TOV
40. அன்றியும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்திலே:
ERVTA
40. “ ‘ஐயம்கொள்ளும் மக்களே, கவனியுங்கள். நீங்கள் வியப்புறக்கூடும், ஆனால் மரித்து அழிவீர்கள். ஏனெனில் உங்கள் காலத்தில் நீங்கள் நம்பாத சிலவற்றை நான் செய்வேன். சிலர் உங்களுக்கு விளக்கிச் சொன்னாலும் நீங்கள் நம்பமாட்டீர்கள்’ ” ஆபகூக் 1:5 என்றனர்.
IRVTA
40. அன்றியும், தீர்க்கதரிசிகளின் புத்தகத்திலே:
ECTA
40. (40-41) ஆகவே, "இழிவுபடுத்துவோரே, கவனியுங்கள், வியப்புறுங்கள், ஒழிந்து போங்கள்; ஏனெனில் உங்கள் வாழ்நாளில் நான்செயல் ஒன்றைச் செய்திடுவேன். யார் விளக்கிச் சொன்னாலும் நீங்கள் அதை நம்பமாட்டீர்கள்!" என்று இறைவாக்கினர் நூலில் கூறியிருப்பது உங்களுக்கு நேரிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்."
RCTA
40. ஆகவே, இகழ்பவரே, பாருங்கள், வியப்புறுங்கள், ஒழிந்துபோங்கள். ஏனெனில்,
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN