2. பூமியின் கடை எல்லைகளினின்றும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன் ஏனெனில், என் நெஞ்சம் தளர்வுற்றது: நீர் என்னைக் கற்பாறையின் மீது நிறுத்தி எனக்குச் சாந்தியளிப்பீர்.
|
3. ஏனெனில், நீர் என் அடைக்கலமாய் உள்ளீர் விரோதிகளுக்கு எதிராக எனக்கொரு வலிமையான கோபுரமாய் இருக்கிறீர்.
|
5. என் இறைவா, நீர் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்: உம்முடைய பெயரை வணங்குவோருக்குரிய உரிமைப்பேற்றை எனக்கு அளித்தீர்.
|
7. கடவுள் திருமுன் அவர் என்றும் அரசாள்வாராக: அவரைப் பாதுகாக்க உமது அருளையும் தவறாச் சொல்லையும் அனுப்பியருளும்.
|