தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
உபாகமம் 17:19
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
Notes
No Verse Added
History
உபாகமம் 17:19 (03 59 pm)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
உபாகமம் 17:19
1
பழுதும்
அவலட்சணமுமுள்ள
யாதொரு
மாட்டையாவது
ஆட்டையாவது
உன்
தேவனாகிய
கர்த்தருக்குப்
பலியிடவேண்டாம்;
அது
உன்
தேவனாகிய
கர்த்தருக்கு
அவருவருப்பாயிருக்கும்.
2
உன்
தேவனாகிய
கர்த்தரின்
கண்களுக்கு
முன்பாக
எந்தப்
புருஷனாவது
ஸ்திரீயாவது
உன்
தேவனாகிய
கர்த்தர்
உனக்குக்
கொடுக்கிற
வாசல்கள்
ஒன்றில்
அக்கிரமஞ்செய்து,
அவருடைய
உடன்படிக்கையை
மீறி,
3
நான்
விலக்கியிருக்கிற
வேறே
தேவர்களையாவது
சந்திரசூரியர்
முதலான
வானசேனைகளையாவது
சேவித்து,
அவைகளை
நமஸ்கரிக்கிறதாகக்
காணப்பட்டால்,
4
அது
உன்
செவிகேட்க
உனக்கு
அறிவிக்கப்படும்போது,
நீ
அதை
நன்றாய்
விசாரிக்கக்கடவாய்;
அது
மெய்
என்றும்,
அப்படிப்பட்ட
அருவருப்பு
இஸ்ரவேலில்
நடந்தது
நிச்சயம்
என்றும்
கண்டாயானால்,
5
அந்த
அக்கிரமத்தைச்
செய்த
புருஷனையாவது
ஸ்திரீயையாவது
உன்
வாசல்களுக்கு
வெளியே
கொண்டுபோய்,
அப்படிப்பட்டவர்கள்
சாகும்படி
கல்லெறியக்கடவாய்.
6
சாவுக்குப்
பாத்திரமானவன்
இரண்டு
மூன்று
சாட்சிகளுடைய
வாக்கினால்
கொலை
செய்யப்படக்கடவன்;
ஒரே
சாட்சியினுடைய
வாக்கினால்
அவன்
கொலை
செய்யப்படலாகாது.
7
அவனைக்
கொலை
செய்கிறதற்குச்
சாட்சிகளுடைய
கைகள்
முந்தியும்
எல்லா
ஜனங்களுடைய
கைகள்
பிந்தியும்
அவன்மேல்
இருப்பதாக;
இப்படியே
தீமையை
உன்
நடுவிலிருந்து
விலக்கக்கடவாய்.
8
உன்
வாசல்களில்
இரத்தப்பழிகளைக்குறித்தும்,
வியாச்சியங்களைக்குறித்தும்,
காயம்பட்ட
சேதங்களைக்குறித்தும்,
வழக்கு
நேரிட்டு,
நியாயந்தீர்ப்பது
உனக்கு
அரிதாயிருந்தால்,
நீ
எழுந்து,
உன்
தேவனாகிய
கர்த்தர்
தெரிந்து
ஏற்படுத்தின
ஸ்தானத்திற்குப்போய்,
9
லேவியரான
ஆசாரியரிடத்திலும்
அந்நாட்களில்
இருக்கிற
நியாயாதிபதியினிடத்திலும்
விசாரிக்கவேண்டும்;
நியாயம்
இன்னதென்று
அவர்கள்
உனக்கு
அறிவிப்பார்கள்.
10
கர்த்தர்
தெரிந்துகொண்ட
இடத்திலிருந்து
அவர்கள்
உனக்கு
அறிவிக்கும்
தீர்ப்புக்கு
நீ
இணங்கி,
அவர்கள்
உனக்கு
விதிக்கிறபடி
செய்யக்
கவனமாயிருப்பாயாக.
11
அவர்கள்
உனக்கு
அறிவிக்கும்
தீர்ப்பை
விட்டு
வலதுபுறம்
இடதுபுறம்
சாயாமல்,
அவர்கள்
உனக்கு
உணர்த்தும்
பிரமாணத்தின்படியும்,
உனக்குச்
சொல்லும்
நியாயத்தீர்ப்பின்படியும்
செய்யக்கடவாய்.
12
அங்கே
உன்
தேவனாகிய
கர்த்தருக்கு
ஆராதனை
செய்யும்படி
நிற்கிற
ஆசாரியனுடைய
சொல்லையாகிலும்,
நியாயாதிபதியினுடைய
சொல்லையாகிலும்
கேளாமல்,
ஒருவன்
இடும்புசெய்தால்,
அவன்
சாகக்கடவன்;
இப்படியே
தீமையை
இஸ்ரவேலிலிருந்து
விலக்கக்கடவாய்.
13
அப்பொழுது
ஜனங்கள்
எல்லாரும்
அதைக்
கேட்டு,
பயந்து,
இனி
இடும்பு
செய்யாதிருப்பார்கள்.
14
உன்
தேவனாகிய
கர்த்தர்
உனக்குக்
கொடுக்கும்
தேசத்தில்
நீ
போய்ச்
சேர்ந்து,
அதைச்
சுதந்தரித்துக்கொண்டு,
அதில்
குடியேறினபின்,
நீ:
என்னைச்
சுற்றிலும்
இருக்கிற
சகல
ஜாதிகளையும்
போல,
நானும்
எனக்கு
ஒரு
ராஜாவை
ஏற்படுத்தவேண்டும்
என்பாயானால்;
15
உன்
தேவனாகிய
கர்த்தர்
தெரிந்து
கொள்பவனையே
உனக்கு
ராஜாவாக
வைக்கக்கடவாய்;
உன்
சகோதரருக்குள்ளிருக்கிற
ஒருவனையே
உன்மேல்
ராஜாவாக
எற்படுத்தக்கடவாய்;
உன்
சகோதரன்
அல்லாத
அந்நியனை
ராஜாவாக
ஏற்படுத்தக்கூடாது.
16
அவன்
அநேக
குதிரைகளைச்
சம்பாதியாமலும்
அநேக
குதிரைகளைத்
தனக்குச்
சம்பாதிக்கும்படிக்கு
ஜனங்களைத்
திரும்ப
எகிப்திற்குப்
போகப்பண்ணாமலும்
இருக்கக்கடவன்;
இனி
அந்த
வழியாய்
நீங்கள்
திரும்பிப்போகவேண்டாம்
என்று
கர்த்தர்
உங்களுக்குச்
சொல்லியிருக்கிறாரே.
17
அவன்
இருதயம்
பின்வாங்கிப்
போகாதபடி
அவன்
அநேகம்
ஸ்திரீகளைப்
படைக்கவேண்டாம்;
வெள்ளியும்
பொன்னும்
தனக்கு
மிகுதியாய்ப்
பெருகப்பண்ணவும்
வேண்டாம்.
18
அவன்
தன்
சிங்காசனத்தின்மேல்
வீற்றிருக்கும்போது,
அவனுடைய
இருதயம்
அவன்
சகோதரர்பேரில்
மேட்டிமை
கொள்ளாமலும்,
கற்பனையைவிட்டு
வலதுபுறம்
இடதுபுறம்
சாயாமலும்,
19
இந்த
நியாயப்பிரமாணத்தின்
எல்லா
வார்த்தைகளையும்,
இந்தக்
கட்டளைகளையும்
கைக்கொண்டு,
இவைகளின்படி
செய்வதற்காகத்
தன்
தேவனாகிய
கர்த்தருக்குப்
பயந்திருக்கும்படி
கற்றுக்கொள்ளும்பொருட்டு,
20
அவன்
லேவியராகிய
ஆசாரியரிடத்திலிருக்கிற
நியாயப்பிரமாண
நூலைப்பார்த்து,
தனக்காக
ஒரு
பிரதியை
எழுதி,
தன்னிடத்தில்
வைத்துக்கொண்டு,
தன்
ஜீவனுள்ள
நாளெல்லாம்
அதை
வாசிக்கக்கடவன்;
இப்படிச்
செய்வதினால்,
தானும்
தன்
குமாரரும்
இஸ்ரவேலின்
நடுவே
தங்கள்
ராஜ்யத்திலே
நீடித்து
வாழுவார்கள்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References