TOV
40. அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை நோக்கி:
ERVTA
40. இயேசு, “அந்தக் குருடனை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று சொன்னபடி அங்கேயே நின்றுவிட்டார். அக்குருடன் அருகே வந்தபோது இயேசு அவனை நோக்கி,
IRVTA
40. அவன் அருகில் வந்தபோது, இயேசு அவனை நோக்கி:
ECTA
40. இயேசு நின்று, அவரைத் தம்மிடம் கூட்டிக் கொண்டு வரும்படி ஆணையிட்டார். அவர் நெருங்கி வந்ததும்,
RCTA
40. இயேசு நின்று, அவனைத் தம்மிடம் கூட்டிக்கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN