தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
மாற்கு 16
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
Notes
No Verse Added
History
மாற்கு 16:0 (11 12 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
மாற்கு 16
1
ஓய்வுநாளானபின்பு
மகதலேனா
மரியாளும்,
யாக்கோபின்
தாயாகிய
மரியாளும்,
சலோமே
என்பவளும்,
அவருக்குச்
சுகந்தவர்க்கமிடும்படி
அவைகளை
வாங்கிக்கொண்டு.
2
வாரத்தின்
முதலாம்நாள்
அதிகாலையிலே
சூரியன்
உதயமாகிறபோது
கல்லறையினிடத்தில்
வந்து,
3
கல்லறையின்
வாசலிலிருக்கிற
கல்லை
நமக்காக
எவன்
புரட்டித்தள்ளுவான்
என்று
ஒருவரோடொருவர்
சொல்லிக்கொண்டார்கள்.
4
அந்தக்
கல்
மிகவும்
பெரிதாயிருந்தது;
அவர்கள்
ஏறிட்டுப்பார்க்கிறபோது,
அது
தள்ளப்பட்டிருக்கக்
கண்டார்கள்.
5
அவர்கள்
கல்லறைக்குள்
பிரவேசித்து,
வெள்ளையங்கி
தரித்தவனாய்
வலதுபக்கத்தில்
உட்கார்ந்திருந்த
ஒரு
வாலிபனைக்
கண்டு
பயந்தார்கள்.
6
அவன்
அவர்களை
நோக்கி:
பயப்படாதிருங்கள்,
சிலுவையில்
அறையப்பட்ட
நசரேயனாகிய
இயேசுவைத்
தேடுகிறீர்கள்;
அவர்
உயிர்த்தெழுந்தார்;
அவர்
இங்கேயில்லை;
இதோ,
அவரை
வைத்த
இடம்.
7
நீங்கள்
அவருடைய
சீஷரிடத்திற்கும்
பேதுருவினிடத்திற்கும்
போய்:
உங்களுக்கு
முன்னே
கலிலேயாவுக்குப்
போகிறார்,
அவர்
உங்களுக்குச்
சொன்னபடியே
அங்கே
அவரைக்
காண்பீர்கள்
என்று,
அவர்களுக்குச்
சொல்லுங்கள்
என்றான்.
8
நடுக்கமும்
திகிலும்
அவர்களைப்
பிடித்தபடியால்,
அவர்கள்
சீக்கிரமாய்
வெளியே
வந்து,
கல்லறையை
விட்டு
ஓடினார்கள்;
அவர்கள்
பயந்திருந்தபடியினால்
ஒருவருக்கும்
ஒன்றும்
சொல்லாமற்போனார்கள்.
9
வாரத்தின்
முதலாம்
நாள்
அதிகாலையிலே
இயேசு
எழுந்திருந்தபின்பு,
மகதலேனா
மரியாளுக்கு
முதல்முதல்
தரிசனமானார்.
10
அவளிடத்திலிருந்து
அவர்
ஏழு
பிசாசுகளைத்
துரத்தியிருந்தார்.
அவள்
புறப்பட்டு,
அவரோடேகூட
இருந்தவர்கள்
துக்கப்பட்டு
அழுதுகொண்டிருக்கையில்,
அவர்களிடத்தில்
போய்,
அந்தச்
செய்தியை
அறிவித்தாள்.
11
அவர்
உயிரோடிருக்கிறாரென்றும்
அவளுக்குக்
காணப்பட்டார்
என்றும்
அவர்கள்
கேட்டபொழுது
நம்பவில்லை.
12
அதன்பின்பு
அவர்களில்
இரண்டுபேர்
ஒரு
கிராமத்துக்கு
நடந்துபோகிறபொழுது
அவர்களுக்கு
மறுரூபமாய்த்
தரிசனமானார்.
13
அவர்களும்
போய்,
அதை
மற்றவர்களுக்கு
அறிவித்தார்கள்;
அவர்களையும்
அவர்கள்
நம்பவில்லை.
14
அதன்பின்பு
பதினொருவரும்
போஜனபந்தியிலிருக்கையில்
அவர்களுக்கு
அவர்
தரிசனமாகி,
உயிர்த்தெழுந்திருந்த
தம்மைக்
கண்டவர்களை
அவர்கள்
நம்பாமற்போனதினிமித்தம்
அவர்களுடைய
அவிசுவாசத்தைக்குறித்தும்
இருதய
கடினத்தைக்குறித்தும்
அவர்களைக்
கடிந்துகொண்டார்.
15
பின்பு,
அவர்
அவர்களை
நோக்கி:
நீங்கள்
உலகமெங்கும்போய்,
சர்வ
சிருஷ்டிக்கும்
சுவிசேஷத்தைப்
பிரசங்கியுங்கள்.
16
விசுவாசமுள்ளவனாகி
ஞானஸ்நானம்
பெற்றவன்
இரட்சிக்கப்படுவான்;
விசுவாசியாதவனோ
ஆக்கினைக்குள்ளாகத்
தீர்க்கப்படுவான்.
17
விசுவாசிக்கிறவர்களால்
நடக்கும்
அடையாளங்களாவன:
என்
நாமத்தினாலே
பிசாசுகளைத்
துரத்துவார்கள்;
நவமான
பாஷைகளைப்
பேசுவார்கள்;
18
சர்ப்பங்களை
எடுப்பார்கள்;
சாவுக்கேதுவான
யாதொன்றைக்
குடித்தாலும்
அது
அவர்களைச்
சேதப்படுத்தாது;
வியாதியஸ்தர்மேல்
கைகளை
வைப்பார்கள்,
அப்பொழுது
அவர்கள்
சொஸ்தமாவார்கள்
என்றார்.
19
இவ்விதமாய்க்
கர்த்தர்
அவர்களுடனே
பேசினபின்பு,
பரலோகத்துக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டு,
தேவனுடைய
வலதுபாரிசத்தில்
உட்கார்ந்தார்.
20
அவர்கள்
புறப்பட்டுப்போய்,
எங்கும்
பிரசங்கம்பண்ணினார்கள்.
கர்த்தர்
அவர்களுடனேகூடக்
கிரியையை
நடப்பித்து,
அவர்களால்
நடந்த
அடையாளங்களினாலே
வசனத்தை
உறுதிப்படுத்தினார்.
ஆமென்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References