தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
மத்தேயு 4:5
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
Notes
No Verse Added
History
மத்தேயு 4:5 (10 03 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
மத்தேயு 4:5
1
அப்பொழுது
இயேசு
பிசாசினால்
சோதிக்கப்படுவதற்கு
ஆவியானவராலே
வனாந்தரத்திற்குக்
கொண்டுபோகப்பட்டார்.
2
அவர்
இரவும்
பகலும்
நாற்பதுநாள்
உபவாசமாயிருந்தபின்பு,
அவருக்குப்
பசியுண்டாயிற்று.
3
அப்பொழுது
சோதனைக்காரன்
அவரிடத்தில்
வந்து:
நீர்
தேவனுடைய
குமாரனேயானால்,
இந்தக்
கல்லுகள்
அப்பங்களாகும்படி
சொல்லும்
என்றான்.
4
அவர்
பிரதியுத்தரமாக:
மனுஷன்
அப்பத்தினாலேமாத்திரமல்ல,
தேவனுடைய
வாயிலிருந்து
புறப்படுகிற
ஒவ்வொரு
வார்த்தையினாலும்
பிழைப்பான்
என்று
எழுதியிருக்கிறதே
என்றார்.
5
அப்பொழுது
பிசாசு
அவரைப்
பரிசுத்த
நகரத்திற்குக்
கொண்டுபோய்,
தேவாலயத்து
உப்பரிக்கையின்மேல்
அவரை
நிறுத்தி:
6
நீர்
தேவனுடைய
குமாரனேயானால்
தாழக்குதியும்;
ஏனெனில்,
தம்முடைய
தூதர்களுக்கு
உம்மைக்குறித்துக்
கட்டளையிடுவார்;
உமது
பாதம்
கல்லில்
இடறாதபடிக்கு,
அவர்கள்
உம்மைக்
கைகளில்
ஏந்திக்கொண்டுபோவார்கள்
என்பதாய்
எழுதியிருக்கிறது
என்று
சொன்னான்.
7
அதற்கு
இயேசு:
உன்
தேவனாகிய
கர்த்தரைப்
பரீட்சை
பாராதிருப்பாயாக
என்றும்
எழுதியிருக்கிறதே
என்றார்.
8
மறுபடியும்,
பிசாசு
அவரை
மிகவும்
உயர்ந்த
மலையின்மேல்
கொண்டுபோய்,
உலகத்தின்
சகல
ராஜ்யங்களையும்
அவைகளின்
மகிமையையும்
அவருக்குக்
காண்பித்து:
9
நீர்
சாஷ்டாங்கமாய்
விழுந்து,
என்னைப்
பணிந்துகொண்டால்,
இவைகளையெல்லாம்
உமக்குத்
தருவேன்
என்று
சொன்னான்;
10
அப்பொழுது
இயேசு:
அப்பாலே
போ
சாத்தானே;
உன்
தேவனாகிய
கர்த்தரைப்
பணிந்துகொண்டு,
அவர்
ஒருவருக்கே
ஆராதனை
செய்வாயாக
என்று
எழுதியிருக்கிறதே
என்றார்.
11
அப்பொழுது
பிசாசானவன்
அவரைவிட்டு
விலகிப்போனான்.
உடனே
தேவதூதர்கள்
வந்து,
அவருக்குப்
பணிவிடைசெய்தார்கள்.
12
யோவான்
காவலில்
வைக்கப்பட்டான்
என்று
இயேசு
கேள்விப்பட்டு,
கலிலேயாவுக்குப்
போய்,
13
நாசரேத்தை
விட்டு,
செபுலோன்
நப்தலி
என்னும்
நாடுகளின்
எல்லைகளிலிருக்கும்
கடற்கரைக்கு
அருகான
கப்பர்நகூமிலே
வந்து
வாசம்பண்ணினார்.
14
கடற்கரையருகிலும்
யோர்தானுக்கு
அப்புறத்திலுமுள்ள
செபுலோன்
நாடும்
நப்தலி
நாடும்
ஆகிய
புறஜாதியாருடைய
கலிலேயாவிலே,
15
இருளில்
இருக்கும்
ஜனங்கள்
பெரியவெளிச்சத்தைக்
கண்டார்கள்;
மரண
இருளின்
திசையிலிருக்கிறவர்களுக்கு
வெளிச்சம்
உதித்தது
என்று,
16
ஏசாயா
தீர்க்கதரிசியினால்
உரைக்கப்பட்டது
நிறைவேறும்படி
இப்படி
நடந்தது.
17
அதுமுதல்
இயேசு:
மனந்திரும்புங்கள்,
பரலோகராஜ்யம்
சமீபித்திருக்கிறது
என்று
பிரசங்கிக்கத்
தொடங்கினார்.
18
இயேசு
கலிலேயாக்
கடலோரமாய்
நடந்துபோகையில்,
மீன்பிடிக்கிறவர்களாயிருந்த
இரண்டு
சகோதரராகிய
பேதுரு
என்னப்பட்ட
சீமோனும்,
அவன்
சகோதரன்
அந்திரேயாவும்,
கடலில்
வலைபோட்டுகொண்டிருக்கிறபோது,
அவர்களைக்
கண்டு:
19
என்
பின்னே
வாருங்கள்,
உங்களை
மனுஷரைப்
பிடிக்கிறவர்களாக்குவேன்
என்றார்.
20
உடனே
அவர்கள்
வலைகளை
விட்டு,
அவருக்குப்
பின்சென்றார்கள்.
21
அவர்
அவ்விடம்
விட்டுப்
போகையில்,
வேறே
இரண்டு
சகோதரராகிய
செபெதேயுவின்
மகன்
யாக்கோபும்,
அவன்
சகோதரன்
யோவானும்
தங்கள்
தகப்பன்
செபெதேயுவுடனே
படவிலிருந்து,
தங்கள்
வலைகளைப்
பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது,
அவர்களைக்கண்டு,
அவர்களையும்
அழைத்தார்.
22
உடனே
அவர்கள்
படவையும்
தங்கள்
தகப்பனையும்
விட்டு,
அவருக்குப்
பின்சென்றார்கள்.
23
பின்பு,
இயேசு
கலிலேயா
எங்கும்
சுற்றி
நடந்து,
அவர்களுடைய
ஜெப
ஆலயங்களில்
உபதேசித்து,
ராஜ்யத்தின்
சுவிசேஷத்தைப்
பிரசங்கித்து,
ஜனங்களுக்கு
உண்டாயிருந்த
சகல
வியாதிகளையும்
சகல
நோய்களையும்
நீக்கிச்
சொஸ்தமாக்கினார்.
24
அவருடைய
கீர்த்தி
சீரியா
எங்கும்
பிரசித்தமாயிற்று.
அப்பொழுது
பலவித
வியாதிகளையும்
வேதனைகளையும்
அடைந்திருந்த
சகல
பிணியாளிகளையும்,
பிசாசு
பிடித்தவர்களையும்
சந்திரரோகிகளையும்,
திமிர்வாதக்காரரையும்
அவரிடத்தில்
கொண்டுவந்தார்கள்;
அவர்களைச்
சொஸ்தமாக்கினார்.
25
கலிலேயாவிலும்,
தெக்கப்போலியிலும்,
எருசலேமிலும்,
யூதேயாவிலும்,
யோர்தானுக்கு
அப்புறத்திலும்
இருந்து
திரளான
ஜனங்கள்
வந்து,
அவருக்குப்
பின்சென்றார்கள்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References