தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. தீமை செய்வதில் வல்லவனே, தீமை செய்வதில் ஏன் பெருமை கொள்கிறாய்?
2. எந்நேரமும் தீமையானதையே நினைத்துக் கொண்டிருக்கிறாய்: சதி செய்பவனே, உன் நா கூரிய கத்தி போன்றது.
3. நன்மை செய்வதை விடத் தீமை செய்யவே நீ விரும்புகிறாய்: நீதியானதைப் பேசுவதை விடப் பொய் பேசுவதையே விரும்புகிறாய்.
4. கபடமுள்ள நாவே, நீ தீமை விளைவிக்கும் பேச்சை எப்போதும் விரும்புகிறாய்.
5. ஆகவே கடவுள் உன்னைத் தொலைத்து விடுவார்; என்றென்றும் உன்னை அகற்றிவிடுவார்: கூடாரத்தினின்று உன்னை வெளியேற்றுவார், வாழ்வோர் பூமியினின்று உன்னை வேரோடு களைந்து விடுவார்.
6. நீதிமான்கள் இதைப் பார்த்து அச்சமுறுவர்: அப்போது அவனைப் பார்த்து நகைத்திடுவர்.
7. இதோ கடவுளைத் தன் அடைக்கலமாகக் கொள்ளாத மனிதன்! தனக்கிருந்த மிகுந்த செல்வத்தை நம்பி வாழ்ந்தவன், செய்த அக்கிரமத்தைக் குறித்துப் பெருமை பாராட்டியவன்" என்று நகைப்பர்.
8. நானோ செழித்து வளரும் ஒலிவ மரத்தைப் போல் இறைவன் இல்லத்தில் விளங்குகிறேன்: கடவுளுடைய இரக்கத்தை என்றென்றும் நம்பியுள்ளேன்.
9. இப்படி எனக்குச் செய்ததால் உம்மை என்றென்றும் போற்றுவேன்: உமது திருப்பெயர் நன்மையானது; அதை உம் புனிதர் முன்னிலையில் சாற்றுவேன்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 52 of Total Chapters 150
சங்கீதம் 52:30
1. தீமை செய்வதில் வல்லவனே, தீமை செய்வதில் ஏன் பெருமை கொள்கிறாய்?
2. எந்நேரமும் தீமையானதையே நினைத்துக் கொண்டிருக்கிறாய்: சதி செய்பவனே, உன் நா கூரிய கத்தி போன்றது.
3. நன்மை செய்வதை விடத் தீமை செய்யவே நீ விரும்புகிறாய்: நீதியானதைப் பேசுவதை விடப் பொய் பேசுவதையே விரும்புகிறாய்.
4. கபடமுள்ள நாவே, நீ தீமை விளைவிக்கும் பேச்சை எப்போதும் விரும்புகிறாய்.
5. ஆகவே கடவுள் உன்னைத் தொலைத்து விடுவார்; என்றென்றும் உன்னை அகற்றிவிடுவார்: கூடாரத்தினின்று உன்னை வெளியேற்றுவார், வாழ்வோர் பூமியினின்று உன்னை வேரோடு களைந்து விடுவார்.
6. நீதிமான்கள் இதைப் பார்த்து அச்சமுறுவர்: அப்போது அவனைப் பார்த்து நகைத்திடுவர்.
7. இதோ கடவுளைத் தன் அடைக்கலமாகக் கொள்ளாத மனிதன்! தனக்கிருந்த மிகுந்த செல்வத்தை நம்பி வாழ்ந்தவன், செய்த அக்கிரமத்தைக் குறித்துப் பெருமை பாராட்டியவன்" என்று நகைப்பர்.
8. நானோ செழித்து வளரும் ஒலிவ மரத்தைப் போல் இறைவன் இல்லத்தில் விளங்குகிறேன்: கடவுளுடைய இரக்கத்தை என்றென்றும் நம்பியுள்ளேன்.
9. இப்படி எனக்குச் செய்ததால் உம்மை என்றென்றும் போற்றுவேன்: உமது திருப்பெயர் நன்மையானது; அதை உம் புனிதர் முன்னிலையில் சாற்றுவேன்.
Total 150 Chapters, Current Chapter 52 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References