தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
1 யோவான் 3
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
Notes
No Verse Added
History
சங்கீதம் 26:2 (09 46 am)
லூக்கா 11:45 (09 46 am)
1 யோவான் 3:0 (09 46 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
1 யோவான் 3
1
நாம்
தேவனுடைய
பிள்ளைகளென்று
அழைக்கப்படுவதினாலே
பிதாவானவர்
நமக்குப்
பாராட்டின
அன்பு
எவ்வளவு
பெரிதென்று
பாருங்கள்;
உலகம்
அவரை
அறியாதபடியினாலே
நம்மையும்
அறியவில்லை.
2
பிரியமானவர்களே,
இப்பொழுது
தேவனுடைய
பிள்ளைகளாயிருக்கிறோம்,
இனி
எவ்விதமாயிருப்போமென்று
இன்னும்
வெளிப்படவில்லை;
ஆகிலும்
அவர்
வெளிப்படும்போது
அவர்
இருக்கிறவண்ணமாகவே
நாம்
அவரைத்
தரிசிப்பதினால்,
அவருக்கு
ஒப்பாயிருப்போமென்று
அறிந்திருக்கிறோம்.
3
அவர்மேல்
இப்படிப்பட்ட
நம்பிக்கை
வைத்திருக்கிறவனெவனும்,
அவர்
சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல,
தன்னையும்
சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.
4
பாவஞ்செய்கிற
எவனும்
நியாயப்பிரமாணத்தை
மீறுகிறான்;
நியாயப்பிரமாணத்தை
மீறுகிறதே
பாவம்.
5
அவர்
நம்முடைய
பாவங்களைச்
சுமந்து
தீர்க்க
வெளிப்பட்டாரென்று
அறிவீர்கள்;
அவரிடத்தில்
பாவமில்லை.
6
அவரில்
நிலைத்திருக்கிற
எவனும்
பாவஞ்செய்கிறதில்லை;
பாவஞ்செய்கிற
எவனும்
அவரைக்
காணவுமில்லை,
அவரை
அறியவுமில்லை.
7
பிள்ளைகளே,
நீங்கள்
ஒருவராலும்
வஞ்சிக்கப்படாதிருங்கள்;
நீதியைச்
செய்கிறவன்
அவர்
நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத்
தானும்
நீதியுள்ளவனாயிருக்கிறான்.
8
பாவஞ்செய்கிறவன்
பிசாசினாலுண்டாயிருக்கிறான்;
ஏனெனில்
பிசாசானவன்
ஆதிமுதல்
பாவஞ்செய்கிறான்,
பிசாசினுடைய
கிரியைகளை
அழிக்கும்படிக்கே
தேவனுடைய
குமாரன்
வெளிப்பட்டார்.
9
தேவனால்
பிறந்த
எவனும்
பாவஞ்செய்யான்,
ஏனெனில்
அவருடைய
வித்து
அவனுக்குள்
தரித்திருக்கிறது;
அவன்
தேவனால்
பிறந்தபடியினால்
பாவஞ்செய்யமாட்டான்.
10
இதினாலே
தேவனுடைய
பிள்ளைகள்
இன்னாரென்றும்,
பிசாசின்
பிள்ளைகள்
இன்னாரென்றும்
வெளிப்படும்;
நீதியைச்
செய்யாமலும்
தன்
சகோதரனில்
அன்புகூராமலும்
இருக்கிற
எவனும்
தேவனால்
உண்டானவனல்ல.
11
நாம்
ஒருவரிலொருவர்
அன்புகூரவேண்டுமென்பதே
நீங்கள்
ஆதிமுதல்
கேள்விப்பட்ட
விசேஷமாயிருக்கிறது.
12
பொல்லாங்கனால்
உண்டாயிருந்து
தன்
சகோதரனைக்
கொலைசெய்த
காயீனைப்
போலிருக்கவேண்டாம்;
அவன்
எதினிமித்தம்
அவனைக்
கொலைசெய்தான்?
தன்
கிரியைகள்
பொல்லாதவைகளும்,
தன்
சகோதரனுடைய
கிரியைகள்
நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.
13
என்
சகோதரரே,
உலகம்
உங்களைப்
பகைத்தால்
ஆச்சரியப்படாதிருங்கள்.
14
நாம்
சகோதரரிடத்தில்
அன்புகூருகிறபடியால்,
மரணத்தைவிட்டு
நீங்கி
ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று
அறிந்திருக்கிறோம்;
சகோதரனிடத்தில்
அன்புகூராதவன்
மரணத்திலே
நிலைகொண்டிருக்கிறான்.
15
தன்
சகோதரனைப்
பகைக்கிற
எவனும்
மனுஷ
கொலைபாதகனாயிருக்கிறான்;
மனுஷ
கொலைபாதகனெவனோ
அவனுக்குள்
நித்தியஜீவன்
நிலைத்திராது
என்று
அறிவீர்கள்.
16
அவர்
தம்முடைய
ஜீவனை
நமக்காகக்
கொடுத்ததினாலே
அன்பு
இன்னதென்று
அறிந்திருக்கிறோம்;
நாமும்
சகோதரருக்காக
ஜீவனைக்கொடுக்கக்
கடனாளிகளாயிருக்கிறோம்.
17
ஒருவன்
இவ்வுலக
ஆஸ்தி
உடையவனாயிருந்து,
தன்
சகோதரனுக்குக்
குறைச்சலுண்டென்று
கண்டு,
தன்
இருதயத்தை
அவனுக்கு
அடைத்துக்கொண்டால்,
அவனுக்குள்
தேவ
அன்பு
நிலைகொள்ளுகிறதெப்படி?
18
என்
பிள்ளைகளே,
வசனத்தினாலும்
நாவினாலுமல்ல,
கிரியையினாலும்
உண்மையினாலும்
அன்புகூரக்கடவோம்.
19
இதினாலே
நாம்
நம்மைச்
சத்தியத்திற்குரியவர்களென்று
அறிந்து,
நம்முடைய
இருதயத்தை
அவருக்குமுன்பாக
நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.
20
நம்முடைய
இருதயமே
நம்மைக்
குற்றவாளிகளாகத்
தீர்க்குமானால்,
தேவன்
நம்முடைய
இருதயத்திலும்
பெரியவராயிருந்து
சகலத்தையும்
அறிந்திருக்கிறார்.
21
பிரியமானவர்களே,
நம்முடைய
இருதயம்
நம்மைக்
குற்றவாளிகளென்று
தீர்க்காதிருந்தால்,
நாம்
தேவனிடத்தில்
தைரியங்கொண்டிருந்து,
22
அவருடைய
கற்பனைகளை
நாம்
கைக்கொண்டு
அவருக்குமுன்பாகப்
பிரியமானவைகளைச்
செய்கிறபடியினால்
நாம்
வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ
அதை
அவராலே
பெற்றுக்கொள்ளுகிறோம்.
23
நாம்
அவருடைய
குமாரனாகிய
இயேசுகிறிஸ்துவின்
நாமத்தின்மேல்
விசுவாசமாயிருந்து,
அவர்
நமக்குக்
கட்டளையிட்டபடி
ஒருவரிலொருவர்
அன்பாயிருக்கவேண்டுமென்பதே
அவருடைய
கற்பனையாயிருக்கிறது.
24
அவருடைய
கட்டளைகளைக்
கைக்கொள்ளுகிறவன்
அவரில்
நிலைத்திருக்கிறான்,
அவரும்
அவனில்
நிலைத்திருக்கிறார்;
அவர்
நம்மில்
நிலைத்திருக்கிறதை
அவர்
நமக்குத்
தந்தருளின
ஆவியினாலே
அறிந்திருக்கிறோம்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References