TOV
3. கர்த்தாவே, நீர் என்னை அறிந்திருக்கிறீர், என்னைக் காண்கிறீர்; என் இருதயம் உமக்கு முன்பாக எப்படிப்பட்டதென்று சோதித்து அறிகிறீர்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல அவர்களைப் பிடுங்கிப்போட்டு, கொலைநாளுக்கு அவர்களை நியமியும்.
ERVTA
3. ஆனால், கர்த்தாவே! நீர் என் இதயத்தை அறிவீர், நீர் என்னைப் பார்க்கிறீர். என் மனதை சோதிக்கிறீர். வெட்டுவதற்கு இழுத்துச்செல்லப்படும் ஆடுகளைப் போன்று அந்தத் தீய ஜனங்களை வெளியே இழுத்துப்போடும். அவர்களை வெட்டுவதற்குரிய நாளைத் தேர்ந்தெடும்.
IRVTA
3. யெகோவாவே, நீர் என்னை அறிந்திருக்கிறீர், என்னைக் காண்கிறீர்; என் இருதயம் உமக்கு முன்பாக எப்படிப்பட்டதென்று சோதித்து அறிகிறீர்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல அவர்களை அகற்றிப்போட்டு, கொலைசெய்யப்படும் நாளுக்கு அவர்களை நியமியும்.
ECTA
3. ஆனால் ஆண்டவரே! நீர் என்னை அறிவீர்; என்னைப் பார்க்கின்றீர்; என் இதயம் உம்மோடு உள்ளது என்பதைச் சோதித்து அறிகின்றீர்; அவர்களையோ வெட்டப்படுவதற்கான ஆடுகளைப் போலக் கொலையின் நாளுக்கெனப் பிரித்து வைத்தருளும்.
RCTA
3. ஆண்டவரே, நீர் என்னை அறிவீர், என்னைப் பார்த்தீர்; என் உள்ளத்தைப் பரிசோதிக்கிறீர்; அது உம்மோடு உள்ளது. அடிக்கப்படுவதற்கென இருக்கும் ஆடுகளைப் போல் அவர்களையும் ஒன்று சேர்த்துக் கொலை நாளுக்காக அவர்களைத் தயாராய் வைத்தருளும்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN