TOV
38. இப்படியிருக்க, அவளை விவாகம்பண்ணிக் கொடுக்கிறவனும் நன்மைசெய்கிறான்; கொடாமலிருக்கிறவனும் அதிக நன்மைசெய்கிறான்.
ERVTA
38. தனது கன்னிப் பெண்ணாகிய மகளைத் திருமணம் முடித்து வைப்பவனும் சரியான செயலைச் செய்கிறான். தனது கன்னிப் பெண்ணாகிய மகளைத் திருமணம் முடித்து வைக்காதவன் அதைக் காட்டிலும் சிறப்பான செயலைச் செய்கிறான். [*வாக்கிம் 36-38 இன்னொரு மொழிபெயர்ப்பு: 36 தான் தன் கன்னிக்கு நியாயம் செய்யவில்லை என்று ஒருவன் நினைக்கலாம். அப்பெண் திருமணத்துக்குரிய நல்ல வயதைத் தாண்டியிருக்கலாம். எனவே அவன் அவளை மணந்துகொள்ள எண்ணலாம். அவன் விரும்புவதைச் செய்யலாம். அவர்கள் மணந்துகொள்ளலாம். இதில் பாவமில்லை. 37 ஆனால் அடுத்தவர்களுக்கு அவன் மனம் பற்றிய உறுதி இருக்கவேண்டும். அங்கு திருமணத்திற்குத் தேவை இல்லாமல் இருந்தால் அவன் செய்வதில் சுதந்திரம் உள்ளது. அவன் மனமாற அக்கன்னிப் பெண்ணைத் திருமணமாகாமல் வைத்திருக்க எண்ணினால் அவன் சரியானவற்றையே செய்யவேண்டும். 38 எனவே ஒருவன் கன்னியை மணந்துகொள்வதும் சரியே.]
IRVTA
38. இப்படியிருக்க, அவளைத் திருமணம்செய்துகொடுக்கிறவனும் நன்மை செய்கிறான்; கொடுக்காமலிருக்கிறவனும் அதிக நன்மை செய்கிறான்.
ECTA
38. ஆகவே தாம் ஒப்பந்தம் செய்துகொண்ட பெண்ணைத் திருமணம் செய்பவர் நல்லதையே செய்கிறார். எனினும் திருமணம் செய்யாமல் இருப்பவர் அதைவிட நல்லதையே செய்கிறார்.
RCTA
38. ஆகவே மண உறுதி செய்யப்பட்ட கன்னியை ஒருவன் மணஞ்செய்து கொள்வது நன்றே; மணஞ்செய்து கொள்ளாமலிருப்பதோ அதனினும் நன்று.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN