தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
1 நாளாகமம் 26:19
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
Notes
No Verse Added
History
1 நாளாகமம் 26:19 (04 19 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
1 நாளாகமம் 26:19
1
வாசல்காக்கிறவர்களின்
வகுப்புகளாவன:
கோராகியர்
சந்ததியான
ஆசாபின்
புத்திரரிலே
கோரேயின்
குமாரன்
மெஷெலேமியா
என்பவன்,
2
மெஷெலேமியாவின்
குமாரர்,
மூத்தவனாகிய
சகரியாவும்,
3
எதியாயேல்,
செபதியா,
யதனியேல்,
ஏலாம்,
யோகனான்,
எலியோனாய்
என்னும்
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
ஐந்தாம்
ஆறாம்
ஏழாம்
குமாரரும்,
4
ஓபேத்ஏதோமின்
குமாரர்,
மூத்தவனாகிய
செமாயாவும்,
5
யோசபாத்,
யோவாக்,
சாக்கார்,
நெதனெயேல்,
அம்மியேல்,
இசக்கார்,
பெயுள்தாயி
என்னும்
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
ஐந்தாம்
ஆறாம்
ஏழாம்
எட்டாம்
குமாரருமே;
தேவன்
அவனை
ஆசீர்வதித்திருந்தார்.
6
அவன்
குமாரனாகிய
செமாயாவுக்கும்
குமாரர்
பிறந்து,
அவர்கள்
பராக்கிரமசாலிகளாயிருந்து,
தங்கள்
தகப்பன்
குடும்பத்தாரை
ஆண்டார்கள்.
7
செமாயாவுக்கு
இருந்த
குமாரர்
ஒத்னியும்,
பலசாலிகளாகிய
ரெப்பாயேல்,
ஓபேத்,
எல்சாபாத்
என்னும்
அவன்
சகோதரரும்,
எலிகூவும்
செமகியாவுமே.
8
ஓபேத்ஏதோமின்
புத்திரரும்
அவர்கள்
குமாரரும்
அவர்கள்
சகோதரருமாகிய
ஊழியத்திற்குப்
பலத்த
பராக்கிரமசாலிகளான
அவர்களெல்லாரும்
அறுபத்திரண்டுபேர்.
9
மெஷெலேமியாவின்
குமாரரும்
சகோதரருமான
பராக்கிரமசாலிகள்
பதினெட்டுப்பேர்.
10
மெராரியின்
புத்திரரில்
ஓசா
என்பவனுடைய
குமாரர்கள்:
சிம்ரி
என்னும்
தலைமையானவன்;
இவன்
மூத்தவனாயிராவிட்டாலும்
இவன்
தகப்பன்
இவனைத்
தலைவனாக
வைத்தான்.
11
இல்க்கியா,
தெபலியா,
சகரியா
என்னும்
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
குமாரரானவர்கள்;
ஓசாவின்
குமாரரும்
சகோதரரும்
எல்லாம்
பதின்மூன்றுபேர்.
12
காவல்காரரான
தலைவரின்கீழ்த்
தங்கள்
சகோதரருக்கொத்த
முறையாய்க்
கர்த்தருடைய
ஆலயத்தில்
வாசல்காக்கிறவர்களாய்ச்
சேவிக்க
இவர்கள்
வகுக்கப்பட்டு,
13
தங்கள்
பிதாக்களின்
குடும்பத்தாராகிய
சிறியவர்களும்,
பெரியவர்களுமாய்
இன்ன
வாசலுக்கு
இன்னாரென்று
சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.
14
கீழ்ப்புறத்திற்குச்
செலேமியாவுக்குச்
சீட்டு
விழுந்தது;
விவேகமுள்ள
யோசனைக்காரனாகிய
சகரியா
என்னும்
அவன்
குமாரனுக்குச்
சீட்டுப்
போட்டபோது,
அவன்
சீட்டு
வடபுறத்திற்கென்று
விழுந்தது.
15
ஓபேத்ஏதோமுக்குத்
தென்புறத்திற்கும்,
அவன்
குமாரருக்கு
அசுப்பீம்
வீட்டிற்கும்,
16
சூப்பீமுக்கும்,
ஓசாவுக்கும்
மண்போட்டு
உயர்த்தப்பட்ட
வழியும்
காவலுக்கு
எதிர்காவலும்
இருக்கிற
மேற்புறமான
வாசலுக்கும்
சீட்டு
விழுந்தது.
17
கிழக்கே
லேவியரான
ஆறுபேரும்,
வடக்கே
பகலிலே
நாலுபேரும்,
தெற்கே
பகலிலே
நாலுபேரும்,
அசுப்பீம்
வீட்டண்டையில்
இரண்டிரண்டுபேரும்,
18
வெளிப்புறமான
வாசல்
அண்டையில்
மேற்கே
இருக்கிற
உயர்ந்த
வழிக்கு
நாலுபேரும்,
வெளிப்புறமான
வழியில்
இரண்டுபேரும்
வைக்கப்பட்டார்கள்.
19
கோராகின்
புத்திரருக்குள்ளும்,
மெராரியின்
புத்திரருக்குள்ளும்,
வாசல்
காக்கிறவர்களின்
வகுப்புகள்
இவைகளே.
20
மற்ற
லேவியரில்
அகியா
என்பவன்
தேவனுடைய
ஆலயத்துப்
பொக்கிஷங்களையும்,
பிரதிஷ்டையாக்கப்பட்ட
பொருள்களின்
பொக்கிஷங்களையும்
விசாரிக்கிறவனாயிருந்தான்.
21
லாதானின்
குமாரர்
யாரென்றால்,
கெர்சோனியனான
அவனுடைய
குமாரரில்
தலைமையான
பிதாக்களாயிருந்த
யெகியேலியும்,
22
யெகியேலியின்
குமாரராகிய
சேத்தாமும்,
அவன்
சகோதரனாகிய
யோவேலுமே;
இவர்கள்
கர்த்தருடைய
ஆலயத்துப்
பொக்கிஷங்களை
விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.
23
அம்ராமீயரிலும்,
இத்சாகாரியரிலும்,
எப்ரோனியரிலும்,
ஊசியேரியரிலும்,
சிலர்
அப்படியே
விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.
24
மோசேயின்
குமாரனாகிய
கெர்சோமின்
சந்ததியான
செபுவேல்
பொக்கிஷப்
பிரதானியாயிருந்தான்.
25
எலியேசர்
மூலமாய்
அவனுக்கு
இருந்த
சகோதரரானவர்கள்,
இவன்
குமாரன்
ரெகபியாவும்,
இவன்
குமாரன்
எஷாயாவும்,
இவன்
குமாரன்
யோராமும்,
இவன்
குமாரன்
சிக்கிரியும்,
இவன்
குமாரன்
செலோமித்துமே.
26
ராஜாவாகிய
தாவீதும்,
ஆயிரம்பேருக்கு
அதிபதிகளும்,
நூறுபேருக்கு
அதிபதிகளுமான
பிதாக்களின்
தலைவரும்,
சேனாபதிகளும்
யுத்தத்தில்
அகப்பட்ட
கொள்ளைகளில்
எடுத்து,
27
கர்த்தருடைய
ஆலயத்தைப்
பரிபாலிக்கும்படிக்குப்
பரிசுத்தம்
என்று
நேர்ந்துகொண்ட
பொருள்களின்
பொக்கிஷங்களையெல்லாம்
அந்தச்
செலோமித்தும்
அவனுடைய
சகோதரரும்
விசாரித்தார்கள்.
28
ஞானதிருஷ்டிக்காரனாகிய
சாமுவேலும்,
கீசின்
குமாரனாகிய
சவுலும்,
நேரின்
குமாரனாகிய
அப்னேரும்,
செருயாவின்
குமாரனாகிய
யோவாபும்,
அவரவர்
பரிசுத்தம்
என்று
நேர்ந்துகொண்ட
அனைத்தும்
செலோமித்தின்
கையின்கீழும்
அவன்
சகோதரர்
கையின்கீழும்
இருந்தது.
29
இத்சாகாரியரில்
கெனானியாவும்
அவன்
குமாரரும்
தேசகாரியங்களைப்
பார்க்கும்படி
வைக்கப்பட்டு,
இஸ்ரவேலின்மேல்
விசாரிப்புக்காரரும்
மணியக்காரருமாயிருந்தார்கள்.
30
எப்ரோனியரில்
அசபியாவும்
அவன்
சகோதரருமாகிய
ஆயிரத்து
எழுநூறு
பராக்கிரமசாலிகள்
யோர்தானுக்கு
இப்பாலே
மேற்கே
இருக்கிற
இஸ்ரவேலின்மேல்
கர்த்தருடைய
எல்லா
ஊழியத்திற்கும்
ராஜாவின்
வேலைக்கும்
வைக்கப்பட்டார்கள்.
31
எப்ரோனியரில்
எரியாவும்
இருந்தான்;
அவன்
தன்
பிதாக்களின்
வம்சங்களான
எப்ரோனியரில்
தலைமையானவன்;
தாவீது
அரசாண்ட
நாற்பதாம்
வருஷத்திலே
அவர்கள்
தேடப்பட்டபோது
அவர்களுக்குள்ளே
கீலேயாத்தேசத்து
ஏசேரிலே
பராக்கிரம
வீரர்
காணப்பட்டார்கள்.
32
பலசாலிகளாகிய
அவனுடைய
சகோதரர்
இரண்டாயிரத்து
எழுநூறு
பிரதான
தலைவராயிருந்தார்கள்;
அவர்களைத்
தாவீது
ராஜா
தேவனுக்கடுத்த
சகல
காரியத்திற்காகவும்,
ராஜாவின்
காரியத்திற்காவும்,
ரூபனியர்மேலும்,
காதியர்
மேலும்,
மனாசேயின்
பாதிக்கோத்திரத்தின்மேலும்
வைத்தான்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References