தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
எண்ணாகமம் 26:48
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
Notes
No Verse Added
History
எண்ணாகமம் 26:48 (06 06 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
எண்ணாகமம் 26:48
1
அந்த
வாதை
தீர்ந்தபின்பு,
கர்த்தர்
மோசேயையும்
ஆரோனின்
குமாரனும்
ஆசாரியனுமாகிய
எலெயாசாரையும்
நோக்கி:
2
இஸ்ரவேல்
புத்திரரின்
சமஸ்த
சபையாரையும்
அவர்கள்
பிதாக்களுடைய
வம்சத்தின்படி
இருபது
வயதுமுதல்
அதற்கு
மேற்பட்ட
இஸ்ரவேலிலே
யுத்தத்திற்குப்
புறப்படத்தக்கவர்கள்
எல்லாரையும்
எண்ணுங்கள்
என்றார்.
3
அப்பொழுது
மோசேயும்
ஆசாரியனாகிய
எலெயாசாரும்
எரிகோவின்
அருகே
இருக்கும்
யோர்தானுக்கு
இப்பாலே
மோவாபின்
சமனான
வெளிகளிலே
அவர்களோடே
பேசி:
4
கர்த்தர்
மோசேக்கும்
எகிப்துதேசத்திலிருந்து
புறப்பட்ட
இஸ்ரவேல்
புத்திரருக்கும்
கட்டளையிட்டிருக்கிறபடியே,
இருபது
வயதுமுதற்கொண்டிருக்கிறவர்களை
எண்ணுங்கள்
என்றார்கள்.
5
ரூபன்
இஸ்ரவேலின்
மூத்த
குமாரன்:
ரூபனுடைய
குமாரர்,
ஆனோக்கியர்
குடும்பத்துக்குத்
தகப்பனான
ஆனோக்கும்,
பல்லூவியர்
குடும்பத்துக்குத்
தகப்பனான
பல்லூவும்,
6
எஸ்ரோனியர்
குடும்பத்துக்குத்
தகப்பனான
எஸ்ரோனும்,
கர்மீயர்
குடும்பத்துக்குத்
தகப்பனான
கர்மீயுமே.
7
இவைகளே
ரூபனியரின்
குடும்பங்கள்;
அவர்களில்
எண்ணப்பட்டவர்கள்
நாற்பத்து
மூவாயிரத்து
எழுநூற்று
முப்பதுபேர்.
8
பல்லூவின்
குமாரன்
எலியாப்.
9
எலியாபின்
குமாரர்
நேமுவேல்,
தாத்தான்,
அபிராம்
என்பவர்கள்;
இந்தத்
தாத்தான்
அபிராம்
என்பவர்களே
சபையில்
பேர்பெற்றவர்களாயிருந்து,
கர்த்தருக்கு
விரோதமாகப்
போராட்டம்பண்ணி,
கோராகின்
கூட்டாளிகளாகி,
மோசேக்கும்
ஆரோனுக்கும்
விரோதமாக
விவாதம்பண்ணினவர்கள்.
10
பூமி
தன்
வாயைத்
திறந்து,
அவர்களையும்
கோராகையும்
விழுங்கினதினாலும்,
அக்கினி
இருநூற்று
ஐம்பதுபேரைப்
பட்சித்ததினாலும்,
அந்தக்
கூட்டத்தார்
செத்து,
ஒரு
அடையாளமானார்கள்.
11
கோராகின்
குமாரரோ
சாகவில்லை.
12
சிமியோனுடைய
குமாரரின்
குடும்பங்களாவன:
நேமுவேலின்
சந்ததியான
நேமுவேலரின்
குடும்பமும்,
யாமினியின்
சந்ததியான,
யாமினியரின்
குடும்பமும்,
யாகீனின்
சந்ததியான
யாகீனியரின்
குடும்பமும்,
13
சேராகின்
சந்ததியான
சேராகியரின்
குடும்பமும்,
சவுலின்
சந்ததியான
சவுலியரின்
குடும்பமுமே.
14
இவைகளே
சிமியோனியரின்
குடும்பங்கள்;
அவர்கள்
இருபத்தீராயிரத்து
இருநூறுபேர்.
15
காத்துடைய
குமாரரின்
குடும்பங்களாவன:
சிப்போனின்
சந்ததியான
சிப்போனியரின்
குடும்பமும்,
ஆகியின்
சந்ததியான
ஆகியரின்
குடும்பமும்,
சூனியின்
சந்ததியான
சூனியரின்
குடும்பமும்,
16
ஒஸ்னியின்
சந்ததியான
ஒஸ்னியரின்
குடும்பமும்,
ஏரியின்
சந்ததியான
ஏரியரின்
குடும்பமும்,
17
ஆரோதின்
சந்ததியான
ஆரோதியரின்
குடும்பமும்,
அரேலியின்
சந்ததியான
அரேலியரின்
குடும்பமுமே.
18
இவைகளே
காத்
புத்திரரின்
குடும்பங்கள்;
அவர்களில்
எண்ணப்பட்டவர்கள்
நாற்பதினாயிரத்து
ஐந்நூறுபேர்.
19
யூதாவின்
குமாரர்
ஏர்,
ஓனான்
என்பவர்கள்;
ஏரும்,
ஓனானும்
கானான்தேசத்தில்
செத்தார்கள்.
20
யூதாவுடைய
மற்றக்
குமாரரின்
குடும்பங்களாவன:
சேலாவின்
சந்ததியான
சேலாவியரின்
குடும்பமும்,
பாரேசின்
சந்ததியான
பாரேசியரின்
குடும்பமும்,
சேராவின்
சந்ததியான
சேராவியரின்
குடும்பமுமே.
21
பாரேசுடைய
குமாரரின்
குடும்பங்களாவன:
எஸ்ரோனின்
சந்ததியான
எஸ்ரோனியரின்
குடும்பமும்,
ஆமூலின்
சந்ததியான
ஆமூலியரின்
குடும்பமுமே.
22
இவைகளே
யூதாவின்
குடும்பங்கள்;
அவர்களில்
எண்ணப்பட்டவர்கள்
எழுபத்தாறாயிரத்து
ஐந்நூறுபேர்.
23
இசக்காருடைய
குமாரரின்
குடும்பங்களாவன:
தோலாவின்
சந்ததியான
தோலாவியரின்
குடும்பமும்,
பூவாவின்
சந்ததியான
பூவாவியரின்
குடும்பமும்,
24
யாசூபின்
சந்ததியான
யாசூபியரின்
குடும்பமும்,
சிம்ரோனின்
சந்ததியான
சிம்ரோனியரின்
குடும்பமுமே.
25
இவைகளே
இசக்காரின்
குடும்பங்கள்;
அவர்களில்
எண்ணப்பட்டவர்கள்
அறுபத்து
நாலாயிரத்து
முந்நூறுபேர்.
26
செபுலோனுடைய
குமாரரின்
குடும்பங்களாவன:
சேரேத்தின்
சந்ததியான
சேரேத்தியரின்
குடும்பமும்,
ஏலோனின்
சந்ததியான
ஏலோனியரின்
குடும்பமும்,
யாலேயேலின்
சந்ததியான
யாலேயேலியரின்
குடும்பமுமே.
27
இவைகளே
செபுலோனியரின்
குடும்பங்கள்;
அவர்களில்
எண்ணப்பட்டவர்கள்
அறுபதினாயிரத்து
ஐந்நூறுபேர்.
28
யோசேப்புடைய
குமாரரான
மனாசே
எப்பிராயீம்
என்பவர்களின்
குடும்பங்களாவன:
29
மனாசேயினுடைய
குமாரரின்
குடும்பங்கள்;
மாகீரின்
சந்ததியான
மாகீரியரின்
குடும்பமும்,
மாகீர்
பெற்ற
கிலெயாதின்
சந்ததியான
கிலெயாதியரின்
குடும்பமும்,
30
கிலெயாத்
பெற்ற
ஈயேசேரின்
சந்ததியான
ஈயேசேரியரின்
குடும்பமும்,
ஏலேக்கின்
சந்ததியான
ஏலேக்கியரின்
குடும்பமும்,
31
அஸ்ரியேலின்
சந்ததியான
அஸ்ரியேலரின்
குடும்பமும்,
சேகேமின்
சந்ததியான
சேகேமியரின்
குடும்பமும்,
32
செமீதாவின்
சந்ததியான
செமீதாவியரின்
குடும்பமும்,
எப்பேரின்
சந்ததியான
ஏப்பேரியரின்
குடும்பமுமே.
33
எப்பேரின்
குமாரனான
செலொப்பியாத்திற்குக்
குமாரர்
இல்லாமல்,
குமாரத்திகள்
மாத்திரம்
இருந்தார்கள்;
இவர்கள்
நாமங்கள்
மக்லாள்,
நோவாள்,
ஒக்லாள்,
மில்காள்,
திர்சாள்
என்பவைகள்.
34
இவைகளே
மனாசேயின்
குடும்பங்கள்;
அவர்களில்
எண்ணப்பட்டவர்கள்
ஐம்பத்தீராயிரத்து
எழுநூறுபேர்.
35
எப்பிராயீமுடைய
குமாரரின்
குடும்பங்களாவன:
சுத்தெலாகின்
சந்ததியான
சுத்தெலாகியரின்
குடும்பமும்,
பெகேரின்
சந்ததியான
பெகேரியரின்
குடும்பமும்,
தாகானின்
சந்ததியான
தாகானியரின்
குடும்பமும்,
36
சுத்தெலாக்
பெற்ற
ஏரானின்
சந்ததியான
ஏரானியரின்
குடும்பமுமே.
37
இவைகளே
எப்பீராயீம்
புத்திரரின்
குடும்பங்கள்;
அவர்களில்
எண்ணப்பட்டவர்கள்
முப்பத்தீராயிரத்து
ஐந்நூறுபேர்;
இவர்களே
யோசேப்பு
புத்திரரின்
குடும்பங்கள்.
38
பென்யமீனுடைய
குமாரரின்
குடும்பங்களாவன:
பேலாவின்
சந்ததியான
பேலாவியரின்
குடும்பமும்,
அஸ்பேலின்
சந்ததியான
அஸ்பேலியரின்
குடும்பமும்,
அகிராமின்
சந்ததியான
அகிராமியரின்
குடும்பமும்,
39
சுப்பாமின்
சந்ததியான
சுப்பாமியரின்
குடும்பமும்,
உப்பாமின்
சந்ததியான
உப்பாமியரின்
குடும்பமும்,
40
பேலா
பெற்ற
ஆரேதின்
சந்ததியான
ஆரேதியரின்
குடும்பமும்,
நாகமானின்
சந்ததியான
நாகமானியரின்
குடும்பமுமே.
41
இவைகளே
பென்யமீன்
புத்திரரின்
குடும்பங்கள்;
அவர்களில்
எண்ணப்பட்டவர்கள்
நாற்பத்தையாயிரத்து
அறுநூறுபேர்.
42
தாணுடைய
குமாரரின்
குடும்பங்களாவன:
சூகாமின்
சந்ததியான
சூகாமியரின்
குடும்பமே;
இவைகள்
தாணின்
குடும்பம்.
43
சூகாமியரின்
வம்சங்களில்
எண்ணப்பட்டவர்கள்
எல்லாரும்
அறுபத்து
நாலாயிரத்து
நானூறுபேர்.
44
ஆசேருடைய
குமாரரின்
குடும்பங்களாவன:
இம்னாவின்
சந்ததியான
இம்னாவியரின்
குடும்பமும்,
இஸ்வியின்
சந்ததியான
இஸ்வியரின்
குடும்பமும்,
பெரீயாவின்
சந்ததியான
பெரீயாவியரின்
குடும்பமும்,
45
பெரீயா
பெற்ற
ஏபேரின்
சந்ததியான
ஏபேரியரின்
குடும்பமும்,
மல்கியேலின்
சந்ததியான
மல்கியேலியரின்
குடும்பமுமே.
46
ஆசேருடைய
குமாரத்தியின்
பேர்
சாராள்.
47
இவைகளே
ஆசேர்
புத்திரரின்
குடும்பங்கள்;
அவர்களில்
எண்ணப்பட்டவர்கள்
ஐம்பத்து
மூவாயிரத்து
நானூறுபேர்.
48
நப்தலியினுடைய
குமாரரின்
குடும்பங்களாவன:
யாத்சியேலின்
சந்ததியான
யாத்சியேலியரின்
குடும்பமும்,
கூனியின்
சந்ததியான
கூனியரின்
குடும்பமும்,
49
எத்செரின்
சந்ததியான
எத்செரியரின்
குடும்பமும்,
சில்லேமின்
சந்ததியான
சில்லேமியரின்
குடும்பமுமே.
50
இவைகளே
நப்தலியின்
குடும்பங்கள்;
அவர்களில்
எண்ணப்பட்டவர்கள்
நாற்பத்தையாயிரத்து
நானூறுபேர்.
51
இஸ்ரவேல்
புத்திரரில்
எண்ணப்பட்டவர்கள்
ஆறுலட்சத்தோராயிரத்து
எழுநூற்று
முப்பது
பேராயிருந்தார்கள்.
52
கர்த்தர்
மோசேயை
நோக்கி:
53
இவர்களுடைய
பேர்களின்
இலக்கத்திற்குத்
தக்கதாய்
தேசம்
இவர்களுக்குச்
சுதந்தரமாகப்
பங்கிடப்படவேண்டும்.
54
அநேகம்பேருக்கு
அதிக
சுதந்தரமும்
கொஞ்சம்பேருக்குக்
கொஞ்ச
சுதந்தரமும்
கொடுப்பாயாக;
அவர்களில்
எண்ணப்பட்ட
இலக்கத்திற்குத்
தக்கதாக
அவரவர்களுக்குச்
சுதந்தரம்
கொடுக்கப்படவேண்டும்.
55
ஆனாலும்
சீட்டுப்போட்டு,
தேசத்தைப்
பங்கிடவேண்டும்;
தங்கள்
பிதாக்களுடைய
கோத்திரங்களுக்குரிய
நாமங்களின்படியே
சுதந்தரித்துக்கொள்ளக்கடவர்கள்.
56
அநேகம்பேர்களாயினும்
கொஞ்சம்பேர்களாயினும்
சீட்டு
விழுந்தபடியே
அவரவர்களுடைய
சுதந்தரங்கள்
பங்கிடப்படவேண்டும்
என்றார்.
57
எண்ணப்பட்ட
லேவியரின்
குடும்பங்களாவன:
கெர்சோனின்
சந்ததியான
கெர்சோனியரின்
குடும்பமும்,
கோகாத்தின்
சந்ததியான
கோகாத்தியரின்
குடும்பமும்,
மெராரியின்
சந்ததியான
மெராரியரின்
குடும்பமும்;
58
லேவியின்
மற்றக்
குடும்பங்களாகிய
லிப்னீயரின்
குடும்பமும்,
எப்ரோனியரின்
குடும்பமும்,
மகலியரின்
குடும்பமும்,
மூசியரின்
குடும்பமும்,
கோராகியரின்
குடும்பமுமே.
கோகாத்
அம்ராமைப்
பெற்றான்.
59
அம்ராமுடைய
மனைவிக்கு
யோகெபேத்
என்று
பேர்;
அவள்
எகிப்திலே
லேவிக்குப்
பிறந்த
குமாரத்தி;
அவள்
அம்ராமுக்கு
ஆரோனையும்
மோசேயையும்
அவர்கள்
சகோதரியான
மிரியாமையும்
பெற்றாள்.
60
ஆரோனுக்கு
நாதாபும்
அபியூவும்
எலெயாசாரும்
இத்தாமாரும்
பிறந்தார்கள்.
61
நாதாபும்
அபியூவும்
கர்த்தருடைய
சந்நிதியில்
அந்நிய
அக்கினியைக்
கொண்டுவந்தபோது,
செத்துப்போனார்கள்.
62
அவர்களில்
ஒரு
மாதத்து
ஆண்பிள்ளை
முதலாக
எண்ணப்பட்டவர்கள்
இருபத்து
மூவாயிரம்பேர்;
இஸ்ரவேல்
புத்திரரின்
நடுவே
அவர்களுக்குச்
சுதந்தரம்
கொடுக்கப்படாதபடியினால்,
அவர்கள்
இஸ்ரவேல்
புத்திரரின்
இலக்கத்திற்கு
உட்படவில்லை.
63
மோசேயும்
ஆசாரியனாகிய
எலெயாசாரும்
எரிகோவின்
அருகேயிருக்கும்
யோர்தானுக்கு
இப்பாலே
மோவாபின்
சமனான
வெளிகளில்
இஸ்ரவேல்
புத்திரரை
எண்ணுகிறபோது
இருந்தவர்கள்
இவர்களே.
64
முன்பு
மோசேயும்
ஆசாரியனாகிய
ஆரோனும்
சீனாய்
வனாந்தரத்தில்
இஸ்ரவேல்
புத்திரரை
எண்ணும்போது
இருந்தவர்களில்
ஒருவரும்
இவர்களுக்குள்
இல்லை.
65
வனாந்தரத்தில்
சாகவே
சாவார்கள்
என்று
கர்த்தர்
அவர்களைக்
குறித்துச்சொல்லியிருந்தார்;
எப்புன்னேயின்
குமாரனாகிய
காலேபும்
நூனின்
குமாரனாகிய
யோசுவாவும்
தவிர,
வேறொருவரும்
அவர்களில்
மீதியாயிருக்கவில்லை.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References