TOV
13. அப்பொழுது ஆசகேல், இத்தனை பெரிய காரியத்தைச் செய்ய நாயாகிய உமது அடியான் எம்மாத்திரம் என்றான். அதற்கு எலிசா: நீ சீரியாவின்மேல் ராஜாவாவாய் என்பதைக் கர்த்தர் எனக்குத் தெரிவித்தார் என்றான்.
ERVTA
13. ஆசகேல், "நான் வல்லமையுள்ளவன் அல்ல! என்னால் இவ்வளவு பெரிய காரியங்களைச் செய்ய முடியாது!" என்று கூறினான். அதற்கு எலிசா, "நீ ஆராம் நாட்டின் அரசனாவாய் என்று கர்த்தர் என்னிடம் காட்டிக்கொண்டிருக்கிறார்" என்றான்.
IRVTA
13. அப்பொழுது ஆசகேல், இத்தனை பெரிய காரியத்தைச் செய்வதற்கு நாயைப்போல இருக்கிற உமது அடியான் எம்மாத்திரம் என்றான். அதற்கு எலிசா: நீ சீரியாவின்மேல் ராஜாவாவாய் என்பதைக் யெகோவா எனக்குத் தெரிவித்தார் என்றான்.
ECTA
13. அசாவேல் அவரை நோக்கி, "நாயினும் இழிந்தவன் அடியேன். இவ்வளவு கேவலமான செயலை நான் செய்வேனா?" என்றான். அதற்கு எலிசா, "நீ சிரியாவின் மன்னனாகப் போகின்றாய் என்று ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்" என்றார்.
RCTA
13. அசாயேல் அவரை நோக்கி, "இவ்வளவு பெரும் காரியத்தைச் செய்ய உம் அடியானாகிய நாயேன் எம்மாத்திரம்?" எனக் கேட்டான். அதற்கு எலிசேயு, "நீ சீரியாவின் அரசனாய் இருப்பாய் என்று ஆண்டவர் எனக்கு அறிவித்திருக்கின்றார்" என மொழிந்தார்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN