தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
வெளிபடுத்தல் 21
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
Notes
No Verse Added
History
வெளிபடுத்தல் 21:0 (10 42 pm)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
வெளிபடுத்தல் 21
1
பின்பு,
நான்
புதிய
வானத்தையும்
புதிய
பூமியையும்
கண்டேன்;
முந்தின
வானமும்
முந்தின
பூமியும்
ஒழிந்துபோயின;
சமுத்திரமும்
இல்லாமற்போயிற்று.
2
யோவானாகிய
நான்,
புதிய
எருசலேமாகிய
பரிசுத்த
நகரத்தை
தேவனிடத்தினின்று
பரலோகத்தைவிட்டு
இறங்கி
வரக்கண்டேன்;
அது
தன்
புருஷனுக்காக
அலங்கரிக்கப்பட்ட
மணவாட்டியைப்
போல
ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
3
மேலும்,
பரலோகத்திலிருந்து
உண்டான
ஒரு
பெருஞ்சத்தத்தைக்
கேட்டேன்;
அது:
இதோ,
மனுஷர்களிடத்திலே
தேவனுடைய
வாசஸ்தலமிருக்கிறது,
அவர்களிடத்திலே
அவர்
வாசமாயிருப்பார்;
அவர்களும்
அவருடைய
ஜனங்களாயிருப்பார்கள்,
தேவன்தாமே
அவர்களோடேகூட
இருந்து
அவர்களுடைய
தேவனாயிருப்பார்.
4
அவர்களுடைய
கண்ணீர்
யாவையும்
தேவன்
துடைப்பார்;
இனி
மரணமுமில்லை,
துக்கமுமில்லை,
அலறுதலுமில்லை,
வருத்தமுமில்லை;
முந்தினவைகள்
ஒழிந்துபோயின
என்று
விளம்பினது.
5
சிங்காசனத்தின்மேல்
வீற்றிருந்தவர்:
இதோ,
நான்
சகலத்தையும்
புதிதாத்குகிறேன்
என்றார்.
பின்னும்
அவர்:
இந்த
வசனங்கள்
சத்தியமும்
உண்மையுமானவைகள்,
இவைகளை
எழுது
என்றார்.
6
அன்றியும்,
அவர்
என்னை
நோக்கி:
ஆயிற்று,
நான்
அல்பாவும்,
ஓமெகாவும்,
ஆதியும்
அந்தமுமாயிருக்கிறேன்.
தாகமாயிருக்கிறவனுக்கு
நான்
ஜீவத்தண்ணீரூற்றில்
இலவசமாய்க்
கொடுப்பேன்.
7
ஜெயங்கொள்ளுகிறவன்
எல்லாவற்றையும்
சுதந்தரித்துக்கொள்ளுவான்;
நான்
அவன்
தேவனாயிருப்பேன்,
அவன்
என்
குமாரனாயிருப்பான்.
8
பயப்படுகிறவர்களும்,
அவிசுவாசிகளும்,
அருவருப்பானவர்களும்,
கொலைபாதகரும்,
விபசாரக்காரரும்,
சூனியக்காரரும்,
விக்கிரகாராதனைக்காரரும்,
பொய்யர்
அனைவரும்
இரண்டாம்
மரணமாகிய
அக்கினியும்
கந்தகமும்
எரிகிற
கடலிலே
பங்கடைவார்கள்
என்றார்.
9
பின்பு,
கடைசியான
ஏழு
வாதைகளால்
நிறைந்த
ஏழு
கலசங்களையுடைய
அந்த
ஏழு
தூதரில்
ஒருவன்
என்னிடத்தில்
வந்து:
நீ
இங்கே
வா,
ஆட்டுக்குட்டியானவருடைய
மனைவியாகிய
மணவாட்டியை
உனக்குக்
காண்பிக்கிறேன்
என்று
சொல்லி,
10
பெரிதும்
உயரமுமான
ஒரு
பர்வதத்தின்மேல்
என்னை
ஆவியில்
கொண்டுபோய்,
தேவனுடைய
மகிமையை
அடைந்த
எருசலேமாகிய
பரிசுத்த
நகரம்
பரலோகத்தைவிட்டு
தேவனிடத்திலிருந்து
இறங்கிவருகிறதை
எனக்குக்
காண்பித்தான்.
11
அதின்
பிரகாசம்
மிகவும்
விலையுயர்ந்த
இரத்தினக்கல்லைப்போலவும்,
பளிங்கினொளியுள்ள
வச்சிரக்கல்லைப்போலவும்
இருந்தது.
12
அதற்குப்
பெரிதும்
உயரமுமான
மதிலும்,
கிழக்கே
மூன்று
வாசல்கள்,
வடக்கே
மூன்று
வாசல்கள்,
தெற்கே
மூன்று
வாசல்கள்,
மேற்கே
மூன்று
வாசல்கள்
ஆகப்
பன்னிரண்டு
வாசல்களும்
இருந்தன.
13
வாசல்களின்
அருகே
பன்னிரண்டு
தூதர்களிருந்தார்கள்;
அந்த
வாசல்களின்மேல்
இஸ்ரவேல்
சந்ததியாராகிய
பன்னிரண்டு
கோத்திரத்தாருடைய
நாமங்களும்
எழுதப்பட்டிருந்தன.
14
நகரத்தின்
மதிலுக்குப்
பன்னிரண்டு
அஸ்திபாரக்
கற்களிருந்தன;
அவைகள்மேல்
ஆட்டுக்குட்டியானவருடைய
பன்னிரண்டு
அப்போஸ்தலரின்
பன்னிரண்டு
நாமங்களும்
பதிந்திருந்தன.
15
என்னுடனே
பேசினவன்,
நகரத்தையும்
அதின்
வாசல்களையும்
அதின்
மதிலையும்
அளக்கிறதற்கு
ஒரு
பொற்கோலைப்
பிடித்திருந்தான்.
16
அந்த
நகரம்
சதுரமாயிருந்தது,
அதின்
அகலமும்
நீளமும்
சமமாயிருந்தது.
அவன்
அந்தக்
கோலினால்
நகரத்தை
அளந்தான்;
அது
பன்னீராயிரம்
ஸ்தாதி
அளவாயிருந்தது;
அதின்
நீளமும்
அகலமும்
உயரமும்
சமமாயிருந்தது.
17
அவன்
அதின்
மதிலை
அளந்தபோது,
அது
தூதனுடைய
அளவாகிய
மனுஷ
அளவின்படியே
நூற்றுநாற்பத்துநான்கு
முழமாயிருந்தது.
18
அதின்
மதில்
வச்சிரக்கல்லால்
கட்டப்பட்டிருந்தது;
நகரம்
தெளிந்த
பளிங்குக்கு
ஒப்பான
சுத்தப்பொன்னாயிருந்தது.
19
நகரத்து
மதில்களின்
அஸ்திபாரங்கள்
சகலவித
இரத்தினங்களினாலும்
அலங்கரிக்கப்பட்டிருந்தன;
முதலாம்
அஸ்திபாரம்
வச்சிரக்கல்,
இரண்டாவது
இந்திரநீலம்,
மூன்றாவது
சந்திரகாந்தம்,
நான்காவது
மரகதம்,
20
ஐந்தாவது
கோமேதகம்,
ஆறாவது
பதுமராகம்,
ஏழாவது
சுவர்ணரத்தினம்,
எட்டாவது
படிகப்பச்சை,
ஒன்பதாவது
புஷ்பராகம்,
பத்தாவது
வைடூரியம்,
பதினோராவது
சுநீரம்,
பன்னிரண்டாவது
சுகந்தி
இவைகளே.
21
பன்னிரண்டு
வாசல்களும்
பன்னிரண்டு
முத்துக்களாயிருந்தன;
ஒவ்வொரு
வாசலும்
ஒவ்வொரு
முத்தாயிருந்தது.
நகரத்தின்
வீதி
தெளிவுள்ள
பளிங்குபோலச்
சுத்தப்பொன்னாயிருந்தது.
22
அதிலே
தேவாலயத்தை
நான்
காணவில்லை;
சர்வவல்லமையுள்ள
தேவனாகிய
கர்த்தரும்
ஆட்டுக்குட்டியானவருமே
அதற்கு
ஆலயம்.
23
நகரத்திற்கு
வெளிச்சங்கொடுக்கச்
சூரியனும்
சந்திரனும்
அதற்கு
வேண்டுவதில்லை;
தேவனுடைய
மகிமையே
அதைப்
பிரகாசிப்பித்தது,
ஆட்டுக்குட்டியானவரே
அதற்கு
விளக்கு.
24
இரட்சிக்கப்படுகிற
ஜனங்கள்
அதின்
வெளிச்சத்திலே
நடப்பார்கள்.
பூமியின்
ராஜாக்கள்
தங்கள்
மகிமையையும்
கனத்தையும்
அதற்குள்ளே
கொண்டுவருவார்கள்.
25
அங்கே
இராக்காலம்
இல்லாதபடியால்,
அதின்
வாசல்கள்
பகலில்
அடைக்கப்படுவதே
இல்லை.
26
உலகத்தாருடைய
மகிமையையும்
கனத்தையும்
அதற்குள்ளே
கொண்டுவருவார்கள்.
27
தீட்டுள்ளதும்
அருவருப்பையும்
பொய்யையும்
நடப்பிக்கிறதுமாகிய
ஒன்றும்
அதில்
பிரவேசிப்பதில்லை;
ஆட்டுக்குட்டியானவரின்
ஜீவபுஸ்தகத்தில்
எழுதப்பட்டவர்கள்
மாத்திரம்
அதில்
பிரவேசிப்பார்கள்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References