தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
1 சாமுவேல் 30
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
Notes
No Verse Added
History
1 சாமுவேல் 30:0 (12 13 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
1 சாமுவேல் 30
1
தாவீதும்
அவன்
மனுஷரும்
மூன்றாம்
நாளிலே,
சிக்லாகுக்கு
வந்து
சேருகிறதற்குள்ளே,
அமலேக்கியர்
தென்புறத்துச்
சீமையின்மேலும்
சிக்லாகின்மேலும்
விழுந்து,
சிக்லாகைக்
கொள்ளையடித்து,
அதை
அக்கினியால்
சுட்டெரித்து,
2
அதிலிருந்த
ஸ்திரீகளாகிய
சிறியவர்களையும்
பெரியவர்களையும்
சிறைபிடித்து,
ஒருவரையும்
கொன்றுபோடாமல்,
அவர்களைப்
பிடித்துக்கொண்டு,
தங்கள்
வழியே
போய்விட்டார்கள்.
3
தாவீதும்
அவன்
மனுஷரும்
அந்தப்
பட்டணத்திற்கு
வந்தபோது,
இதோ,
அது
அக்கினியினால்
சுட்டெரிக்கப்பட்டது
என்றும்,
தங்கள்
மனைவிகளும்
தங்கள்
குமாரரும்
தங்கள்
குமாரத்திகளும்
சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்
என்றும்
கண்டார்கள்.
4
அப்பொழுது
தாவீதும்
அவனோடிருந்த
ஜனங்களும்
அழுகிறதற்குத்
தங்களில்
பெலனில்லாமல்
போகுமட்டும்
சத்தமிட்டு
அழுதார்கள்.
5
தாவீதின்
இரண்டு
மனைவிகளாகிய
யெஸ்ரயேல்
ஊராளான
அகினோவாமும்,
கர்மேல்
ஊராளான
நாபாலின்
மனைவியாயிருந்த
அபிகாயிலும்,
சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.
6
தாவீது
மிகவும்
நெருக்கப்பட்டான்;
சகல
ஜனங்களும்
தங்கள்
குமாரர்
குமாரத்திகளினிமித்தம்
மனக்கிலேசமானதினால்,
அவனைக்
கல்லெறியவேண்டும்
என்று
சொல்லிக்கொண்டார்கள்;
தாவீது
தன்
தேவனாகிய
கர்த்தருக்குள்ளே
தன்னைத்
திடப்படுத்திக்கொண்டான்.
7
தாவீது
அகிமெலேக்கின்
குமாரனாகிய
அபியத்தார்
என்னும்
ஆசாரியனை
நோக்கி:
ஏபோத்தை
என்னிடத்தில்
கொண்டுவா
என்றான்;
அபியத்தார்
ஏபோத்தைத்
தாவீதினிடத்தில்
கொண்டுவந்தான்.
8
தாவீது
கர்த்தரை
நோக்கி:
நான்
அந்தத்
தண்டைப்
பின்தொடரவேண்டுமா?
அதைப்
பிடிப்பேனா?
என்று
கேட்டான்.
அதற்கு
அவர்:
அதைப்
பின்
தொடர்;
அதை
நீ
பிடித்து,
சகலத்தையும்
திருப்பிக்கொள்வாய்
என்றார்.
9
அப்பொழுது
தாவீதும்
அவனோடிருந்த
அறுநூறுபேரும்
போனார்கள்;
அவர்கள்
பேசோர்
ஆற்றண்டைக்கு
வந்தபோது
அங்கே
சிலர்
நின்றுபோனார்கள்.
10
தாவீதோ,
நானூறுபேரோடுங்கூடத்
தொடர்ந்து
போனான்;
இருநூறுபேர்
விடாய்த்துப்போனபடியினால்
பேசோர்
ஆற்றைக்
கடக்கமாட்டாமல்
நின்றுபோனார்கள்.
11
ஒரு
எகிப்தியனை
வெளியில்
அவர்கள்
கண்டு,
அவனைத்
தாவீதினிடத்தில்
கொண்டுவந்து,
புசிக்க
அவனுக்கு
அப்பமும்
குடிக்கத்
தண்ணீரும்
கொடுத்து,
12
அத்திப்பழ
அடையின்
ஒரு
துண்டையும்,
வற்றலான
இரண்டு
திராட்சப்பழக்
குலைகளையும்
அவனுக்குக்
கொடுத்தார்கள்;
அதை
அவன்
சாப்பிட்டபின்பு,
அவனுடைய
உயிர்
திரும்ப
அவனுக்குள்
வந்தது.
அவன்
இராப்பகல்
மூன்று
நாளாய்
அப்பம்
சாப்பிடாமலும்
தண்ணீர்
குடியாமலும்
இருந்தான்.
13
தாவீது
அவனை
நோக்கி:
நீ
யாருடையவன்?
நீ
எவ்விடத்தான்
என்று
கேட்டதற்கு,
அவன்:
நான்
ஒரு
அமலேக்கியனுடைய
வேலைக்காரனாகிய
எகிப்து
தேசத்துப்
பிள்ளையாண்டான்;
மூன்று
நாளைக்குமுன்
நான்
வியாதிப்பட்டபோது,
என்
எஜமான்
என்னைக்
கைவிட்டான்.
14
நாங்கள்
கிரேத்தியருடைய
தென்புறத்தின்மேலும்,
யூதாவுக்கடுத்த
எல்லையின்மேலும்,
காலேபுடைய
தென்புறத்தின்மேலும்,
படையெடுத்துப்போய்
சிக்லாகை
அக்கினியினால்
சுட்டெரித்துப்
போட்டோம்
என்றான்.
15
தாவீது
அவனை
நோக்கி:
நீ
என்னை
அந்தத்
தண்டினிடத்துக்குக்
கொண்டுபோவாயா
என்று
கேட்டதற்கு:
அவன்,
நீர்
என்னைக்
கொன்றுபோடுவதுமில்லை,
என்னை
என்
எஜமான்
கையில்
ஒப்புக்கொடுப்பதுமில்லை
என்று
தேவன்மேல்
ஆணையிடுவீரானால்,
உம்மை
அந்தத்
தண்டினிடத்துக்குக்
கூட்டிக்கொண்டுபோவேன்
என்றான்.
16
இவன்
அவனைக்
கொண்டுபோய்விட்டபோது,
இதோ,
அவர்கள்
வெளியெங்கும்
பரவி,
புசித்துக்
குடித்து,
தாங்கள்
பெலிஸ்தர்
தேசத்திலும்
யூதாதேசத்திலும்
கொள்ளையிட்டு
வந்த
மகா
பெரிதான
அந்த
எல்லாக்
கொள்ளைக்காகவும்
ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள்.
17
அவர்களைத்
தாவீது
அன்று
சாயங்காலந்தொடங்கி
மறுநாள்
சாயங்காலமட்டும்
முறிய
அடித்தான்;
ஒட்டகங்கள்
மேல்
ஏறி
ஓடிப்போன
நானூறு
வாலிபர்
தவிர,
அவர்களில்
வேறொருவரும்
தப்பவில்லை.
18
அமலேக்கியர்
பிடித்துக்கொண்டுபோன
எல்லாவற்றையும்,
தன்னுடைய
இரண்டு
மனைவிகளையும்,
தாவீது
விடுவித்தான்.
19
அவர்கள்
கொள்ளையாடிக்கொண்டுபோன
எல்லாவற்றிலும்,
சிறியதிலும்,
பெரியதிலும்,
குமாரரிலும்,
குமாரத்திகளிலும்,
ஒன்றும்
குறைபடாமல்
எல்லாவற்றையும்
தாவீது
திருப்பிக்கொண்டான்.
20
எல்லா
ஆடுமாடுகளையும்
தாவீது
பிடித்துக்கொண்டான்;
அவைகளைத்
தங்கள்
மிருகஜீவன்களுக்கு
முன்னாலே
ஓட்டி,
இது
தாவீதின்
கொள்ளை
என்றார்கள்.
21
விடாய்த்துப்போனதினாலே
தாவீதுக்குப்
பின்செல்லாமல்,
பேசோர்
ஆற்றண்டையிலே
தங்கியிருந்த
இருநூறுபேரிடத்துக்குத்
தாவீது
வருகிறபோது,
இவர்கள்
தாவீதுக்கும்
அவனோடிருந்த
ஜனத்திற்கும்
எதிர்கொண்டு
வந்தார்கள்;
தாவீது
அந்த
ஜனத்தினிடத்தில்
சேர்ந்து,
அவர்கள்
சுகசெய்தியை
விசாரித்தான்.
22
அப்பொழுது
தாவீதோடே
நடந்து
வந்த
மனுஷரில்
பொல்லாதவர்களும்
பேலியாளின்
மக்களுமான
எல்லாரும்:
அவர்கள்
எங்களோடே
வராதபடியினால்
நாங்கள்
திருப்பிக்கொண்ட
கொள்ளையுடமைகளில்
அவர்களுக்கு
ஒன்றும்
கொடுப்பதில்லை;
அவர்களில்
ஒவ்வொருவனும்
தன்தன்
மனைவியையும்
தன்தன்
பிள்ளைகளையுமே
அழைத்துக்கொண்டு
போகட்டும்
என்றார்கள்.
23
அதற்குத்
தாவீது:
என்
சகோதரரே,
கர்த்தர்
நமக்குத்
தந்ததை
நீங்கள்
இப்படிச்
செய்யவேண்டாம்;
கர்த்தர்
நம்மைக்
காப்பாற்றி,
நமக்கு
விரோதமாய்
வந்திருந்த
அந்தத்
தண்டை
நம்முடைய
கையில்
ஒப்புக்கொடுத்தார்.
24
இந்தக்
காரியத்தில்
உங்கள்
சொற்
கேட்க
யார்
சம்மதிப்பான்?
யுத்தத்திற்குப்
போனவர்களின்
பங்கு
எவ்வளவோ,
அவ்வளவு
ரஸ்துக்களண்டையில்
இருந்தவர்களுக்கும்
பங்குவீதம்
கிடைக்கவேண்டும்;
சரிபங்காகப்
பங்கிடுவார்களாக
என்றான்.
25
அப்படியே
அந்நாள்
முதற்கொண்டு
நடந்து
வருகிறது;
அதை
இஸ்ரவேலிலே
இந்நாள்
வரைக்கும்
இருக்கும்
கட்டளையும்
பிரமாணமுமாக
ஏற்படுத்தினான்.
26
தாவீது
சிக்லாகுக்கு
வந்தபோது,
அவன்
கொள்ளையாடினவைகளிலே
தன்
சிநேகிதராகிய
யூதாவின்
மூப்பருக்குச்
சிலவற்றை
அனுப்பி:
இதோ,
கர்த்தருடைய
சத்துருக்களின்
கொள்ளையில்
உங்களுக்கு
உண்டாயிருக்கும்
ஆசீர்வாதபாகம்
என்று
சொல்லச்
சொன்னான்.
27
யார்
யாருக்கு
அனுப்பினானென்றால்,
பெத்தேலில்
இருக்கிறவர்களுக்கும்,
தெற்கான
ராமோத்தில்
இருக்கிறவர்களுக்கும்,
யாத்தீரில்
இருக்கிறவர்களுக்கும்,
28
ஆரோவேரில்
இருக்கிறவர்களுக்கும்,
சிப்மோத்தில்
இருக்கிறவர்களுக்கும்,
எஸ்தேமோகாவில்
இருக்கிறவர்களுக்கும்,
29
ராக்காலில்
இருக்கிறவர்களுக்கும்,
யெராமியேலியரின்
பட்டணங்களில்
இருக்கிறவர்களுக்கும்,
கேனியரின்
பட்டணங்களில்
இருக்கிறவர்களுக்கும்,
30
ஒர்மாவில்
இருக்கிறவர்களுக்கும்,
கொராசானில்
இருக்கிறவர்களுக்கும்,
ஆற்றாகில்
இருக்கிறவர்களுக்கும்,
31
எப்ரோனில்
இருக்கிறவர்களுக்கும்,
தாவீதும்
அவன்
மனுஷரும்
நடமாடின
எல்லா
இடங்களில்
இருக்கிறவர்களுக்கும்
அனுப்பினான்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References