TOV
14. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்.
ERVTA
14. [*சில கிரேக்க பிரதிகளில் 14வது வாக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது. “சட்ட குருமார்களே பரிசேயர்களே இது உங்களுக்குத் தீயதாக இருக்கும். நீங்கள் கபடவேடதாரிகள். நீங்கள் விதவைகளின் வீடுகளை எடுத்துக்கொள்வீர்கள். மக்கள் உங்களைப் பார்க்க முடிகிறபடி நீண்ட பிரார்த்தனைகளைச் செய்கிறீர்கள். எனவே உங்களுக்கு மோசமான தண்டனை கிடைக்கும்.” (மாற்கு 12:40; லூக்கா 20:47)]
IRVTA
14. மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்செய்து, விதவைகளின் வீடுகளை அழித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக தண்டனையை அடைவீர்கள்.
ECTA
14. மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை;
RCTA
14. ஏனெனில், மனிதர் விண்ணரசில் நுழைகையில் வாயிலை அடைத்துவிடுகிறீர்கள். நீங்களும் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN