தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. இறைவா, நீர் எங்களைப் புறக்கணித்தீர்; எங்களைச் சிதறடித்தீர்; எங்கள் மீது சினம் கொண்டீர்: மீண்டும் எங்களுக்கு வாழ்வளித்தருளும்.
2. நாட்டை அதிரச் செய்தீர். அது பிளவுண்டு போகச் செய்தீர். அதன் வெடிப்புகளைச் சரிப்படுத்தும் ஏனெனில், அது ஆட்டங் கொள்கிறது.
3. கொடுமைகள் பல உம் மக்கள் மீது விழச் செய்தீர்: மயக்கமுற்று விழச் செய்யும் மது பானத்தை நாங்கள் குடிக்கச் செய்தீர்.
4. உமக்கு அஞ்சி நடப்பவர்களுக்கு வெற்றிக் கொடி நாட்டினீர். அம்புகளினின்று தப்பச் செய்தீர்.
5. உம்முடைய அன்புக்குகந்தவர்கள் விடுதலை பெறுமாறு, உமது வலக்கரத்தால் எங்களுக்குத் துணைசெய்யும். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
6. தம் திருத்தலத்தில் இறைவன் கூறினர்: "அக்களிப்பிடையே சிக்கேமைக் கூறுபடுத்துவேன்; சூக்கோத் பள்ளத்தாக்கை அளவெடுத்துப் பிரிப்பேன்.
7. கிலேயாத் நாடும் என்னுடையதே, மனாசே நாடும் என்னுடையதே எப்பிராயிம் எனக்குத் தலைச்சீரா, யூதா என்னுடைய செங்கோல்!
8. மோவாபு எனக்கும் பாதங் கழுவும் பாத்திரம், ஏதோமின் மீது என் மிதியடியை எறிவேன். பிலிஸ்தேயாவின் மீது வெற்றிக்கொள்வேன்."
9. அரண் கொண்ட நகரத்துள் என்னை அழைத்துச் செல்பவர் யார்? ஏதோமுக்கு என்னைக் கூட்டிச் செல்பவர் யார்?
10. இறைவனே நீர்தாம் அன்றோ: ஆனால் எங்களைக் கைவிட்டீரே! இறைவனே, நீரும் இனி எங்கள் படைகளோடு செல்லப்போவதில்லையே
11. என் எதிரியை மேற்கொள்ள எனக்கு உதவியளித்தருளும்: ஏனெனில், மனிதன் தரும் உதவி வீண்.
12. கடவுள் துணையால் வீரத்துடன் போராடுவோம்: நம் எதிரிகளை அவரே நசுக்கி விடுவார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 60 of Total Chapters 150
சங்கீதம் 60:45
1. இறைவா, நீர் எங்களைப் புறக்கணித்தீர்; எங்களைச் சிதறடித்தீர்; எங்கள் மீது சினம் கொண்டீர்: மீண்டும் எங்களுக்கு வாழ்வளித்தருளும்.
2. நாட்டை அதிரச் செய்தீர். அது பிளவுண்டு போகச் செய்தீர். அதன் வெடிப்புகளைச் சரிப்படுத்தும் ஏனெனில், அது ஆட்டங் கொள்கிறது.
3. கொடுமைகள் பல உம் மக்கள் மீது விழச் செய்தீர்: மயக்கமுற்று விழச் செய்யும் மது பானத்தை நாங்கள் குடிக்கச் செய்தீர்.
4. உமக்கு அஞ்சி நடப்பவர்களுக்கு வெற்றிக் கொடி நாட்டினீர். அம்புகளினின்று தப்பச் செய்தீர்.
5. உம்முடைய அன்புக்குகந்தவர்கள் விடுதலை பெறுமாறு, உமது வலக்கரத்தால் எங்களுக்குத் துணைசெய்யும். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
6. தம் திருத்தலத்தில் இறைவன் கூறினர்: "அக்களிப்பிடையே சிக்கேமைக் கூறுபடுத்துவேன்; சூக்கோத் பள்ளத்தாக்கை அளவெடுத்துப் பிரிப்பேன்.
7. கிலேயாத் நாடும் என்னுடையதே, மனாசே நாடும் என்னுடையதே எப்பிராயிம் எனக்குத் தலைச்சீரா, யூதா என்னுடைய செங்கோல்!
8. மோவாபு எனக்கும் பாதங் கழுவும் பாத்திரம், ஏதோமின் மீது என் மிதியடியை எறிவேன். பிலிஸ்தேயாவின் மீது வெற்றிக்கொள்வேன்."
9. அரண் கொண்ட நகரத்துள் என்னை அழைத்துச் செல்பவர் யார்? ஏதோமுக்கு என்னைக் கூட்டிச் செல்பவர் யார்?
10. இறைவனே நீர்தாம் அன்றோ: ஆனால் எங்களைக் கைவிட்டீரே! இறைவனே, நீரும் இனி எங்கள் படைகளோடு செல்லப்போவதில்லையே
11. என் எதிரியை மேற்கொள்ள எனக்கு உதவியளித்தருளும்: ஏனெனில், மனிதன் தரும் உதவி வீண்.
12. கடவுள் துணையால் வீரத்துடன் போராடுவோம்: நம் எதிரிகளை அவரே நசுக்கி விடுவார்.
Total 150 Chapters, Current Chapter 60 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References