TOV
33. ஆத்சோர் வலுசர்ப்பங்களின் தாபரமாகி, என்றென்றைக்கும் பாழாய்க்கிடக்கும்; ஒருவனும் அங்கே குடியிருப்பதில்லை, ஒரு மனுபுத்திரனும் அதிலே தங்குவதுமில்லையென்கிறார்.
ERVTA
33. “ஆசோர் தேசம், காட்டு நாய்கள் மட்டும் வாழத்தக்க இடமாக மாறும். அந்த இடத்தில் எவரும் வாழ்வதில்லை. அது என்றென்றும் காலியான வனாந்தரமாக இருக்கும்.”
IRVTA
33. ஆத்சோர் வலுசர்ப்பங்களின் தங்குமிடமாகி, என்றென்றைக்கும் பாழாய்க்கிடக்கும்; ஒருவனும் அங்கே குடியிருப்பதில்லை, ஒரு மனிதனும் அதில் தங்குவதுமில்லையென்கிறார்.
ECTA
33. ஆட்சோர், குள்ளநரிகளின் உறைவிடம் ஆகும்; என்றும் பாழடைந்து கிடக்கும்; அங்கு எவரும் குடியிருக்கமாட்டார்; எவரும் அதில் தங்கவும் மாட்டார்.
RCTA
33. ஆஜோர் குள்ளநரிகளின் உறைவிடமாகும், என்றென்றைக்கும் பாழடைந்து கிடக்கும்; மனிதர் யாரும் குடியிருக்க மாட்டார்கள், எவனும் அங்கே தங்கியிருக்க மாட்டான்."
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN