RCTA
9. நீதிமான் தன் நெறியில் உறுதியாய் நடக்கிறான், மாசற்ற கைகளுள்ளவன் மேன் மேலும் வலிமை பெறுகிறான்.
TOV
9. நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான்; சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.
ERVTA
9. ஆனால் நல்லோர் நல்ல வழியில் தொடர்ந்து வாழ்கிறார்கள். களங்கமற்றோர் இன்னும் வலிமை பெறுவார்கள்.
IRVTA
9. நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான்; [QBR] சுத்தமான கைகள் உள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான். [QBR]
ECTA
9. நேர்மையாளர் தம் நெறியைக் கடைப்பிடிப்பர்; கறையற்ற கையினர் இன்னும் வலிமை அடைவர்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN