தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எரேமியா
TOV
22. என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.

ERVTA
22. தேவன், “என்னுடைய ஜனங்கள் அறிவுகெட்டவர்கள். அவர்கள் என்னை அறிந்துகொள்ளவில்லை. அவர்கள் அறிவில்லாதப் பிள்ளைகள். அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் தீமை செய்வதில் வல்லவர்கள். ஆனால் அவர்களுக்கு நன்மையை எப்படி செய்யவேண்டும் என்று தெரியாது” என்று சொன்னார்.

IRVTA
22. என் மக்களோ அறிவில்லாதவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.

ECTA
22. என் மக்கள் அறிவிலிகள்; என்னை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை; மதிகெட்ட மக்கள் அவர்கள்; உய்த்துணரும்; ஆற்றல், அவர்களுக்கில்லை; தீமை செய்வதில் அவர்கள் வல்லவர்கள்; நன்மை செய்ய அவர்களுக்குத் தெரிவதில்லை.

RCTA
22. நம் மக்கள் அறிவிலிகள், நம்மை அறிகிறதில்லை; அவர்கள் ஞானமும் புத்தியும் இல்லாத பிள்ளைகள்; தீமை செய்வதில் வல்லவர்கள், நன்மை செய்யவோ அறியாதவர்கள்."



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 31 Verses, Current Verse 22 of Total Verses 31
  • என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.
  • ERVTA

    தேவன், “என்னுடைய ஜனங்கள் அறிவுகெட்டவர்கள். அவர்கள் என்னை அறிந்துகொள்ளவில்லை. அவர்கள் அறிவில்லாதப் பிள்ளைகள். அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் தீமை செய்வதில் வல்லவர்கள். ஆனால் அவர்களுக்கு நன்மையை எப்படி செய்யவேண்டும் என்று தெரியாது” என்று சொன்னார்.
  • IRVTA

    என் மக்களோ அறிவில்லாதவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.
  • ECTA

    என் மக்கள் அறிவிலிகள்; என்னை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை; மதிகெட்ட மக்கள் அவர்கள்; உய்த்துணரும்; ஆற்றல், அவர்களுக்கில்லை; தீமை செய்வதில் அவர்கள் வல்லவர்கள்; நன்மை செய்ய அவர்களுக்குத் தெரிவதில்லை.
  • RCTA

    நம் மக்கள் அறிவிலிகள், நம்மை அறிகிறதில்லை; அவர்கள் ஞானமும் புத்தியும் இல்லாத பிள்ளைகள்; தீமை செய்வதில் வல்லவர்கள், நன்மை செய்யவோ அறியாதவர்கள்."
Total 31 Verses, Current Verse 22 of Total Verses 31
×

Alert

×

tamil Letters Keypad References