TOV
20. என் மகனே, நீ பரஸ்திரீயின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன?
ERVTA
20. ஆனால் அந்நிய பெண்ணின் கரங்களுள் நீ தடுமாறி விழாதே. இன்னொருவனது மனைவியின் அன்பு உனக்குத் தேவையில்லை.
IRVTA
20. என் மகனே, நீ ஒழுங்கீனமானவளின்மேல் மயங்கித் திரிந்து, [QBR] அந்நிய பெண்ணின் மார்பைத் தழுவவேண்டியது என்ன? [QBR]
ECTA
20. மகனே, விலைமகளைப் பார்த்து நீ மயங்குவதேன்? பரத்தையை நீ அணைத்துக்கொள்வதேன்?
RCTA
20. என் மகனே, அன்னிய பெண்ணால் நீ மயங்கப் படுவது ஏன் ?
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN