TOV
13. திரளான தண்ணீர்களின்மேல் வாசம்பண்ணுகிறவளே, திரண்ட சம்பத்துடையவளே, உனக்கு முடிவும் உன் பொருளாசைக்கு ஒழிவும் வந்தது.
ERVTA
13. பாபிலோனே, நீ மிகுந்த தண்ணீருக்கு அருகில் வாழ்கிறாய். நீ பொக்கிஷங்களோடு செல்வத்துடன் இருக்கிறாய். ஆனால் உனது முடிவு வந்திருக்கிறது. உனது அழிவுக்கான காலம் வந்திருக்கிறது.
IRVTA
13. திரளான தண்ணீர்களின்மேல் வாசம்செய்கிறவளே, திரண்ட சம்பத்துடையவளே, உனக்கு முடிவும் உன் பொருளாசைக்கு ஒழிவும் வந்தது.
ECTA
13. நீர்வளம் கொண்டவனே! செல்வம் மிகுந்தவனே! உனக்கு முடிவு வந்துவிட்டது; உன் வாழ்நாளின் இழை துண்டிக்கப்பட்டுவிட்டது.
RCTA
13. நீர் நிலைகளின் அருகில் செழித்திருந்து, செல்வங்களில் சிறந்திருக்கும் பபிலோனே, உன் முடிவு நாள் வந்து விட்டது, உன் முழு நாச காலம் நெருங்கி விட்டது.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN