தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
யாத்திராகமம் 21:33
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
Notes
No Verse Added
History
யாத்திராகமம் 21:33 (08 21 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
யாத்திராகமம் 21:33
1
மேலும்,
நீ
அவர்களுக்கு
அறிவிக்கவேண்டிய
பிரமாணங்களாவன:
2
எபிரெயரில்
ஒரு
அடிமையைக்
கொண்டாயானால்,
அவன்
ஆறுவருஷம்
சேவித்து,
ஏழாம்
வருஷத்திலே
ஒன்றும்
கொடாமல்
விடுதலைப்பெற்றுப்
போகக்கடவன்.
3
ஒன்றிக்காரனாய்
வந்திருந்தானானால்,
ஒன்றிக்காரனாய்ப்
போகக்கடவன்;
விவாகம்பண்ணினவனாய்
வந்திருந்தானானால்,
அவன்
பெண்ஜாதி
அவனோடேகூடப்
போகக்கடவள்.
4
அவன்
எஜமான்
அவனுக்கு
ஒரு
பெண்ணை
விவாகஞ்செய்துகொடுத்தும்,
அவள்
அவனுக்கு
ஆண்பிள்ளைகளையாவது
பெண்பிள்ளைகளையாவது
பெற்றும்
இருந்தால்,
அந்தப்
பெண்ணும்
அவள்
பிள்ளைகளும்
அவள்
எஜமானைச்
சேரக்கடவர்கள்;
அவன்
மாத்திரம்
ஒன்றியாய்ப்
போகக்கடவன்.
5
அந்த
வேலைக்காரன்:
என்
எஜமானையும்
என்
பெண்ஜாதியையும்
என்
பிள்ளைகளையும்
நேசிக்கிறேன்;
நான்
விடுதலை
பெற்றுப்போக
மனதில்லை
என்று
மனப்பூர்வமாய்ச்
சொல்வானானால்,
6
அவன்
எஜமான்
அவனை
நியாயாதிபதிகளிடத்தில்
அழைத்துக்கொண்டுபோய்,
அவனைக்
கதவின்
அருகேயாவது
கதவுநிலையின்
அருகேயாவது
சேரப்பண்ணி,
அங்கே
அவன்
எஜமான்
அவன்
காதைக்
கம்பியினால்
குத்தக்கடவன்;
பின்பு
அவன்
என்றைக்கும்
அவனிடத்திலே
சேவித்துக்கொண்டிருக்கக்கடவன்.
7
ஒருவன்
தன்
மகளை
வேலைக்காரியாக
விற்றுப்போட்டானானால்,
வேலைக்காரன்
விடுதலைபெற்றுப்
போவதுபோல
அவள்
போகக்கூடாது.
8
அவளைத்
தனக்கு
நியமித்துக்கொண்ட
எஜமானின்
பார்வைக்கு
அவள்
தகாதவளாய்ப்
போனால்,
அவள்
மீட்கப்படலாம்;
அவன்
அவளுக்குத்
துரோகம்பண்ணி,
அவளை
அந்நியர்
கையில்
விற்றுப்போட
அவனுக்கு
அதிகாரம்
இல்லை.
9
அவன்
தன்
குமாரனுக்கு
அவளை
நியமித்திருந்தானானால்,
தன்
குமாரத்திகளை
நடத்துவதுபோல
அவளையும்
நடத்தக்கடவன்.
10
அவன்
வேறொரு
பெண்ணைக்
கொண்டானாகில்,
இவளுக்குரிய
அன்னவஸ்திர
விவாகக்கடமை
ஆகிய
இவைகளில்
குறைவுசெய்யாமல்
இருப்பானாக.
11
இம்மூன்றும்
அவன்
அவளுக்குச்
செய்யாமற்போனால்,
அவள்
பணங்கொடாமல்
விடுதலைபெற்றுப்போகக்கடவள்.
12
ஒரு
மனிதனைச்
சாகும்படி
அடித்தவன்,
நிச்சயமாய்க்
கொலைசெய்யப்படக்கடவன்.
13
ஒருவன்
பதிவிருந்து
கொல்லாமல்,
தேவச்செயலாய்த்
தன்
கைக்கு
நேரிட்டவனைக்
கொன்றால்,
அவன்
ஓடிப்போய்ச்
சேரவேண்டிய
ஸ்தலத்தை
உனக்கு
நியமிப்பேன்.
14
ஒருவன்
பிறனுக்கு
விரோதமாகச்
சதிமோசஞ்செய்து,
அவனைத்
துணிகரமாய்க்
கொன்றுபோட்டால்,
அவனை
என்பலிபீடத்திலிருந்தும்
பிடித்துக்கொண்டுபோய்க்
கொலைசெய்யவேண்டும்.
15
தன்
தகப்பனையாவது
தன்
தாயையாவது
அடிக்கிறவன்
நிச்சயமாய்க்
கொலைசெய்யப்படக்கடவன்.
16
ஒருவன்
ஒரு
மனிதனைத்
திருடி
விற்றுப்போட்டாலும்,
இவன்
அவன்
வசத்திலிருக்கக்
கண்டுபிடிக்கப்பட்டாலும்,
அவன்
நிச்சயமாய்க்
கொலைசெய்யப்படக்கடவன்.
17
தன்
தகப்பனையாவது
தன்
தாயையாவது
சபிக்கிறவன்
நிச்சயமாய்க்
கொலைசெய்யப்படக்கடவன்.
18
மனிதர்
சண்டைபண்ணி,
ஒருவன்
மற்றொருவனைக்
கல்லால்
எறிந்ததினாலாவது
கையால்
அடித்ததினாலாவது
அவன்
சாவாமல்
கட்டில்
கிடையாய்க்கிடந்து,
19
திரும்ப
எழுந்திருந்து
வெளியிலே
தன்
ஊன்றுகோலைப்
பிடித்துக்கொண்டு
நடமாடினால்,
அடித்தவன்
ஆக்கினைக்கு
நீங்கலாயிருப்பான்;
ஆனாலும்
அவனுக்கு
வேலை
மினக்கெட்ட
நஷ்டத்தைக்
கொடுத்து,
அவனை
நன்றாய்க்
குணமாக்குவிக்கக்கடவன்.
20
ஒருவன்
தனக்கு
அடிமையானவனையாவது
தனக்கு
அடிமையானவளையாவது,
கோலால்
அடித்ததினாலே,
அவன்
கையால்
இறந்துபோனால்,
பழிக்குப்பழி
வாங்கப்படவேண்டும்.
21
ஒரு
நாளாவது
இரண்டு
நாளாவது
உயிரோடிருந்தால்,
அவர்கள்
அவனுடைய
உடைமையாகையால்,
பழிவாங்கவேண்டியதில்லை.
22
மனிதர்
சண்டைபண்ணி,
கர்ப்பவதியான
ஒரு
ஸ்திரீயை
அடித்ததினால்,
அவளுக்கு
வேறே
சேதமில்லாமல்
கர்ப்பம்
விழுந்துபோனால்,
அடிபட்ட
ஸ்திரீயின்
புருஷன்
அடித்தவன்மேல்
சுமத்துகிறதற்குத்தக்கதாயும்
நியாயாதிபதிகள்
செய்யும்
தீர்ப்பின்படியும்
தண்டம்
கொடுக்கவேண்டும்.
23
வேறே
சேதமுண்டானால்,
ஜீவனுக்கு
ஜீவன்,
24
கண்ணுக்குக்
கண்,
பல்லுக்குப்
பல்,
கைக்குக்
கை,
காலுக்குக்
கால்,
25
சூட்டுக்குச்
சூடு,
காயத்துக்குக்
காயம்,
தழும்புக்குத்
தழும்பு
பழி
கொடுக்கவேண்டும்.
26
ஒருவன்
தன்
அடிமையானவன்
கண்ணையாகிலும்
தன்
அடிமைப்பெண்ணின்
கண்ணையாகிலும்
அடித்ததினால்
அதைக்
கெடுத்தால்,
அவன்
கண்ணுக்குப்
பதிலாக
அவனை
விடுதலை
பண்ணிவிடவேண்டும்.
27
அவன்
தன்
அடிமையானவன்
பல்லையாவது
தன்
அடிமைப்பெண்ணின்
பல்லையாவது
உதிர
அடித்தால்,
அவன்
பல்லுக்குப்பதிலாக
அவனை
விடுதலைபண்ணிவிடவேண்டும்.
28
ஒரு
மாடு
ஒரு
புருஷனையாவது
ஒரு
ஸ்திரீயையாவது
முட்டினதினால்
சாவுண்டானால்,
அந்த
மாடு
கல்லெறியப்படவேண்டும்,
அதின்
மாம்சம்
புசிக்கப்படலாகாது;
அப்பொழுது
மாட்டின்
எஜமான்
ஆக்கினைக்கு
நீங்கலாயிருப்பான்.
29
தன்
மாடு
வழக்கமாய்
முட்டுகிற
மாடாயிருந்து,
அது
அதின்
எஜமானுக்கு
அறிவிக்கப்பட்டும்,
அவன்
அதைக்
கட்டிவைக்காததினால்,
அது
ஒரு
புருஷனையாவது
ஒரு
ஸ்திரீயையாவது
கொன்று
போட்டால்,
மாடும்
கல்லெறியப்படவேண்டும்,
அதின்
எஜமானும்
கொலை
செய்யப்படவேண்டும்.
30
அபராதம்
கொடுக்கும்படி
தீர்க்கப்பட்டதானால்,
அவன்
தன்
ஜீவனை
மீட்கும்
பொருளாக
விதிக்கப்பட்ட
அபராதத்தைக்
கொடுக்கக்கடவன்.
31
அது
ஒருவன்
மகனை
முட்டினாலும்
சரி,
ஒருவன்
மகளை
முட்டினாலும்
சரி,
இந்தத்
தீர்ப்பின்படியே
அவனுக்குச்
செய்யப்படவேண்டும்.
32
அந்த
மாடு
ஒரு
அடிமையானவனையாவது
ஒரு
அடிமைப்பெண்ணையாவது
முட்டினால்,
அதற்கு
உடையவன்
அவர்களுடைய
எஜமானுக்கு
முப்பது
சேக்கல்
நிறையான
வெள்ளியைக்
கொடுக்கக்கடவன்;
மாடு
கல்லெறியப்படவேண்டும்.
33
ஒருவன்
ஒரு
குழியைத்
திறந்து
வைத்ததினாலாவது,
ஒரு
குழியை
வெட்டி
அதை
மூடாதேபோனதினாலாவது,
அதிலே
ஒரு
மாடாவது
ஒரு
கழுதையாவது
விழுந்தால்,
34
குழிக்கு
உடையவன்
அதற்கு
ஈடாகப்
பணத்தை
மிருகத்தின்
எஜமானுக்குக்
கொடுக்கக்கடவன்;
செத்ததோ
அவனுடையதாகவேண்டும்.
35
ஒருவனுடைய
மாடு
மற்றவனுடைய
மாட்டை
முட்டினதினால்
அது
செத்தால்,
உயிரோடிருக்கிற
மாட்டை
அவர்கள்
விற்று,
அதின்
கிரயத்தைப்
பங்கிட்டு,
செத்ததையும்
பங்கிட்டுக்கொள்ளக்கடவர்கள்.
36
அந்த
மாடு
முன்னமே
முட்டுகிற
மாடென்று
அதின்
எஜமான்
அறிந்திருந்தும்,
அதைக்
கட்டிவைக்காதிருந்தால்,
அவன்
மாட்டுக்கு
மாட்டைக்
கொடுக்கக்கடவன்;
செத்ததோ
அவனுடையதாக
வேண்டும்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References