தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
எரேமியா 13:2
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
Notes
No Verse Added
History
1 பேதுரு 2:13 (05 29 am)
எரேமியா 13:2 (05 29 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
எரேமியா 13:2
1
கர்த்தர்
என்னை
நோக்கி:
நீ
போய்,
உனக்கு
ஒரு
சணல்கச்சையை
வாங்கி,
அதை
உன்
அரையிலே
கட்டிக்கொள்;
அதைத்
தண்ணீரிலே
படவொட்டாதே
என்றார்.
2
நான்
கர்த்தருடைய
வார்த்தையின்படியே
ஒரு
கச்சையை
வாங்கி,
அதை
என்
அரையிலே
கட்டிக்கொண்டேன்.
3
இரண்டாம்விசை
கர்த்தருடைய
வார்த்தை
எனக்கு
உண்டாகி,
அவர்:
4
நீ
வாங்கினதும்
உன்
அரையிலிருக்கிறதுமான
கச்சையை
எடுத்துக்கொண்டு
எழுந்து,
ஐப்பிராத்து
நதிமட்டும்
போய்,
அதை
அங்கே
ஒரு
கன்மலை
வெடிப்பிலே
ஒளித்துவை
என்றார்.
5
நான்
போய்,
கர்த்தர்
எனக்குக்
கட்டளையிட்டபடியே
அதை
ஐப்பிராத்து
நதியின்
ஓரத்தில்
ஒளித்து
வைத்தேன்.
6
அநேகநாள்
சென்றபின்பு
கர்த்தர்
என்னை
நோக்கி:
நீ
எழுந்து
ஐப்பிராத்து
நதிக்குப்போய்
அங்கே
ஒளித்துவைக்க
நான்
உனக்குக்
கட்டளையிட்ட
கச்சையை
அவ்விடத்திலிருந்து
எடுத்துக்கொண்டுவா
என்றார்.
7
அப்பொழுது
நான்
ஐப்பிராத்து
நதிக்குப்போய்,
கச்சையை
ஒளித்துவைத்த
இடத்திலே
தோண்டி
அதை
எடுத்தேன்;
ஆனால்,
இதோ,
அந்தக்கச்சை
கெட்டு
ஒன்றுக்கும்
உதவாமற்போயிற்று.
8
அப்பொழுது
கர்த்தருடைய
வார்த்தை
எனக்கு
உண்டாகி
அவர்:
9
இப்படியே
நான்
யூதாவுடைய
பெருமையையும்,
எருசலேமுடைய
மிகுந்த
பெருமையையும்
கெட்டுப்போகப்பண்ணுவேன்.
10
என்
வார்த்தைகளைக்
கேட்கமாட்டோம்
என்று
மறுத்து,
தங்கள்
இருதயத்தின்
கடினத்தின்படி
நடந்து,
அந்நிய
தேவர்களைச்
சேவிக்கவும்
அவர்களைப்
பணிந்துகொள்ளவும்
அவர்களைப்
பின்பற்றுகிற
இந்தப்
பொல்லாத
ஜனங்கள்
ஒன்றுக்கும்
உதவாமற்போன
இந்தக்
கச்சையைப்போலாவார்கள்
என்று
கர்த்தர்
சொல்லுகிறார்.
11
கச்சையானது
மனுஷனுடைய
அரைக்குச்
சேர்க்கையாயிருக்கிறதுபோல,
நான்
இஸ்ரவேல்
குடும்பத்தார்
அனைவரையும்
யூதாவின்
குடும்பத்தார்
அனைவரையும்,
எனக்கு
ஜனங்களாகவும்,
கீர்த்தியாகவும்,
துதியாகவும்,
மகிமையாகவும்
சேர்க்கையாக்கிக்கொண்டேன்;
ஆனாலும்
அவர்கள்
செவிகொடாமற்போனார்கள்
என்று
கர்த்தர்
சொல்லுகிறார்.
12
சகல
ஜாடிகளும்
திராட்சரசத்தினாலே
நிரப்பப்படுமென்று,
இஸ்ரவேலின்
தேவனாகிய
கர்த்தர்
உரைக்கிறார்
என்கிற
வார்த்தையை
அவர்களுடனே
சொல்;
அதற்கு
அவர்கள்:
சகல
ஜாடிகளும்
திராட்சரசத்தினாலே
நிரப்பப்படுவது
எங்களுக்குத்
தெரியாதா
என்று
உன்னுடனே
சொல்லுவார்கள்.
13
அப்பொழுது
நீ
அவர்களை
நோக்கி:
இதோ,
இந்தத்
தேசத்தின்
குடிகளெல்லாரையும்,
தாவீதின்
சிங்காசனத்தின்மேல்
உட்கார்ந்திருக்கிற
ராஜாக்களையும்,
ஆசாரியர்களையும்,
தீர்க்கதரிசிகளையும்,
எருசலேமின்
குடிகள்
எல்லாரையும்
நான்
வெறியினால்
நிரப்பி,
14
பிதாக்களும்
பிள்ளைகளுமாகிய
அவர்களை
ஒருவர்மேல்
ஒருவர்
மோதி
விழும்படிப்பண்ணுவேன்
என்று
கர்த்தர்
சொல்லுகிறார்;
நான்
அவர்களை
அழிப்பதேயன்றி
மன்னிப்பதுமில்லை,
தப்பவிடுவதுமில்லை,
இரங்குவதுமில்லையென்று
கர்த்தர்
உரைக்கிறார்
என்று
சொல்
என்றார்.
15
நீங்கள்
செவிகொடுத்துக்
கேளுங்கள்;
மேட்டிமையாய்
இராதேயுங்கள்;
கர்த்தர்
விளம்பினார்.
16
அவர்
அந்தகாரத்தை
வரப்பண்ணுவதற்கு
முன்னும்,
இருண்ட
மலைகளில்
உங்கள்
கால்கள்
இடறுவதற்கு
முன்னும்,
நீங்கள்
வெளிச்சத்துக்குக்
காத்திருக்கும்போது,
அவர்
அதை
அந்தகாரமும்
காரிருளுமாக
மாறப்பண்ணுவதற்கு
முன்னும்,
உங்கள்
தேவனாகிய
கர்த்தருக்கு
மகிமையைச்
செலுத்துங்கள்.
17
நீங்கள்
இதைக்
கேளாமற்போனீர்களானால்,
என்
ஆத்துமா
மறைவிடங்களில்
உங்கள்
பெருமையினிமித்தம்
துக்கித்து,
கர்த்தருடைய
மந்தை
சிறைப்பட்டுப்போனதென்று
என்
கண்
மிகவும்
அழுது
கண்ணீர்
சொரியும்.
18
நீங்கள்
ராஜாவையும்
ராஜாத்தியையும்
நோக்கி:
தாழவந்து
உட்காருங்கள்;
உங்கள்
சிரசின்
சிங்காரமாகிய
உங்கள்
மகிமையின்
கிரீடம்
விழுந்ததென்று
சொல்லுங்கள்.
19
தெற்கிலுள்ள
பட்டணங்கள்
அடைக்கப்பட்டன;
அவைகளைத்
திறப்பார்
இல்லை;
யூதா
அனைத்தும்
குடிவிலக்கப்பட்டுப்போகும்;
அது
சமூலமாய்ச்
சிறைப்பட்டுப்போகும்.
20
உங்கள்
கண்களை
ஏறெடுத்து,
வடக்கேயிருந்து
வருகிறவர்களைப்
பாருங்கள்;
உனக்குக்
கொடுக்கப்பட்டிருந்த
மந்தையும்,
உன்
மகிமையான
ஆட்டுக்கிடையும்
எங்கே?
21
அவர்
உன்னை
விசாரிக்கும்போது
என்ன
சொல்லுவாய்?
அவர்கள்
உன்மேல்
ஆதிக்கக்காரரும்
தலைவருமாயிருக்க,
நீ
அவர்களைப்
பழக்குவித்தாயே;
கர்ப்பவதிக்குப்
பிரசவவேதனை
உண்டாகும்போது
உண்டாகும்
வேதனைகளைப்போல்
வேதனைகள்
உன்னைப்
பிடிப்பதில்லையோ?
22
இவைகள்
எனக்கு
நேரிட்டது
ஏதென்று
நீ
உன்
இருதயத்தில்
சொன்னாயாகில்,
உன்
திரளான
அக்கிரமத்தினிமித்தமே
உன்
வஸ்திரத்து
ஒரங்கள்
விலக்கப்பட்டு,
உன்
பாதங்கள்
பலவந்தஞ்செய்யப்படுகின்றன.
23
எத்தியோப்பியன்
தன்
தோலையும்
சிவிங்கி
தன்
புள்ளிகளையும்
மாற்றக்கூடுமோ?
கூடுமானால்,
தீமைசெய்யப்பழகின
நீங்களும்
நன்மைசெய்யக்கூடும்.
24
ஆதலால்
வனாந்தரக்
காற்றால்
பறக்கடிக்கப்படும்
துரும்பைப்போல
அவர்களைச்
சிதறடிப்பேன்.
25
நீ
என்னை
மறந்து,
பொய்யை
நம்பினபடியினாலே,
இது
உன்னுடைய
வீதமும்,
என்னால்
உனக்கு
அளக்கப்படும்
உன்னுடைய
பங்குமாயிருக்கும்
என்று
கர்த்தர்
சொல்லுகிறார்.
26
உன்
மானம்
காணப்பட
நான்
உன்
வஸ்திரத்து
ஓரங்களை
உன்
முகமட்டாக
எடுத்துப்போடுவேன்.
27
உன்
விபசாரங்களையும்,
உன்
கனைக்குதல்களையும்,
வெளியிலே
மேடுகளின்மேல்
நீ
பண்ணின
வேசித்தனத்தின்
முறைகேடுகளாகிய
உன்
அருவருப்புகளையும்
நான்
கண்டேன்;
எருசலேமே,
உனக்கு
ஐயோ!
நீ
சுத்திகரிக்கப்படமாட்டாயா?
இது
இன்னும்
எத்தனை
காலத்துக்குப்பின்
நடக்கும்?
என்கிறார்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References