RCTA
19. வன்மையான காரியங்களுக்குத் தன் கைகளை உபயோகித்தாள். அவளுடைய விரல்கள் சிம்புக் கதிரைப் பிடித்தன.
TOV
19. தன் கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவள் விரல்கள் கதிரைப் பிடிக்கும்.
ERVTA
19. அவள் தனக்குத் தேவையான நூலைத் தானே தயாரிக்கிறாள்.தனக்குத்தேவையானஆடைகளைத் தானே நெய்கிறாள்.
IRVTA
19. தன்னுடைய கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; [QBR] அவளுடைய விரல்கள் கதிரைப் பிடிக்கும். [QBR]
ECTA
19. இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்; நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN