TOV
23. பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது; வானங்ளையும் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது.
ERVTA
23. நான் பூமியை நோக்கிப் பார்த்தேன். பூமி வெறுமையாய் இருந்தது. பூமியின்மேல் ஒன்றுமில்லாமலிருந்தது. நான் வானத்தை நோக்கிப் பார்த்தேன். அதன் ஒளி போய்விட்டது.
IRVTA
23. பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கற்றதும் வெறுமையுமாயிருந்தது; வானங்ளையும் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது.
ECTA
23. நான் நாட்டைப் பார்த்தேன்; அது பாழ்நிலமாய்க் கிடந்தது; வானங்களைப் பார்த்தேன்; அவற்றில் ஒளியே இல்லை.
RCTA
23. நான் பூமியைப் பார்த்தேன், அது பாழாகி வெறுமையாகிவிட்டது; வானத்தை அண்ணாந்து பார்த்தேன், அங்கு ஒளியே இல்லை;
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN