தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
உபாகமம் 20:14
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
Notes
No Verse Added
History
உபாகமம் 20:14 (07 09 pm)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
உபாகமம் 20:14
1
நீ
உன்
சத்துருக்களுக்கு
எதிராக
யுத்தஞ்செய்யப்
புறப்பட்டுப்போகையில்,
குதிரைகளையும்,
இரதங்களையும்,
உன்னிலும்
பெரிய
கூட்டமாகிய
ஜனங்களையும்
கண்டால்,
அவர்களுக்குப்
பயப்படாயாக;
உன்னை
எகிப்து
தேசத்திலிருந்து
புறப்படப்பண்ணின
உன்
தேவனாகிய
கர்த்தர்
உன்னோடே
இருக்கிறார்.
2
நீங்கள்
யுத்தஞ்செய்யத்
தொடங்கும்போது,
ஆசாரியன்
சேர்ந்து
வந்து,
ஜனங்களிடத்தில்
பேசி:
3
இஸ்ரவேலரே,
கேளுங்கள்;
இன்று
உங்கள்
சத்துருக்களுடன்
யுத்தஞ்செய்யப்
போகிறீர்கள்;
உங்கள்
இருதயம்
துவளவேண்டாம்;
நீங்கள்
அவர்களைப்
பார்த்துப்
பயப்படவும்
கலங்கவும்
தத்தளிக்கவும்
வேண்டாம்.
4
உங்களுக்காக
உங்கள்
சத்துருக்களோடே
யுத்தம்பண்ணவும்
உங்களை
இரட்சிக்கவும்
உங்களோடேகூடப்
போகிறவர்
உங்கள்
தேவனாகிய
கர்த்தர்
என்று
சொல்லவேண்டும்.
5
அன்றியும்
அதிபதிகள்
ஜனங்களை
நோக்கி:
புதுவீட்டைக்
கட்டி,
அதைப்
பிரதிஷ்டை
பண்ணாதிருக்கிறவன்
எவனோ,
அவன்
தன்
வீட்டுக்குத்
திரும்பிப்போகக்கடவன்;
அவன்
யுத்தத்திலே
செத்தால்
வேறொருவன்
அதைப்
பிரதிஷ்டைப்பண்ணவேண்டியதாகும்.
6
திராட்சத்தோட்டத்தை
நாட்டி,
அதை
அனுபவியாதிருக்கிறவன்
எவனோ,
அவன்
தன்
வீட்டுக்குத்
திரும்பிப்போகக்கடவன்;
அவன்
யுத்தத்திலே
செத்தால்
வேறொருவன்
அதை
அநுபவிக்கவேண்டியதாகும்.
7
ஒரு
பெண்ணைத்
தனக்கு
நியமித்துக்கொண்டு,
அவளை
விவாகம்பண்ணாதிருக்கிறவன்
எவனோ,
அவன்
தன்
வீட்டுக்குத்
திரும்பிப்போகக்கடவன்;
அவன்
யுத்தத்திலே
செத்தால்
வேறொருவன்
அவளை
விவாகம்பண்ணவேண்டியதாகும்
என்று
சொல்லவேண்டும்.
8
பின்னும்
அதிபதிகள்
ஜனங்களுடனே
பேசி:
பயங்காளியும்
திடனற்றவனுமாயிருக்கிறவன்
எவனோ,
அவன்
தன்
சகோதரரின்
இருதயத்தைத்
தன்
இருதயத்தைப்போலக்
கரைந்துபோகப்பண்ணாதபடிக்கு,
தன்
வீட்டுக்குத்
திரும்பிப்
போகக்கடவன்
என்று
சொல்லவேண்டும்.
9
அதிபதிகள்
ஜனங்களோடே
பேசி
முடிந்தபின்பு,
ஜனங்களை
நடத்தும்படி
சேனைத்தலைவரை
நியமிக்கக்கடவர்கள்.
10
நீ
ஒரு
பட்டணத்தின்மேல்
யுத்தம்பண்ண
நெருங்கும்போது,
அந்தப்
பட்டணத்தாருக்குச்
சமாதானம்
கூறக்கடவாய்.
11
அவர்கள்
உனக்குச்
சமாதானமான
உத்தரவு
கொடுத்து,
வாசலைத்
திறந்தால்,
அதிலுள்ள
ஜனங்கள்
எல்லாரும்
உனக்குப்
பகுதிகட்டுகிறவர்களாகி,
உனக்கு
ஊழியஞ்செய்யக்கடவர்கள்.
12
அவர்கள்
உன்னோடே
சமாதானப்படாமல்,
உன்னோடே
யுத்தம்பண்ணுவார்களானால்,
நீ
அதை
முற்றிக்கைபோட்டு,
13
உன்
தேவனாகிய
கர்த்தர்
அதை
உன்
கையில்
ஒப்புக்கொடுக்கும்போது,
அதிலுள்ள
புருஷர்கள்
எல்லாரையும்
பட்டயக்கருக்கினால்
வெட்டி,
14
ஸ்திரீகளையும்
குழந்தைகளையும்
மிருகஜீவன்களையும்
மாத்திரம்
உயிரோடே
வைத்து,
பட்டணத்திலுள்ள
எல்லாவற்றையும்
கொள்ளையிட்டு,
உன்
தேவனாகிய
கர்த்தர்
உனக்கு
ஒப்புக்கொடுத்த
உன்
சத்துருக்களின்
கொள்ளைப்பொருளை
அநுபவிப்பாயாக.
15
இந்த
ஜாதிகளைச்சேர்ந்த
பட்டணங்களாயிராமல்,
உனக்கு
வெகுதூரத்திலிருக்கிற
சகல
பட்டணங்களுக்கும்
இப்படியே
செய்வாயாக.
16
உன்
தேவனாகிய
கர்த்தர்
உனக்குச்
சுதந்தரமாகக்
கொடுக்கிற
ஏத்தியர்,
எமோரியர்,
கானானியர்,
பெரிசியர்,
ஏவியர்,
எபூசியர்
என்னும்
ஜனங்களின்
பட்டணங்களிலேமாத்திரம்
சுவாசமுள்ளதொன்றையும்
உயிரோடே
வைக்காமல்,
17
அவர்களை
உன்
தேவனாகிய
கர்த்தர்
உனக்குக்
கட்டளையிட்டபடியே
சங்காரம்பண்ணக்கடவாய்.
18
அவர்கள்
தங்கள்
தேவர்களுக்குச்
செய்கிற
தங்களுடைய
சகல
அருவருப்புகளின்படியே
நீங்களும்
செய்ய
உங்களுக்குக்
கற்றுக்கொடாமலும்,
நீங்கள்
உங்கள்
தேவனாகிய
கர்த்தருக்கு
விரோதமாய்ப்
பாவஞ்செய்யாமலும்
இருக்கும்படி
இப்படிச்
செய்யவேண்டும்.
19
நீ
ஒரு
பட்டணத்தின்மேல்
யுத்தம்பண்ணி
அதைப்
பிடிக்க
அநேகநாள்
அதை
முற்றிக்கைபோட்டிருக்கும்போது,
நீ
கோடரியை
ஓங்கி,
அதின்
மரங்களை
வெட்டிச்
சேதம்பண்ணாயாக;
அவைகளின்
கனியை
நீ
புசிக்கலாமே;
ஆகையால்
உனக்குக்
கொத்தளத்திற்கு
உதவும்
என்று
அவைகளை
வெட்டாயாக;
வெளியின்
விருட்சங்கள்
மனுஷனுடைய
ஜீவனத்துக்கானவைகள்.
20
புசிக்கிறதற்கேற்ற
கனிகொடாத
மரம்
என்று
நீ
அறிந்திருக்கிற
மரங்களை
மாத்திரம்
வெட்டியழித்து,
உன்னோடு
யுத்தம்பண்ணுகிற
பட்டணம்
பிடிபடுமட்டும்
அதற்கு
எதிராகக்
கொத்தளம்
போடலாம்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References