RCTA
28. அப்பொழுது மிக்கேயாசு, "நீர் சமாதானத்தோடு திரும்பி வருவீராகில் ஆண்டவர் என் வாயிலாகப் பேசவில்லை என்று அறிந்து கொள்ளும்" என்று சொன்னார்; மேலும் அங்கு இருந்தோரை நோக்கி, "மக்களே, நீங்கள் எல்லாரும் இதற்குச் சாட்சி" என்றார்.
TOV
28. அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடே திரும்பி வருகிறது உண்டானால், கர்த்தர் என்னைக்கொண்டு பேசினதில்லை என்று சொல்லி; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள் என்றான்.
ERVTA
28. அதற்கு மிகாயா, "நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் போர் முடிந்து உயிரோடு திரும்பி வந்தால் கர்த்தர் என் மூலமாக பேசவில்லை" என்று சத்தமாகச் சொன்னான்.
IRVTA
28. அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடு திரும்பி வருகிறது உண்டானால், யெகோவா என்னைக்கொண்டு பேசவில்லை என்று சொல்லி; மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள் என்றான். [PS]
ECTA
28. அப்பொழுது மீக்காயா, "நலமாய் நீர் திரும்பி வந்தீரானால், ஆண்டவர் என் மூலம் பேசவில்லை என்பது பொருள். அனைத்து மக்களே! நான் சொல்வதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN