TOV
32. அஞ்சற்காரன்மேல் அஞ்சற்காரனும் தூதன்மேல் தூதனும் ஓடுகிறான்.
ERVTA
32. ஆற்றைக் கடக்கும் வழிகள் எல்லாம் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. சகதியான நிலம் எரிந்துக்கொண்டிருக்கின்றன. பாபிலோனிய வீரர்கள் அனைவரும் அஞ்சுகின்றனர்.”
IRVTA
32. தபால்காரன்மேல் தபால்காரனும் தூதன்மேல் தூதனும் ஓடுகிறான்.
ECTA
32. கடவுத் துறைகள் பிடிப்பட்டன; கோட்டை, கொத்தளங்கள் தீக்கிரையாயின; படைவீரர்கள் பீதியடைந்துள்ளனர் ", எனப் பாபிலோனிய மன்னனிடம் அறிவிக்க அவர்கள் ஓடுகிறார்கள்.
RCTA
32. ஆற்றுத் துறைகள் பிடிக்கப்பட்டன, கோட்டைக் கொத்தளங்கள் தீக்கிரையாயின, போர் வீரர்கள் திகில் பிடித்து நிற்கின்றனர்' என்று அரசனுக்கு அறிவிப்பார்கள்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN