தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
மத்தேயு
IRVTA
17. “புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய [QBR] கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; [QBR] ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, [QBR] அவைகள் இல்லாதபடியால் [QBR] ஆறுதலடையாமல் இருக்கிறாள்” என்று,

TOV
17. புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று,

ERVTA
17. தீர்க்கதரிசி எரேமியாவின் மூலமாக தேவன் கீழ்க்கண்டவாறு சொன்னது நடந்தேறியது.

ECTA
17. அப்பொழுது" ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறாள்;

RCTA
17. ' ராமாவிலே கூக்குரல் கேட்டது. பேரழுகையும் ஒப்பாரியுமாக இருந்தது.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 23 Verses, Current Verse 17 of Total Verses 23
  • “புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய
    கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது;
    ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது,
    அவைகள் இல்லாதபடியால்
    ஆறுதலடையாமல் இருக்கிறாள்” என்று,
  • TOV

    புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று,
  • ERVTA

    தீர்க்கதரிசி எரேமியாவின் மூலமாக தேவன் கீழ்க்கண்டவாறு சொன்னது நடந்தேறியது.
  • ECTA

    அப்பொழுது" ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறாள்;
  • RCTA

    ' ராமாவிலே கூக்குரல் கேட்டது. பேரழுகையும் ஒப்பாரியுமாக இருந்தது.
Total 23 Verses, Current Verse 17 of Total Verses 23
×

Alert

×

tamil Letters Keypad References