TOV
24. இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள்.
ERVTA
24. 24.
IRVTA
24. இன்னும் ஒரு மகனைக் யெகோவா எனக்குத் தருவார்” என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பெயரிட்டாள். [PS]
ECTA
24. மேலும் அவர் "ஆண்டவர் இன்னொரு மகனையும் எனக்குச் சேர்த்துத் தருவாராக" என்று கூறி, அவனுக்கு யோசேப்பு(11 ) என்று பெயரிட்டார்.
RCTA
24. ஆண்டவர் இன்னொரு புதல்வனை எனக்குத் தருவாராக என்றும் கூறி, குழந்தையை சூசை என்று அழைத்தாள்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN