TOV
34. அப்பொழுது அவன்: நான் ஆபிரகாமுடைய ஊழியக்காரன்.
ERVTA
34. கர்த்தர் எல்லாவகையிலும் என் எஜமானனை சிறப்பாக ஆசீர்வதித்திருக்கிறார். என் எஜமானன் பெரிய மனிதராகிவிட்டார். அவருக்கு ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும் கர்த்தர் கொடுத்திருக்கிறார். அவரிடம் தங்கமும் வெள்ளியும் உள்ளன. நிறைய வேலைக்காரர்களும் உள்ளனர். ஒட்டகங்களும் கழுதைகளும் இருக்கின்றன.
IRVTA
34. அப்பொழுது அவன்: “நான் ஆபிரகாமுடைய வேலைக்காரன்.
ECTA
34. அப்பொழுது அவர், "நான் ஆபிரகாமின் வேலைக்காரன்.
RCTA
34. அவன்: நான் ஆபிரகாமின் ஊழியன்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN