தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
2 தீமோத்தேயு 2
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
Notes
No Verse Added
History
2 தீமோத்தேயு 2:0 (10 55 pm)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
2 தீமோத்தேயு 2
1
ஆதலால்,
என்
குமாரனே,
நீ
கிறிஸ்து
இயேசுவிலுள்ள
கிருபையில்
பலப்படு.
2
அநேக
சாட்சிகளுக்கு
முன்பாக
நீ
என்னிடத்தில்
கேட்டவைகளை
மற்றவர்களுக்குப்
போதிக்கத்தக்க
உண்மையுள்ள
மனுஷர்களிடத்தில்
ஒப்புவி.
3
நீயும்
இயேசுகிறிஸ்துவுக்கு
நல்ல
போர்ச்சேவகனாய்த்
தீங்கனுபவி.
4
தண்டில்
சேவகம்பண்ணுகிற
எவனும்,
தன்னைச்
சேவகமெழுதிக்கொண்டவனுக்கு
ஏற்றவனாயிருக்கும்படி,
பிழைப்புக்கடுத்த
அலுவல்களில்
சிக்கிக்கொள்ளமாட்டான்.
5
மேலும்
ஒருவன்
மல்யுத்தம்பண்ணினாலும்,
சட்டத்தின்படி
பண்ணாவிட்டால்
முடிசூட்டப்படான்.
6
பிரயாசப்பட்டுப்
பயிரிடுகிறவன்
பலனில்
முந்திப்
பங்கடையவேண்டும்.
7
நான்
சொல்லுகிறவைகளைச்
சிந்தித்துக்கொள்;
கர்த்தர்
எல்லாக்
காரியங்களிலும்
உனக்குப்
புத்தியைத்
தந்தருளுவார்.
8
தாவீதின்
சந்ததியில்
பிறந்த
இயேசுகிறிஸ்து,
என்
சுவிசேஷத்தின்படியே,
மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று
நினைத்துக்கொள்.
9
இந்தச்
சுவிசேஷத்தினிமித்தம்
நான்
பாதகன்போலக்
கட்டப்பட்டு,
துன்பத்தை
அனுபவிக்கிறேன்;
தேவவசனமோ
கட்டப்பட்டிருக்கவில்லை.
10
ஆகையால்,
தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்
கிறிஸ்து
இயேசுவினால்
உண்டான
இரட்சிப்பை
நித்திய
மகிமையோடே
பெற்றுக்கொள்ளும்படி,
சகலத்தையும்
அவர்கள்
நிமித்தமாகச்
சகிக்கிறேன்.
11
இந்த
வார்த்தை
உண்மையுள்ளது;
என்னவெனில்,
நாம்
அவரோடேகூட
மரித்தோமானால்,
அவரோடேகூடப்
பிழைத்துமிருப்போம்;
12
அவரோடேகூடப்
பாடுகளைச்
சகித்தோமானால்
அவரோடேகூட
ஆளுகையும்
செய்வோம்;
நாம்
அவரை
மறுதலித்தால்,
அவரும்
நம்மை
மறுதலிப்பார்;
13
நாம்
உண்மையில்லாதவர்களாயிருந்தாலும்,
அவர்
உண்மையுள்ளவராயிருக்கிறார்;
அவர்
தம்மைத்தாம்
மறுதலிக்கமாட்டார்.
14
இவைகளைஅவர்களுக்கு
நினைப்பூட்டி,
ஒன்றுக்கும்
பிரயோஜனமில்லாமல்,
கேட்கிறவர்களைக்
கவிழ்த்துப்போடுகிறதற்கேதுவான
வாக்குவாதம்
செய்யாதபடிக்கு,
கர்த்தருக்கு
முன்பாக
அவர்களுக்கு
எச்சரித்துப்
புத்திசொல்லு.
15
நீ
வெட்கப்படாத
ஊழியக்காரனாயும்
சத்திய
வசனத்தை
நிதானமாய்ப்
பகுத்துப்
போதிக்கிறவனாயும்
உன்னை
தேவனுக்கு
முன்பாக
உத்தமனாக
நிறுத்தும்படி
ஜாக்கிரதையாயிரு.
16
சீர்கேடான
வீண்பேச்சுகளுக்கு
விலகியிரு;
அவைகளால்
(கள்ளப்போதகர்களான)
அவர்கள்
அதிக
அவபக்தியுள்ளவர்களாவார்கள்;
17
அவர்களுடைய
வார்த்தை
அரிபிளவையைப்போலப்
படரும்;
இமெநேயும்
பிலேத்தும்
அப்படிப்பட்டவர்கள்;
18
அவர்கள்
சத்தியத்தை
விட்டு
விலகி,
உயிர்த்தெழுதல்
நடந்தாயிற்றென்று
சொல்லி,
சிலருடைய
விசுவாசத்தைக்
கவிழ்த்துப்போடுகிறார்கள்.
19
ஆகிலும்
தேவனுடைய
உறுதியான
அஸ்திபாரம்
நிலைத்திருக்கிறது;
கர்த்தர்
தம்முடையவர்களை
அறிவாரென்பதும்,
கிறிஸ்துவின்
நாமத்தைச்
சொல்லுகிற
எவனும்
அநியாயத்தைவிட்டு
விலகக்கடவனென்பதும்,
அதற்கு
முத்திரையாயிருக்கிறது.
20
ஒரு
பெரிய
வீட்டிலே
பொன்னும்
வெள்ளியுமான
பாத்திரங்களுமல்லாமல்,
மரமும்
மண்ணுமான
பாத்திரங்களுமுண்டு;
அவைகளில்
சில
கனத்திற்கும்
சில
கனவீனத்திற்குமானவைகள்.
21
ஆகையால்
ஒருவன்
இவைகளைவிட்டு,
தன்னைச்
சுத்திகரித்துக்கொண்டால்,
அவன்
பரிசுத்தமாக்கப்பட்டதும்,
எஜமானுக்கு
உபயோகமானதும்,
எந்த
நற்கிரியைக்கும்
ஆயத்தமாக்கப்பட்டதுமான
கனத்துக்குரிய
பாத்திரமாயிருப்பான்.
22
அன்றியும்,
பாலியத்துக்குரிய
இச்சைகளுக்கு
நீ
விலகியோடி,
சுத்த
இருதயத்தோடே
கர்த்தரைத்
தொழுதுகொள்ளுகிறவர்களுடனே,
நீதியையும்
விசுவாசத்தையும்
அன்பையும்
சமாதானத்தையும்
அடையும்படி
நாடு.
23
புத்தியீனமும்
அயுக்தமுமான
தர்க்கங்கள்
சண்டைகளைப்
பிறப்பிக்குமென்று
அறிந்து,
அவைகளுக்கு
விலகியிரு.
24
கர்த்தருடைய
ஊழியக்காரன்
சண்டைபண்ணுகிறவனாயிராமல்,
எல்லாரிடத்திலும்
சாந்தமுள்ளவனும்,
போதகசமர்த்தனும்,
தீமையைச்
சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.
25
எதிர்பேசுகிறவர்கள்
சத்தியத்தை
அறியும்படி
தேவன்
அவர்களுக்கு
மனந்திரும்புதலை
அருளத்தக்கதாகவும்,
26
பிசாசானவனுடைய
இச்சையின்படி
செய்ய
அவனால்
பிடிபட்டிருக்கிற
அவர்கள்
மறுபடியும்
மயக்கந்தெளிந்து
அவன்
கண்ணிக்கு
நீங்கத்தக்கதாகவும்,
சாந்தமாய்
அவர்களுக்கு
உபதேசிக்கவேண்டும்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References