தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
1 நாளாகமம் 9:33
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
Notes
No Verse Added
History
1 நாளாகமம் 9:33 (10 54 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
1 நாளாகமம் 9:33
1
இஸ்ரவேல்
எல்லாரும்
தங்கள்
வம்சவரலாற்றின்படி
எண்ணப்பட்டார்கள்;
இவர்கள்
நாமங்கள்
இஸ்ரவேல்
ராஜாக்களின்
புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறது,
யூதா
கோத்திரத்தார்
தங்கள்
துரோகத்தினிமித்தம்,
பாபிலோனுக்குச்
சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.
2
தங்கள்
காணியாட்சியிலும்
தங்கள்
பட்டணங்களிலும்
முன்
குடியிருந்தவர்கள்
இஸ்ரவேலரும்
ஆசாரியரும்
லேவியரும்
நிதினீமியருமே.
3
யூதா
புத்திரரிலும்,
பென்யமீன்
புத்திரரிலும்,
எப்பிராயீம்
மனாசே
என்பவர்களின்
புத்திரரிலும்,
எருசலேமில்
குடியிருந்தவர்கள்
யாரென்றால்,
4
யூதாவின்
புத்திரனாகிய
பேரேசின்
சந்ததியில்
பானியின்
குமாரனாகிய
இம்ரியின்
மகனான
உம்ரிக்குப்
பிறந்த
அம்மியூதின்
குமாரன்
ஊத்தாய்.
5
சேலாவின்
சந்ததியில்
மூத்தவனாகிய
அசாயாவும்,
அவன்
பிள்ளைகளும்,
6
சேராவின்
சந்ததியில்
யெகுவேலும்,
அவன்
சகோதரராகிய
அறுநூற்றுத்தொண்ணூறுபேருமே.
7
பென்யமீன்
புத்திரரில்
அசெனூவாவின்
குமாரனாகிய
ஓதாவியாவுக்குப்
பிறந்த
மெசுல்லாமின்
மகன்
சல்லு.
8
எரோகாமின்
குமாரன்
இப்னெயா;
மிக்கிரியின்
குமாரனாகிய
ஊசியின்
மகன்
ஏலா;
இப்னியாவின்
குமாரனாகிய
ரேகுவேலுக்குப்
பிறந்த
செபதியாவின்
மகன்
மெசுல்லாம்
என்பவர்களும்;
9
தங்கள்
சந்ததிகளின்படி
இருந்த
இவர்கள்
சகோதரராகிய
தொளாயிரத்து
ஐம்பத்தாறுபேருமே;
இந்த
மனுஷர்
எல்லாரும்,
தங்கள்
பிதாக்களின்
வம்சத்திலே
பிதாக்களின்
தலைவராயிருந்தார்கள்.
10
ஆசாரியர்களில்
யெதாயா,
யோயாரீப்,
யாகின்.
11
அகிதூபின்
குமாரனாகிய
மெராயோதின்
மகன்
சாதோக்குக்குப்
பிறந்த
மெசுல்லாவின்
குமாரனாகிய
இல்க்கியாவின்
மகன்
அசரியா
என்பவன்
தேவாலயத்து
விசாரணைக்கர்த்தன்.
12
மல்கியாவின்
குமாரனாகிய
பஸ்கூருக்குப்
பிறந்த
எரோகாமின்
மகன்
அதாயா;
இம்மெரின்
குமாரனாகிய
மெசில்லேமித்தின்
மகன்
மெசுல்லாமுக்குப்
பிறந்த
யாசெராவின்
குமாரனாகிய
ஆதியேலின்
மகன்
மாசாய்
என்பவர்களும்,
13
அவர்கள்
சகோதரரும்,
தங்கள்
பிதாக்களின்
வம்சத்தலைவரான
ஆயிரத்து
எழுநூற்று
அறுபதுபேர்
தேவாலயத்துக்கடுத்த
பணிவிடைக்குத்
திறமையுள்ளவர்களாயிருந்தார்கள்.
14
லேவியரில்
மெராரியின்
சந்ததியான
அசபியாவின்
குமாரனாகிய
அஸ்ரீகாமுக்குப்
பிறந்த
அசூபின்
மகன்
செமாயா,
15
பக்பக்கார்,
ஏரேஸ்,
காலால்,
ஆசாபின்
குமாரனாகிய
சிக்ரிக்குப்
பிறந்த
மிகாவின்
மகன்
மத்தனியா,
16
எதுத்தூனின்
குமாரனாகிய
காலாலுக்குப்
பிறந்த
செமாயாவின்
மகன்
ஒபதியா;
நெத்தோபாத்தியரின்
கிராமங்களில்
குடியிருந்த
எல்க்கானாவின்
குமாரனாகிய
ஆசாவின்
மகன்
பெரகியா,
17
வாசல்
காவலாளிகளாகிய
சல்லூம்,
அக்கூப்,
தல்மோன்,
அகிமான்
என்பவர்களும்,
இவர்கள்
சகோதரருமே;
இவர்கள்
தலைவன்
சல்லூம்.
18
லேவி
புத்திரரின்
சேனைகளில்
இவர்கள்
கிழக்கேயிருக்கிற
ராஜாவின்
வாசலைக்
காவல்
காத்துவந்தார்கள்.
19
கோராகின்
குமாரனாகிய
எபியாசாபுக்குப்
பிறந்த
கோரேயின்
மகன்
சல்லூமும்,
அவன்
பிதாவின்
வம்சத்தாராகிய
அவனுடைய
சகோதரருமான
கோராகியர்
பணிவிடைவேலையை
விசாரித்து,
அவர்கள்
பிதாக்கள்
கர்த்தருடைய
பாளயத்திலே
வாசஸ்தலத்திற்குப்போகிற
வழியைக்
காவல்காத்ததுபோல,
வாசஸ்தலத்து
வாசல்களைக்
காத்துவந்தார்கள்.
20
எலெயாசாரின்
குமாரனாகிய
பினேகாசுடனே
கர்த்தர்
இருந்தபடியினால்,
அவன்
முற்காலத்திலே
அவர்கள்மேல்
விசாரணைக்காரனாயிருந்தான்.
21
மெசெல்மியாவின்
குமாரனாகிய
சகரியா
ஆசரிப்புக்
கூடாரவாசல்
காவல்காரனாயிருந்தான்.
22
வாசல்களைக்
காக்கிறதற்குத்
தெரிந்துகொள்ளப்பட்ட
இவர்களெல்லாரும்
இருநூற்றுப்
பன்னிரண்டுபேராயிருந்து,
தங்கள்
கிராமங்களின்படியே
தங்கள்
வம்சத்து
அட்டவணைகளில்
எழுதப்பட்டார்கள்;
தாவீதும்,
ஞானதிருஷ்டிக்காரனாகிய
சாமுவேலும்,
அவர்களைத்
தங்கள்
வேலைகளில்
வைத்தார்கள்.
23
அப்படியே
அவர்களும்,
அவர்கள்
குமாரரும்
கர்த்தருடைய
ஆலயமாகிய
வாசஸ்தலத்து
வாசல்களைக்
காக்கிறவர்களை
முறைமுறையாய்
விசாரித்து
வந்தார்கள்.
24
வாசல்களைக்
காக்கிறவர்கள்
நாலு
திசைகளாகிய
கிழக்கிலும்
மேற்கிலும்
வடக்கிலும்
தெற்கிலும்
இருந்தார்கள்.
25
அவர்கள்
சகோதரர்
தங்கள்
கிராமங்களிலிருந்து,
ஏழுநாளுக்கு
ஒருவிசை
மாறிமாறி
அவர்களோடிருக்க
வருவார்கள்.
26
தேவாலயத்தின்
பண்டகசாலைகள்மேலும்
பொக்கிஷசாலைகள்மேலுமுள்ள
விசாரணை
உத்தியோகம்
லேவியரான
அந்த
நாலு
பிரதான
காவலாளர்வசத்தில்
ஒப்புவிக்கப்பட்டது.
27
காவல்
அவர்களுக்கு
ஒப்புவித்திருந்தபடியால்
அவர்கள்
தேவாலயத்தைச்
சுற்றிலும்
இராத்தங்கியிருந்து,
காலமே
கதவுகளைத்
திறந்துவிடுவார்கள்.
28
அவர்களில்
சிலரிடத்தில்
ஆராதனை
பணிமுட்டுகள்
ஒப்புவித்திருந்தது;
அவர்கள்
அவைகளை
எண்ணி
உள்ளே
கொண்டுபோய்,
எண்ணி
வெளியே
கொண்டுவருவார்கள்.
29
அவர்களில்
சிலர்
மற்றப்
பணிமுட்டுகளின்மேலும்,
பரிசுத்த
பாத்திரங்கள்
எல்லாவற்றின்மேலும்,
மெல்லிய
மா,
திராட்சரசம்,
எண்ணெய்,
சாம்பிராணி,
சுகந்தவர்க்கங்களின்மேலும்
விசாரணைக்காரராயிருந்தார்கள்.
30
ஆசாரியரின்
குமாரரில்
சிலர்
சுகந்தவர்க்கத்தால்
பரிமளதைலம்
இறக்குவார்கள்.
31
லேவியரில்
கோராகியனான
சல்லூமின்
மூத்த
குமாரனாகிய
மத்தித்தியாவுக்குப்
பலகாரம்
சுடுகிற
வேலையின்
விசாரிப்பு
ஒப்புவித்திருந்தது.
32
அவர்கள்
சகோதரராகிய
கோகாத்தியரின்
புத்திரரில்
சிலருக்கு
ஓய்வுநாள்தோறும்
சமுகத்து
அப்பங்களை
ஆயத்தப்படுத்தும்
விசாரிப்பு
இருந்தது.
33
இவர்களில்
லேவியருடைய
பிதாக்களின்
தலைவராகிய
சங்கீதக்காரர்
இரவும்
பகலும்
தங்கள்
வேலையை
நடத்தவேண்டியதிருந்தபடியினால்,
மற்ற
வேலைக்கு
நீங்கலாகித்
தங்கள்
அறைகளில்
இருந்தார்கள்.
34
லேவியரில்
பிதாக்களின்
தலைவராகிய
இவர்கள்
தங்கள்
சந்ததிகளுக்குத்
தலைமையானவர்கள்;
இவர்கள்
எருசலேமிலே
குடியிருந்தார்கள்.
35
கிபியோனிலே
குடியிருந்தவர்கள்
யாரென்றால்,
கிபியோனின்
மூப்பனாகிய
யெகியேல்,
இவன்
பெண்ஜாதியின்
பேர்
மாக்காள்.
36
அவன்
மூத்த
குமாரனாகிய
அப்தோனும்,
சூர்,
கீஸ்,
பாகால்,
நேர்,
நாதாப்,
37
கேதோர்,
அகியோ,
சகரியா,
மிக்லோத்
என்பவர்களுமே.
38
மிக்லோத்
சீமியாமைப்
பெற்றான்;
இவர்களும்
தங்கள்
சகோதரரோடுங்கூட
எருசலேமிலிருக்கிற
தங்கள்
சகோதரருக்குச்
சமீபத்தில்
குடியிருந்தார்கள்.
39
நேர்
கீசைப்
பெற்றான்;
கீஸ்
சவுலைப்
பெற்றான்;
சவுல்
யோனத்தானையும்,
மல்கிசுவாவையும்,
அபினதாபையும்,
எஸ்பாலையும்
பெற்றான்.
40
யோனத்தானின்
குமாரன்
மெரிபால்;
மெரிபால்
மீகாவைப்
பெற்றான்.
41
மீகாவின்
குமாரர்,
பித்தோன்,
மேலேக்,
தரேயா,
ஆகாஸ்
என்பவர்கள்.
42
ஆகாஸ்
யாராகைப்
பெற்றான்;
யாராக்
அலெமேத்தையும்,
அஸ்மவேத்தையும்,
சிம்ரியையும்
பெற்றான்;
சிம்ரி
மோசாவைப்
பெற்றான்.
43
மோசா
பினியாவைப்
பெற்றான்;
இவன்
குமாரன்
ரப்பாயா;
இவன்
குமாரன்
எலியாசா;
இவன்
குமாரன்
ஆத்சேல்.
44
ஆத்சேலுக்கு
ஆறு
குமாரர்
இருந்தார்கள்;
அவர்கள்
நாமங்களாவன,
அசரீக்காம்,
பொக்குரு,
இஸ்மவேல்,
சேராயா,
ஒபதியா,
ஆனான்,
இவர்கள்
ஆத்சேலின்
குமாரர்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References