TOV
15. அவர்கள்: நீ பிதற்றுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தானென்று உறுதியாய்ச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அவருடைய தூதனாயிருக்கலாம் என்றார்கள்.
ERVTA
15. விசுவாசிகள் ரோதையை நோக்கி, “நீ ஒரு பைத்தியம்!” என்றனர். ஆனால் தான் கூறியது உண்மையே என்று அவள் வற்புறுத்தினாள். எனவே அவர்கள், “அது பேதுருவின் தூதனாக இருக்க வேண்டும்” என்றனர்.
IRVTA
15. அவர்கள்: நீ உளறுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தான் என்று உறுதியாகச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அது பேதுருவுடைய தூதனாக இருக்கலாம் என்றார்கள்.
ECTA
15. அவர்கள் அவரை நோக்கி, "உனக்குப் பித்துப்பிடித்து விட்டதா?" என்று கேட்டார்கள். ஆனால் அவர், "அது உண்மையே" என்று வலியுறுத்திக் கூறினார். அதற்கு அவர்கள், "அது அவருடைய வானதூதராய் இருக்கலாம்" என்றார்கள்.
RCTA
15. அதற்கு அவர்கள், "உனக்குப் பைத்தியமா?" என்றனர். ஆனால் அவள் தான் சொல்வது உண்மையெனச் சாதித்தாள். அவர்களோ அது அவருடைய காவல் தூதராக இருக்குமோ என்றனர்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN