான்
தன்
குமாரத்தியாகிய
ராகேலுக்குக்
கொடுத்த
பில்காள்
யாக்கோபுக்குப்
பெற்றவர்கள்;
இவர்கள்
எல்லாரும்
ஏழுபேர்.
26
யாக்கோபுடைய
குமாரரின்
மனைவிகளைத்
தவிர,
அவனுடைய
கர்ப்பப்பிறப்பாயிருந்து
அவன்
மூலமாய்
எகிப்திலே
வந்தவர்கள்
எல்லாரும்
அறுபத்தாறுபேர்.
27
யோசேப்புக்கு
எகிப்திலே
பிறந்த
குமாரர்
இரண்டுபேர்;
ஆக
எகிப்துக்குப்
போன
யாக்கோபின்
குடும்பத்தார்
எழுபதுபேர்.
28
கோசேன்
நாட்டிலே
தன்னை
யோசேப்பு
சந்திக்க
வரும்படி
சொல்ல,
யூதாவைத்
தனக்கு
முன்னாக
அவனிடத்தில்
யாக்கோபு
அனுப்பினான்;
அவர்கள்
கோசேனிலே
சேர்ந்தார்கள்.
29
யோசேப்பு
தன்
இரதத்தை
ஆயத்தப்படுத்தி,
அதின்மேல்
ஏறி,
தன்
தகப்பனாகிய
இஸ்ரவேலைச்
சந்திக்கும்படி
போய்,
அவனைக்
கண்டு,
அவனுடைய
கழுத்தைக்
கட்டிக்கொண்டு,
வெகுநேரம்
அவன்
கழுத்தை
விடாமல்
அழுதான்.
30
அப்பொழுது
இஸ்ரவேல்
யோசேப்பைப்
பார்த்து:
நீ
இன்னும்
உயிரோடிருக்கிறாயே,
நான்
உன்
முகத்தைக்
கண்டேன்,
எனக்கு
இப்போது
மரணம்
வந்தாலும்
வரட்டும்
என்றான்.
31
பின்பு,
யோசேப்பு
தன்
சகோதரரையும்
தன்
தகப்பனுடைய
குடும்பத்தாரையும்
நோக்கி:
நான்
பார்வோனிடத்துக்குப்
போய்,
கானான்தேசத்திலிருந்து
என்
சகோதரரும்
என்
தகப்பன்
குடும்பத்தாரும்
என்னிடத்தில்
வந்திருக்கிறார்கள்.
32
அவர்கள்
மேய்ப்பர்கள்,
ஆடுமாடுகளை
மேய்க்கிறது
அவர்கள்
தொழில்;
அவர்கள்
தங்கள்
ஆடுமாடுகளையும்
தங்களுக்கு
உண்டான
எல்லாவற்றையும்
கொண்டுவந்தார்கள்
என்று
அவருக்குச்
சொல்லுகிறேன்.
33
பார்வோன்
உங்களை
அழைத்து,
உங்கள்
தொழில்
என்ன
என்று
கேட்டால்,
34
நீங்கள்,
கோசேன்
நாட்டிலே
குடியிருக்கும்படி,
அவனை
நோக்கி:
எங்கள்
பிதாக்களைப்போல,
உமது
அடியாராகிய
நாங்களும்
எங்கள்
சிறுவயதுமுதல்
இதுவரைக்கும்
மேய்ப்பர்களாயிருக்கிறோம்
என்று
சொல்லுங்கள்;
மேய்ப்பர்கள்
எல்லாரும்
எகிப்தியருக்கு
அருவருப்பாயிருக்கிறார்கள்
என்றான்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References