TOV
30. அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: இவன் குற்றவாளியாயிராவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள்.
ERVTA
30. அதற்கு யூதர்கள், அவன் ஒரு கெட்ட மனிதன். அதனால் தான் அவனை உம்மிடம் அழைத்து வந்தோம் என்றனர்.
IRVTA
30. அவர்கள் அவனுக்கு மறுமொழியாக: இவன் குற்றவாளியாக இல்லாவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள்.
ECTA
30. அதற்கு அவர்கள், "இவன் குற்றம் செய்யாதிருந்தால் இவனை நாங்கள் உம்மிடம் ஒப்புவித்திருக்க மாட்டோம்" என்றார்கள்.
RCTA
30. அதற்கு அவர்கள், "இவன் குற்றவாளியாய் இராதிருந்தால் நாங்கள் இவனை உமக்குக் கையளித்திருக்கமாட்டோம்" என்றார்கள்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN