தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
யோசுவா 21:1
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
Notes
No Verse Added
History
யோசுவா 21:1 (03 54 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
யோசுவா 21:1
1
அப்பொழுது
லேவியரின்
வம்சப்பிதாக்களின்
தலைவர்;
கானான்தேசத்திலிருக்கிற
சீலோவிலே
ஆசாரியனாகிய
எலெயாசாரிடத்திலும்,
நூனின்
குமாரனாகிய
யோசுவாவினிடத்திலும்,
இஸ்ரவேல்
புத்திரருடைய
கோத்திரப்
பிதாக்களிலுள்ள
தலைவரிடத்திலும்
சேர்ந்துவந்து:
2
நாங்கள்
குடியிருக்கும்
பட்டணங்களையும்,
எங்கள்
மிருகஜீவனுக்காக
வெளிநிலங்களையும்
எங்களுக்குக்
கொடுக்கும்படி,
கர்த்தர்
மோசேயைக்கொண்டு
கட்டளையிட்டாரே
என்றார்கள்.
3
கர்த்தருடைய
வாக்கின்படியே,
இஸ்ரவேல்
புத்திரர்
தங்கள்
சுதந்தரத்திலே
லேவியருக்குப்
பட்டணங்களையும்
அவைகளின்
வெளிநிலங்களையும்
கொடுத்தார்கள்.
4
கோகாத்தியரின்
வம்சங்களுக்குச்
சீட்டு
விழுந்தது;
அந்தச்
சீட்டின்படி
லேவியரில்
ஆசாரியனாகிய
ஆரோனின்
குமாரருக்கு
யூதா
கோத்திரத்திலும்,
சிமியோன்
கோத்திரத்திலும்,
பென்யமீன்
கோத்திரத்திலும்
கிடைத்த
பட்டணங்கள்
பதின்மூன்று.
5
கோகாத்தின்
மற்றப்
புத்திரருக்கு,
எப்பிராயீம்
கோத்திரத்தின்
வம்சங்களுக்குள்ளும்,
தாண்
கோத்திரத்திலும்,
மனாசேயின்
பாதிக்
கோத்திரத்திலும்,
சீட்டினால்
கிடைத்த
பட்டணங்கள்
பத்து.
6
கெர்சோன்
புத்திரருக்கு,
இசக்கார்
கோத்திரத்தின்
வம்சங்களுக்குள்ளும்,
ஆசேர்
கோத்திரத்திலும்,
நப்தலி
கோத்திரத்திலும்,
பாசானிலிருக்கிற
மனாசேயின்
பாதிக்
கோத்திரத்திலும்,
சீட்டினால்
கிடைத்த
பட்டணங்கள்
பதின்மூன்று.
7
மெராரி
புத்திரருக்கு,
அவர்கள்
வம்சங்களின்படியே,
ரூபன்
கோத்திரத்திலும்,
காத்
கோத்திரத்திலும்,
செபுலோன்
கோத்திரத்திலும்
கிடைத்த
பட்டணங்கள்
பன்னிரண்டு.
8
இந்தப்
பட்டணங்களையும்
அவைகளின்
வெளிநிலங்களையும்
இஸ்ரவேல்
புத்திரர்,
கர்த்தர்
மோசேயைக்கொண்டு
கட்டளையிட்டபடியே,
சீட்டுப்போட்டு
லேவியருக்குக்
கொடுத்தார்கள்.
9
லேவியின்
குமாரரில்
முதலாம்
சீட்டைப்பெற்ற
கோகாத்தியரின்
வம்சங்களிலே
இருக்கிற
ஆரோனின்
குமாரருக்கு,
10
யூதா
புத்திரரின்
கோத்திரத்திலும்,
சிமியோன்
புத்திரரின்
கோத்திரத்திலும்,
அவர்கள்
கொடுத்தவைகளும்
பேர்பேராகச்
சொல்லப்பட்டவைகளுமான
பட்டணங்களின்
நாமங்களாவன:
11
யூதாவின்
மலைத்தேசத்தில்
ஆனாக்கின்
தகப்பனாகிய
அர்பாவின்
பட்டணமான
எபிரோனையும்
அதைச்
சூழ்ந்த
வெளிநிலங்களையும்
அவர்களுக்குக்
கொடுத்தார்கள்.
12
பட்டணத்தைச்
சேர்ந்த
வயல்களையும்
அதின்
பட்டிகளையும்
எப்புன்னேயின்
குமாரனாகிய
காலேபுக்குக்
காணியாட்சியாகக்
கொடுத்தார்கள்.
13
இப்படியே
கொலைசெய்தவனுக்கு
அடைக்கலப்பட்டணமாக
ஆசாரியனாகிய
ஆரோனின்
குமாரருக்கு
எபிரோனையும்
அதின்
வெளிநிலங்களையும்,
லிப்னாவையும்
அதின்
வெளிநிலங்களையும்,
14
யாத்தீரையும்
அதின்
வெளிநிலங்களையும்,
எஸ்தெமொவாவையும்
அதின்
வெளிநிலங்களையும்,
15
ஓலோனையும்
அதின்
வெளிநிலங்களையும்,
தெபீரையும்
அதின்
வெளிநிலங்களையும்,
16
ஆயினையும்
அதின்
வெளிநிலங்களையும்,
யுத்தாவையும்
அதின்
வெளிநிலங்களையும்,
பெத்ஷிமேசையும்
அதின்
வெளிநிலங்களையும்
கொடுத்தார்கள்;
அந்த
இரண்டு
கோத்திரங்களிலிருக்கிற
பட்டணங்கள்
ஒன்பது.
17
பென்யமீன்
கோத்திரத்திலே
அவர்களுக்குக்
கிபியோனையும்
அதின்
வெளிநிலங்களையும்
கேபாவையும்
அதின்
வெளிநிலங்களையும்,
18
ஆனதோத்தையும்
அதின்
வெளிநிலங்களையும்,
அல்மோனையும்
அதின்
வெளிநிலங்களையும்
கொடுத்தார்கள்;
இந்தப்
பட்டணங்கள்
நாலு.
19
ஆசாரியரான
ஆரோனுடைய
குமாரரின்
பட்டணங்களெல்லாம்
அவைகளின்
வெளிநிலங்களுட்பட
பதின்மூன்று.
20
லேவியரான
கோகாத்தின்
புத்திரரில்
மீதியான
அவர்களுடைய
மற்ற
வம்சங்களுக்கு
எப்பிராயீம்
கோத்திரத்திலே
அவர்களுக்குப்
பங்குவீதமாக
அவர்கள்
கொடுத்த
பட்டணங்களாவன:
21
கொலைசெய்தவனுக்கு
அடைக்கலப்பட்டணமான
எப்பிராயீமின்
மலைத்தேசத்தில்
இருக்கிற
சீகேமையும்
அதின்
வெளிநிலங்களையும்,
கேசேரையும்
அதின்
வெளிநிலங்களையும்,
22
கிப்சாயீமையும்
அதின்
வெளிநிலங்களையும்,
பெத்தொரோனையும்
அதின்
வெளிநிலங்களையும்
அவர்களுக்குக்
கொடுத்தார்கள்;
இந்தப்
பட்டணங்கள்
நாலு.
23
தாண்
கோத்திரத்திலே
எல்தெக்கேயையும்
அதின்
வெளிநிலங்களையும்,
கிபெத்தோனையும்
அதின்
வெளிநிலங்களையும்,
24
ஆயலோனையும்
அதின்
வெளிநிலங்களையும்,
காத்ரிம்மோனையும்
அதின்
வெளிநிலங்களையும்
அவர்களுக்குக்
கொடுத்தார்கள்;
இந்தப்
பட்டணங்கள்
நாலு.
25
மனாசேயின்
பாதிக்
கோத்திரத்திலே
தானாகையும்
அதின்
வெளிநிலங்களையும்,
காத்ரிம்மோனையும்
அதின்
வெளிநிலங்களையும்
அவர்களுக்குக்
கொடுத்தார்கள்;
இந்தப்
பட்டணங்கள்
இரண்டு.
26
கோகாத்
புத்திரரின்
மீதியான
வம்சங்களுக்கு
உண்டான
பட்டணங்களெல்லாம்
அவைகளின்
வெளிநிலங்களுட்பட
பத்து.
27
லேவியரின்
வம்சங்களிலே
கெர்சோன்
புத்திரருக்கு
மனாசேயின்
பாதிக்
கோத்திரத்தில்
கொலை
செய்தவனுக்கு
அடைக்கலப்பட்டணமான
பாசானிலுள்ள
கோலானையும்
அதின்
வெளிநிலங்களையும்,
பெயேஸ்திராவையும்
அதின்
வெளிநிலங்களையும்
கொடுத்தார்கள்;
இந்தப்
பட்டணங்கள்
இரண்டு.
28
இசக்காரின்
கோத்திரத்திலே
கீசோனையும்
அதின்
வெளிநிலங்களையும்,
தாபராத்தையும்
அதின்
வெளிநிலங்களையும்,
29
யர்மூத்தையும்
அதின்
வெளிநிலங்களையும்,
என்கன்னீமையும்
அதின்
வெளிநிலங்களையும்
கொடுத்தார்கள்;
இந்தப்
பட்டணங்கள்
நாலு.
30
ஆசேரின்
கோத்திரத்திலே
மிஷயாலையும்
அதின்
வெளிநிலங்களையும்,
அப்தோனையும்
அதின்
வெளிநிலங்களையும்,
31
எல்காத்தையும்
அதின்
வெளிநிலங்களையும்,
ரேகோபையும்
அதின்
வெளிநிலங்களையும்
கொடுத்தார்கள்;
இந்தப்
பட்டணங்கள்
நாலு.
32
நப்தலி
கோத்திரத்திலே
கொலைசெய்தவனுக்கு
அடைக்கலப்பட்டணமாக
கலிலேயாவிலுள்ள
கேதேசையும்
அதின்
வெளிநிலங்களையும்,
அம்மோத்தோரையும்
அதின்
வெளிநிலங்களையும்,
கர்தானையும்
அதின்
வெளிநிலங்களையும்
கொடுத்தார்கள்;
இந்தப்
பட்டணங்கள்
மூன்று.
33
கெர்சோனியருக்கு
அவர்கள்
வம்சங்களின்படி
உண்டான
பட்டணங்களெல்லாம்
அவைகளின்
வெளிநிலங்களுட்பட
பதின்மூன்று.
34
மற்ற
லேவியராகிய
மெராரி
புத்திரரின்
வம்சங்களுக்குச்
செபுலோன்
கோத்திரத்திலே
யொக்னியாமையும்
அதின்
வெளிநிலங்களையும்,
கர்தாவையும்
அதின்
வெளிநிலங்களையும்,
35
திம்னாவையும்
அதின்
வெளிநிலங்களையும்,
நகலாலையும்
அதின்
வெளிநிலங்களையும்
கொடுத்தார்கள்;
இந்தப்
பட்டணங்கள்
நாலு.
36
ரூபன்
கோத்திரத்திலே
பேசேரையும்
அதின்
வெளிநிலங்களையும்,
யாகசாவையும்
அதின்
வெளிநிலங்களையும்,
37
கெதெமோத்தையும்
அதின்
வெளிநிலங்களையும்,
மெபாகாத்தையும்
அதின்
வெளிநிலங்களையும்
கொடுத்தார்கள்;
இந்தப்
பட்டணங்கள்
நாலு.
38
காத்
கோத்திரத்திலே
கொலை
செய்தவனுக்கு
அடைக்கலப்பட்டணமாக,
கீலேயாத்திலுள்ள
ராமோத்தையும்
அதின்
வெளிநிலங்களையும்,
மக்னாயீமையும்
அதின்
வெளிநிலங்களையும்,
39
எஸ்போனையும்
அதின்
வெளிநிலங்களையும்,
யாசேரையும்
அதின்
வெளிநிலங்களையும்
கொடுத்தார்கள்;
இந்தப்
பட்டணங்கள்
நாலு.
40
இவைகளெல்லாம்
லேவியரின்
மற்றவம்சங்களாகிய
மெராரி
புத்திரருக்கு,
அவர்கள்
வம்சங்களின்படி
கிடைத்த
பட்டணங்கள்;
அவர்களுடைய
பங்குவீதம்
பன்னிரண்டு
பட்டணங்கள்.
41
இஸ்ரவேல்
புத்திரருடைய
காணியாட்சியின்
நடுவிலே
இருக்கிற
லேவியரின்
பட்டணங்களெல்லாம்,
அவைகளின்
வெளிநிலங்களுட்பட
நாற்பத்தெட்டு.
42
இந்தப்
பட்டணங்களில்
ஒவ்வொன்றிற்கும்
அததைச்
சூழ்ந்த
வெளிநிலங்கள்
இருந்தது;
எல்லாப்
பட்டணங்களுக்கும்
அப்படியே
இருந்தது.
43
இந்தப்பிரகாரமாகக்
கர்த்தர்
இஸ்ரவேலுக்குக்
கொடுப்பேன்
என்று
அவர்களுடைய
பிதாக்களுக்கு
ஆணையிட்ட
தேசத்தையெல்லாம்
கொடுத்தார்;
அவர்கள்
அவைகளைச்
சுதந்தரித்துக்கொண்டு,
அவைகளிலே
குடியிருந்தார்கள்.
44
கர்த்தர்
அவர்களுடைய
பிதாக்களுக்கு
ஆணையிட்டபடியெல்லாம்
அவர்களைச்
சுற்றிலும்
யுத்தமில்லாமல்
இளைப்பாறப்பண்ணினார்;
அவர்களுடைய
எல்லாச்
சத்துருக்களிலும்
ஒருவரும்
அவர்களுக்கு
முன்பாக
நிற்கவில்லை;
அவர்கள்
சத்துருக்களையெல்லாம்
கர்த்தர்
அவர்கள்
கையில்
ஒப்புக்கொடுத்தார்.
45
கர்த்தர்
இஸ்ரவேல்
குடும்பத்தாருக்குச்
சொல்லியிருந்த
நல்வார்த்தைகளிலெல்லாம்
ஒரு
வார்த்தையும்
தவறிப்போகவில்லை;
எல்லாம்
நிறைவேறிற்று.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References