தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எரேமியா
TOV
2. நீர் அவர்களை நாட்டினீர், வேர் பற்றித் தேறிப்போனார்கள், கனியும் கொடுக்கிறார்கள்; நீர் அவர்கள் வாய்க்குச் சமீபமும், அவர்கள் உள்ளிந்திரியங்களுக்கோ தூரமுமாயிருக்கிறீர்.

ERVTA
2. நீர் அந்த கெட்ட ஜனங்களை இங்கே வைத்திருக்கிறீர், அவர்கள் பலமான வேர்களையுடைய செடிகளைப்போல் உள்ளனர். அவர்கள் வளர்ந்து கனிகளை உற்பத்தி செய்கின்றனர். அவர்கள் தம் வாயில் நீர் அவர்களோடு அன்பாகவும் நெருக்கமாகவும் இருப்பதாகக் கூறுகிறார்கள்; ஆனால், அவர்கள் இதயத்தில் உண்மையில் உம்மை விட்டுத் தூரத்தில் உள்ளனர்.

IRVTA
2. நீர் அவர்களை நாட்டினீர், வேர் பற்றி வளர்ந்துபோனார்கள், கனியும் கொடுக்கிறார்கள்; நீர் அவர்கள் வாய்க்கு அருகிலும், அவர்கள் உள்மனதுக்கோ தூரமுமாயிருக்கிறீர்.

ECTA
2. அவர்களை நீர் நட்டுவைத்தீர்; அவர்களும் வேரூன்றி வளர்ந்தார்கள்; கனியும் ஈந்தார்கள்; அவர்களின் உதடுகளில் நீர் எப்போதும் இருக்கின்றிர்; அவர்கள் உள்ளத்திலிருந்தோ வெகு தொலையில்; உள்ளீர்.

RCTA
2. நீர் அவர்களை நாட்டினீர்; அவர்கள் வேர்விட்டுப் பெருகி, வளர்ந்து கனி கொடுக்கிறார்கள்; அவர்கள் தங்கள் வாயால் உம்மைப் புகழ்கிறார்கள்; ஆனால், அவர்கள் உள்ளமோ எவ்வளவோ தொலைவிலுள்ளது.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 17 Verses, Current Verse 2 of Total Verses 17
1 2 3 4 5 6 7 8 9 10
  • நீர் அவர்களை நாட்டினீர், வேர் பற்றித் தேறிப்போனார்கள், கனியும் கொடுக்கிறார்கள்; நீர் அவர்கள் வாய்க்குச் சமீபமும், அவர்கள் உள்ளிந்திரியங்களுக்கோ தூரமுமாயிருக்கிறீர்.
  • ERVTA

    நீர் அந்த கெட்ட ஜனங்களை இங்கே வைத்திருக்கிறீர், அவர்கள் பலமான வேர்களையுடைய செடிகளைப்போல் உள்ளனர். அவர்கள் வளர்ந்து கனிகளை உற்பத்தி செய்கின்றனர். அவர்கள் தம் வாயில் நீர் அவர்களோடு அன்பாகவும் நெருக்கமாகவும் இருப்பதாகக் கூறுகிறார்கள்; ஆனால், அவர்கள் இதயத்தில் உண்மையில் உம்மை விட்டுத் தூரத்தில் உள்ளனர்.
  • IRVTA

    நீர் அவர்களை நாட்டினீர், வேர் பற்றி வளர்ந்துபோனார்கள், கனியும் கொடுக்கிறார்கள்; நீர் அவர்கள் வாய்க்கு அருகிலும், அவர்கள் உள்மனதுக்கோ தூரமுமாயிருக்கிறீர்.
  • ECTA

    அவர்களை நீர் நட்டுவைத்தீர்; அவர்களும் வேரூன்றி வளர்ந்தார்கள்; கனியும் ஈந்தார்கள்; அவர்களின் உதடுகளில் நீர் எப்போதும் இருக்கின்றிர்; அவர்கள் உள்ளத்திலிருந்தோ வெகு தொலையில்; உள்ளீர்.
  • RCTA

    நீர் அவர்களை நாட்டினீர்; அவர்கள் வேர்விட்டுப் பெருகி, வளர்ந்து கனி கொடுக்கிறார்கள்; அவர்கள் தங்கள் வாயால் உம்மைப் புகழ்கிறார்கள்; ஆனால், அவர்கள் உள்ளமோ எவ்வளவோ தொலைவிலுள்ளது.
Total 17 Verses, Current Verse 2 of Total Verses 17
1 2 3 4 5 6 7 8 9 10
×

Alert

×

tamil Letters Keypad References