2. என் உயிரைப் பறிக்கக் தேடுவார் நாணி நிலைகுலைவார்களாக: எனக்குற்ற துன்பங்களைக் கண்டு மகிழ்ச்சியுற்றோர், வெட்கத்தால் தலை குணிந்து பின்னடைவார்களாக.
|
4. உம்மைத் தேடுவோர் அனைவரும் மகிழ்ச்சி கொண்டு அக்களிப்பார்களாக: உமது அருட்துணையை வேண்டுவோர், "இறைவா போற்றி!" என்று எந்நேரமும் வாழ்த்துவாராக.
|
5. நானோ துயர் மிக்கவன், ஏழை மனிதன்; இறைவா, எனக்குத் துணை செய்யும்: எனக்குத் துணை செய்பவரும் விடுதலையளிப்பவரும் நீரே, ஆண்டவரே தாமதியாதேயும்.
|