தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
மீகா 7:1
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
Notes
No Verse Added
History
மீகா 7:1 (03 09 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
மீகா 7:1
1
ஐயோ!
உஷ்ணகாலத்துக்
கனிகளைச்
சேர்த்து,
திராட்சபழங்களை
அறுத்தபின்பு
வருகிறவனைப்போல்
இருக்கிறேன்;
புசிக்கிறதற்கு
ஒரு
திராட்சக்குலையும்
என்
ஆத்துமா
இச்சித்த
முதல்
அறுப்பின்
கனியும்
இல்லை.
2
தேசத்தில்
பக்தியுள்ளவன்
அற்றுப்போனான்;
மனுஷரில்
செம்மையானவன்
இல்லை;
அவர்களெல்லாரும்
இரத்தஞ்சிந்தப்
பதிவிருக்கிறார்கள்;
அவனவன்
தன்தன்
சகோதரனை
வலையிலே
பிடிக்க
வேட்டையாடுகிறான்.
3
பொல்லாப்புச்
செய்ய
அவர்கள்
இரண்டு
கைகளும்
நன்றாய்க்
கூடும்;
அதிபதி
கொடு
என்கிறான்;
நியாயாதிபதி
கைக்கூலி
கேட்கிறான்;
பெரியவன்
தன்
துராசையைத்
தெரிவிக்கிறான்;
இவ்விதமாய்ப்
புரட்டுகிறார்கள்.
4
அவர்களில்
நல்லவன்
முட்செடிக்கொத்தவன்,
செம்மையானவன்
நெரிஞ்சிலைப்பார்க்கக்
கடுங்கூர்மையானவன்;
உன்
காவற்காரர்
அறிவித்த
உன்
தண்டனையின்
நாள்
வருகிறது;
இப்பொழுதே
அவர்களுக்குக்
கலக்கம்
உண்டு.
5
சிநேகிதனை
விசுவாசிக்கவேண்டாம்,
வழிகாட்டியை
நம்பவேண்டாம்;
உன்
மடியிலே
படுத்துக்கொள்ளுகிறவளுக்கு
முன்பாக
உன்
வாயைத்
திறவாமல்
எச்சரிக்கையாயிரு.
6
மகன்
தகப்பனைக்
கனவீனப்படுத்துகிறான்;
மகள்
தன்
தாய்க்கு
விரோதமாகவும்,
மருமகள்
தன்
மாமிக்கு
விரோதமாகவும்
எழும்புகிறார்கள்;
மனுஷனுடைய
சத்துருக்கள்
அவன்
வீட்டார்தானே.
7
நானோவென்றால்
கர்த்தரை
நோக்கிக்கொண்டு,
என்
இரட்சிப்பின்
தேவனுக்குக்
காத்திருப்பேன்;
என்
தேவன்
என்னைக்
கேட்டருளுவார்.
8
என்
சத்துருவே,
எனக்கு
விரோதமாய்ச்
சந்தோஷப்படாதே;
நான்
விழுந்தாலும்
எழுந்திருப்பேன்;
நான்
இருளிலே
உட்கார்ந்தால்,
கர்த்தர்
எனக்கு
வெளிச்சமாயிருப்பார்.
9
நான்
கர்த்தருக்கு
விரோதமாகப்
பாவஞ்செய்தேன்;
அவர்
எனக்காக
வழக்காடி
என்
நியாயத்தை
விசாரிக்குமட்டும்
அவருடைய
கோபத்தைச்
சுமப்பேன்;
அவர்
என்னை
வெளிச்சத்திலே
கொண்டுவருவார்,
அவருடைய
நீதியைப்
பார்ப்பேன்.
10
உன்
தேவனாகிய
கர்த்தர்
எங்கே
என்று
என்னோடே
சொல்லுகிற
என்
சத்துருவானவள்
அதைப்
பார்க்கும்போது
வெட்கம்
அவளை
மூடும்;
என்
கண்கள்
அவளைக்
காணும்;
இனி
வீதிகளின்
சேற்றைப்போல
மிதிக்கப்படுவாள்.
11
உன்
மதில்களை
எடுப்பிக்கும்
நாள்
வருகிறது;
அந்நாளிலே
பிரமாணம்
வெகுதூரம்
பரவிப்போகும்.
12
அந்நாளிலே
அசீரியா
முதல்
எகிப்தின்
பட்டணங்கள்
வரைக்கும்,
எகிப்து
முதல்
நதிவரைக்கும்,
ஒரு
சமுத்திரமுதல்
மறு
சமுத்திரம்வரைக்கும்,
ஒரு
பர்வதமுதல்
மறு
பர்வதம்வரைக்குமுள்ள
ஜனங்கள்
உன்னிடத்திற்கு
வருவார்கள்.
13
ஆனாலும்
தன்
குடிகளினிமித்தமும்
அவர்கள்
கிரியைகளுடைய
பலன்களினிமித்தமும்
தேசம்
பாழாயிருக்கும்.
14
கர்மேலின்
நடுவிலே
தனித்து
வனவாசமாயிருக்கிற
உமது
சுதந்தரமான
மந்தையாகிய
உம்முடைய
ஜனத்தை
உமது
கோலினால்
மேய்த்தருளும்;
பூர்வநாட்களில்
மேய்ந்தது
போலவே
அவர்கள்
பாசானிலும்
கீலேயாத்திலும்
மேய்வார்களாக.
15
நீ
எகிப்து
தேசத்திலிருந்து
புறப்பட்டநாளில்
நடந்ததுபோலவே
உன்னை
அதிசயங்களைக்
காணப்பண்ணுவேன்.
16
புறஜாதிகள்
கண்டு
தங்களுடைய
எல்லாப்
பராக்கிரமத்தையுங்குறித்து
வெட்கப்படுவார்கள்;
கையை
வாயின்மேல்
வைத்துக்கொள்வார்கள்;
அவர்கள்
காதுகள்
செவிடாய்ப்
போகும்.
17
பாம்பைப்போல
மண்ணை
நக்குவார்கள்;
பூமியின்
ஊர்வனவற்றைப்போலத்
தங்கள்
மறைவிடங்களிலிருந்து
நடுநடுங்கிப்
புறப்படுவார்கள்;
நமது
தேவனாகிய
கர்த்தரிடத்திற்குத்
திகிலோடே
சேர்ந்து,
உனக்குப்
பயப்படுவார்கள்.
18
தமது
சுதந்தரத்தில்
மீதியானவர்களுடைய
அக்கிரமத்தைப்
பொறுத்து,
மீறுதலை
மன்னிக்கிற
தேவரீருக்கு
ஒப்பான
தேவன்
யார்?
அவர்
கிருபை
செய்ய
விரும்புகிறபடியால்
அவர்
என்றென்றைக்கும்
கோபம்
வையார்.
19
அவர்
திரும்ப
நம்மேல்
இரங்குவார்;
நம்முடைய
அக்கிரமங்களை
அடக்கி,
நம்முடைய
பாவங்களையெல்லாம்
சமுத்திரத்தின்
ஆழங்களில்
போட்டுவிடுவார்.
20
தேவரீர்
பூர்வநாட்கள்முதல்
எங்கள்
பிதாக்களுக்கு
ஆணையிட்ட
சத்தியத்தை
யாக்கோபுக்கும்,
கிருபையை
ஆபிரகாமுக்கும்
கட்டளையிடுவீராக.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References