தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. திருமலை மீது தாம் அமைத்த இல்லத்தின் மேல் ஆண்டவர் பற்றுக் கெண்டிருக்கிறார்.
2. யாக்கோபின் கூடாரங்களை விட சீயோனின் வாயில்கள் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார்.
3. இறைவனின் திருநகரே, உன்னைக் குறித்து மாண்புமிக்க செய்திகள் கூறப்படுகின்றன.
4. என்னை வழிபடுபவர்களோடு ராகாபையும் பாபிலோனையும் சேர்த்துக் கொள்வேன்: இதோ பிலிஸ்தேயா, தீர், எத்தியோப்பிய மக்களைக் குறித்து, 'இவர்களும் அங்கே பிறந்தனர்' என்பர்.
5. சீயோனைக் குறித்து, 'இன்னானின்னான் அதிலே பிறந்தான்: உன்னதமானவர் தாமே அதை உறுதிப்படுத்தினார்' என்று சொல்லப்படும்.
6. மக்களினங்களைப் பதிவு செய்யும் போது, 'இன்னார் இங்கே பிறந்தனர்' என்று எழுதுவார்.
7. என் ஊற்றுகளெல்லாம் உன்னிடத்திலே உள்ளன' என்று நடனமாடி அனைவரும் பாடுவர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 87 of Total Chapters 150
சங்கீதம் 87:33
1. திருமலை மீது தாம் அமைத்த இல்லத்தின் மேல் ஆண்டவர் பற்றுக் கெண்டிருக்கிறார்.
2. யாக்கோபின் கூடாரங்களை விட சீயோனின் வாயில்கள் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார்.
3. இறைவனின் திருநகரே, உன்னைக் குறித்து மாண்புமிக்க செய்திகள் கூறப்படுகின்றன.
4. என்னை வழிபடுபவர்களோடு ராகாபையும் பாபிலோனையும் சேர்த்துக் கொள்வேன்: இதோ பிலிஸ்தேயா, தீர், எத்தியோப்பிய மக்களைக் குறித்து, 'இவர்களும் அங்கே பிறந்தனர்' என்பர்.
5. சீயோனைக் குறித்து, 'இன்னானின்னான் அதிலே பிறந்தான்: உன்னதமானவர் தாமே அதை உறுதிப்படுத்தினார்' என்று சொல்லப்படும்.
6. மக்களினங்களைப் பதிவு செய்யும் போது, 'இன்னார் இங்கே பிறந்தனர்' என்று எழுதுவார்.
7. என் ஊற்றுகளெல்லாம் உன்னிடத்திலே உள்ளன' என்று நடனமாடி அனைவரும் பாடுவர்.
Total 150 Chapters, Current Chapter 87 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References