TOV
24. தன் தகப்பனையும் தன் தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழ்க்கடிக்கிற மனுஷனுக்குத் தோழன்.
ERVTA
24. சிலர் தம் தந்தையிடமிருந்தும் தாயிடமிருந்தும் திருடிக்கொள்கின்றனர். அவர்கள் "இது தவறில்லை" என்று சொல்கிறார்கள். ஆனால் அவன் வீட்டுக்குள் நுழைந்து எல்லாப் பொருட்களையும் நொறுக்கும் தீயவனைப் போன்றவன்.
IRVTA
24. தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் கொள்ளையிட்டு, [QBR] அது துரோகமல்ல என்பவன் பாழாக்குகிற மனிதனுக்குத் தோழன். [QBR]
ECTA
24. பெற்றோரின் பொருளைத் திருடிவிட்டு, "அது குற்றமில்லை" என்று சொல்கிறவன், கொள்ளைக்காரரை விடக் கேடுகெட்டவன்.
RCTA
24. தன் தாய் தந்தையரிடமிருந்து யாதொன்றை அபகரித்தும் அது பாவம் இல்லை என்கிறவன், கொலைபாதகத்தின் பங்காளியாய் இருக்கிறான்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN