தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
அபகூக் 3
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
Notes
No Verse Added
History
அபகூக் 3:0 (07 53 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
அபகூக் 3
1
ஆபகூக்
தீர்க்கதரிசி
சிகாயோனில்
பாடின
விண்ணப்பம்.
2
கர்த்தாவே,
நீர்
வெளிப்படுத்தினதை
நான்
கேட்டேன்,
எனக்குப்
பயமுண்டாயிற்று;
கர்த்தாவே,
வருஷங்களின்
நடுவிலே
உம்முடைய
கிரியையை
உயிர்ப்பியும்,
வருஷங்களின்
நடுவிலே
அதை
விளங்கப்பண்ணும்;
கோபித்தாலும்
இரக்கத்தை
நினைத்தருளும்.
3
தேவன்
தேமானிலிருந்தும்,
பரிசுத்தர்
பாரான்
பர்வதத்திலிருந்தும்
வந்தார்;
(சேலா.)
அவருடைய
மகிமை
வானங்களை
மூடிக்கொண்டது;
அவர்
துதியினால்
பூமி
நிறைந்தது.
4
அவருடைய
பிரகாசம்
சூரியனைப்போலிருந்தது;
அவருடைய
கரத்திலிருந்து
கிரணங்கள்
வீசின;
அங்கே
அவருடைய
பராக்கிரமம்
மறைந்திருந்தது.
5
அவருக்கு
முன்பாகக்
கொள்ளைநோய்
சென்றது;
அவர்
அடிகளிலிருந்து
எரிபந்தமான
காய்ச்சல்
புறப்பட்டது.
6
அவர்
நின்று
பூமியை
அளந்தார்;
அவர்
பார்த்துப்
புறஜாதிகளைக்
கரையப்பண்ணினார்;
பூர்வ
பர்வதங்கள்
சிதறடிக்கப்பட்டது,
என்றுமுள்ள
மலைகள்
தாழ்ந்தது;
அவருடைய
நடைகள்
நித்திய
நடைகளாயிருந்தது.
7
கூஷானின்
கூடாரங்கள்
வருத்தத்தில்
அகப்பட்டிருக்கக்கண்டேன்;
மீதியான்
தேசத்தின்
திரைகள்
நடுங்கின.
8
கர்த்தர்
நதிகளின்மேல்
கோபமாயிருந்தாரோ?
தேவரீர்
உம்முடைய
குதிரைகளின்மேலும்
இரட்சிப்புண்டாக்குகிற
உம்முடைய
இரதங்களின்மேலும்
ஏறிவருகிறபோது,
உமது
கோபம்
நதிகளுக்கும்
உமது
சினம்
சமுத்திரத்திற்கும்
விரோதமாயிருந்ததோ?
9
கோத்திரங்களுக்கு
ஆணையிட்டுக்கொடுத்த
வாக்கின்படியே
உம்முடைய
வில்
நாணேற்றப்பட்டதாக
விளங்கினது;
(சேலா.)
நீரே
பூமியைப்
பிளந்து
ஆறுகளை
உண்டாக்கினீர்.
10
பர்வதங்கள்
உம்மைக்கண்டு
நடுங்கின;
ஜலம்
பிரவாகித்துக்
கடந்துபோயிற்று;
ஆழி
இரைந்தது,
அதின்
கைகளை
உயர
எடுத்தது.
11
சந்திரனும்
சூரியனும்
தன்தன்
மண்டலத்தில்
நின்றன;
உமது
அம்புகளின்
ஜோதியிலும்,
உமது
ஈட்டியினுடைய
மின்னல்
பிரகாசத்திலும்
நடந்தன.
12
நீர்
கோபத்தோடே
பூமியில்
நடந்தீர்,
உக்கிரத்தோடே
ஜாதிகளைப்
போரடித்தீர்.
13
உமது
ஜனத்தின்
இரட்சிப்புக்காகவும்
நீர்
அபிஷேகம்பண்ணுவித்தவனின்
இரட்சிப்புக்காகவுமே
நீர்
புறப்பட்டீர்;
கழுத்தளவாக
அஸ்திபாரத்தைத்
திறப்பாக்கி,
துஷ்டனுடைய
வீட்டிலிருந்த
தலைவனை
வெட்டினீர்;
சேலா.
14
என்னைச்
சிதறடிப்பதற்குப்
பெருங்காற்றைப்போல்
வந்தார்கள்;
சிறுமையானவனை
மறைவிடத்திலே
பட்சிப்பது
அவர்களுக்குச்
சந்தோஷமாயிருந்தது;
நீர்
அவனுடைய
ஈட்டிகளினாலேயே
அவனுடைய
கிராமத்து
அதிபதிகளை
உருவக்
குத்தினீர்.
15
திரளான
தண்ணீர்க்
குவியலாகிய
சமுத்திரத்துக்குள்
உமது
குதிரைகளோடே
நடந்துபோனீர்.
16
நான்
கேட்டபோது
என்
குடல்
குழம்பிற்று;
அந்தச்
சத்தத்துக்கு
என்
உதடுகள்
துடித்தது;
என்
எலும்புகளில்
உக்கல்
உண்டாயிற்று;
என்
நிலையிலே
நடுங்கினேன்;
ஆனாலும்
எங்களோடே
எதிர்க்கும்
ஜனங்கள்
வரும்போது,
இக்கட்டுநாளிலே
நான்
இளைப்பாறுதல்
அடைவேன்.
17
அத்திமரம்
துளிர்விடாமற்போனாலும்,
திராட்சச்செடிகளில்
பழம்
உண்டாகாமற்போனாலும்,
ஒலிவமரத்தின்
பலன்
அற்றுப்போனாலும்,
வயல்கள்
தானியத்தை
விளைவியாமற்போனாலும்,
கிடையில்
ஆட்டுமந்தைகள்
முதலற்றுப்போனாலும்,
தொழுவத்திலே
மாடு
இல்லாமற்போனாலும்,
18
நான்
கர்த்தருக்குள்
மகிழ்ச்சியாயிருப்பேன்,
என்
இரட்சிப்பின்
தேவனுக்குள்
களிகூருவேன்.
19
ஆண்டவராகிய
கர்த்தர்
என்
பெலன்;
அவர்
என்
கால்களை
மான்கால்களைப்போலாக்கி,
உயரமான
ஸ்தலங்களில்
என்னை
நடக்கப்பண்ணுவார்.
இது
நெகிநோத்
என்னும்
வாத்தியத்தில்
வாசிக்க
இராகத்தலைவனுக்கு
ஒப்புவிக்கப்பட்ட
சங்கீதம்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References